tag:blogger.com,1999:blog-254758162024-03-19T11:04:07.909-01:00எழுத்துவாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-25475816.post-75312177722569096052015-03-02T11:56:00.000-01:002015-03-02T11:56:17.609-01:00(சிறுகதை)- அது ...அவனில்லை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; padding: 0px;">
<strong><br /></strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong><br /></strong></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-oRi5TQe_0g0/VPRdIcguVmI/AAAAAAAAFlM/MAy3D9XQtww/s1600/avan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-oRi5TQe_0g0/VPRdIcguVmI/AAAAAAAAFlM/MAy3D9XQtww/s1600/avan.jpg" height="640" width="524" /></a></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong><br /></strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong><br /></strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>ஏதோ ஒரு சத்தம் காது செவிப்பட்டறை வந்து அழுத்தியது .திடுக்கிட்டு எழுந்தாள் .சத்தம் வந்த திசையை அனுமானிக்க முடியாமால் அதிர்ந்ததுடன் அரண்டு இருந்தாள்,சுவரில் இருந்த மணிக்கூடு இது எழும்பும் நேரமல்ல அதையும் தாண்டியும் என உணர்த்தியது.யன்னலூடு நோட்டமிட்டாள் வெண்பனி கொட்டியிருந்தது .வந்து ஊரில் இருந்து புலத்துக்கு வந்து நாலு நாளாகியும் இரவு பகலும் மாறி இருந்தாலும் வெளி குளிரும் உள் வெப்பமும் கூடி இறங்கினாலும் இந்த உலகத்தோடு ஒன்று இணைய முடியாமால் தவித்தாள் ,தனிமையும் விரக்தியும் குற்ற உணர்வும் இயலாமையும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்டு அழுத்தியது.</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>நாலு நாள் முதல் தான் கண்டவன் நானூறு நாள் தேக்கி வைத்த வெறியை தணிக்க முயன்றது உடலிலும் மனதிலும் தெறிக்க கட்டில் இருந்திருந்து எழும்ப மறுத்தது.கலைந்த ஒழுங்கற்று இருந்த உடையினூடாக வலித்த தெரிந்த பற்குறியும் நகக்குறியும் இவளை கேலிசெய்தது,என்னவெல்லாம் பேசி எங்கையெல்லாம் வாதிட்டு முன்னோக்கிய பார்வை கொண்டவளாக முகம் காட்டி இவ்வளவு காலமும் முகம் தெரியாதவனுடன் இந்த கணத்தில் எல்லாம் கரைந்துவிட்ட கோபத்தை மறைக்க மீண்டும் வலிந்து யன்னலூடாக நோட்டமிட்டாள்.</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>ஒருத்தி நாயுடன் சென்று கொண்டிருந்தாள் .அவள் பாசையில் ஏதோ சொல்ல அது திரும்பி அவதானித்து கேட்டது ,பிறகும் ஏதோ சொல்ல தூரத்தில் ஓடியது .திரும்ப வந்து காலடியில் விளையாடியது மீண்டும் ஓடியது,,,அங்கும் இங்கும் ஓடிய மனதை இந்த காட்சி இந்த கணங்களில் நிற்க வைத்து சந்தோசம் கொடுத்தது, அதுவும் நீர்குமிழி மாதிரி உடைந்த்து ....இரவு தொழிலை முடித்தவன் பகல் தொழிலை முடித்து வர முன் செய்யவேண்டிய காரியங்கள் என்னவோ எல்லாம் இருக்கு என்று சிந்தனை பட்டு அவசரப்பட்டு கட்டிலில் இருந்து துரத்தியது ..ஊர் ஞாபகங்கள் சூழ்ந்து கும்மாளமடிக்க அந்த நாளை தொடங்கினாள் ..அந்த கும்மாளத்தில் ஆமிக்காரன் முதல் கொண்டு ஊரில் தனது மனதை முதலில் பூக்கவைத்த அவனும் அடிக்கடி பங்கு கொண்டிருந்தான்.</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>தூரத்தில் கேட்கும் ரயில் சத்தத்தின் அருகாமையில் இருந்த பழைய கைவிடப்பட்ட வீடொன்றில் தான் அவனும் இருக்கிறாள் என்பது அவளுக்கு தெரியாது ,ஒரு தசாப்தத்துக்கு முன்னர் அநேகர் நாட்டை விட்டு வெளியேறிய பொழுது பத்தோடு பத்தாக அவனும் போனதாக ஒரு கொசுறு செய்தி மட்டும் அறிந்திருந்தாள் அவ்வளவே ,,,எந்த நாட்டில் எந்த ஊரில் தெரியாது ..ஆனால் அவள் வந்த நாட்டில் அந்த ஊரில் நாலு கூப்பிடு தூரத்தில் அவன்.மூடிய கண்ணை கஸ்டப்பட்டு திறந்தான் ..அவனைப்போல சிதறிய பொருட்கள் பல நாட்கள் சுத்தம் செய்த தளபாடங்கள் காலிபட்டில்கள் சூழ்ந்திருக்க அங்கும் இங்குமாக தங்களை மறந்து தூங்கி கொண்டிருந்தார்கள்.</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>வேலையா வெட்டியா இவர்களுக்கு அவசரப்பட்டு எழும்புவதற்கு .இவர்களை நாடோடி கூட்டம் என்றும் சொல்லலாமா என்றால் அப்படியும் சொல்ல இயலாது,,வீடற்றவர்கள் ஒரு ஒழுங்குக்குள் வாழ விரும்பாதவர்கள் நாடோடிகள் ,வாழ்க்கையை வெறுத்தவர்கள் ,நாட்டில் அரசே இருக்க கூடாது என்ற தத்துவவாதிகள் ,குடிகாரர்கள் மருந்துக்கு அடிமையானவர்கள் சமூகத்தால் வெறுக்கப்பட்டவர்கள் என்ற பல வகையானவர்கள் .பத்து பதினைந்து பேர் வரை அங்கு ..ஜந்து ஆறு பேர் வெளியில் சென்றிருக்காலம் ...இப்படியான இடத்தில் ஏன் தான் என்று எப்பவும் நினைத்து பார்ப்பதில்லை ..</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அப்படி நினைத்தாலும் இங்கு வந்து சேர்ந்த அன்று அந்த நாள் அவள் தான் நினைவுக்கு வரும் ...அவள் தான் அந்த ரூமேனியாக்காரி இலியானா .கொஞ்ச நாள் காணவில்லை ,,,இன்று யாருடன் படுத்து கிடக்கிறாளோ ..அதை பற்றியும் அவனுக்கு கவலையில்லை இப்ப இவனுக்கு பக்கத்தில் மூச்ச முட்ட கிடக்கிறாளே சூர்னாம்காரி அவள் தான் கொஞ்சநாளாக இவனின் அரவணைப்புக்குள்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அகதி முகாமிலிருந்து ஊர் ஊராக நாலு ஜந்து பேராக சேர்த்து ஊர் ஊரா வீடுகள் வழங்கியிருந்தது. அப்பிடி அந்த இந்த ஊரில் இருந்த இரண்டு வீடுகளில் ஒருவீட்டில் இவனும் இவனுக்கு முன் பின் தெரியாத நண்பர்களும். என்றாலும் அதில் ஒருவன் இவனை பற்றி அரசல் புரசலாக கொஞ்சம் கேள்வி பட்டிருந்தான். . அவன் யாழில் உள்ள பிரபல பாடசாலையில் பிரபல கிரிக்கட் வீரன் என்பது மட்டுமே ..அவனின் வித்தியாசமான சைட் கட்டும் வித்தியாசமான பூனை கண் மாதிரியாக இருந்தாலும் அது அவனுக்கு பொருந்தி கவர்ச்சியூட்டுவதால் ஆண் சரி பெண் சரி இன்னொரு முறை பார்க்க தூண்டுவதாக இருந்தான் .</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong> ஆனால் யாருடன் பேசாமால் அவன் அந்த மெளனத்தோடை எழும்பி ,திரிந்து மெளனத்தோடை உறங்குவது மற்றவர்களுக்கு எரிச்சலூட்டவதாய்இருந்தது...அவர்கள் அவர்கள் தங்கள் தங்கள் நினைத்தபடி அவனை பற்றி கதையை உருவாக்கினார்கள்.அதில் சிலரின் கதைகளில் அவனின் அழகுக்கு ஊரில் அவள்கள் காதல்கள் செய்யமாலாக இருந்திருப்பாகாகள் ,அப்பிடி ஒருத்தி காதல் செய்து அவள் ஏமாத்தி அல்லது அவளால் ஏமாத்தப்பட்டு பெற்றாரால் பிரிக்கபட்ட பின் இப்படி ஆயிற்றான் என்பது. .அவர்களின் கற்பனை திறன் குதிரை வேகத்தில் பறந்தாலும் சில நடந்திருந்தது என்பது என்னவோ உண்மை தான்....ஆனால் இவனது இந்த போக்குக்கு அது தான் காரணமென்று யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை.</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>பகல் பொழுது எப்பொழுதும் திசை தெரியாமால் நோக்கமின்றி நடந்து செல்வான் . சில நாள் வீடு திரும்ப மாட்டான் .எங்கு உண்டான் எங்கு உறங்கினான் என்பது வீட்டில் உள்ளவர்களின் கேள்வி இருந்தாலும் அவர் அவர்களுக்கு இருந்த சோலியில் முக்கியம் பெறாமால் இருந்தது .அல்டி போன்ற மார்க்கட்டுகளில் குறைந்த மலிவு விலை குடிவகைகளை வாங்கி குடித்தாலும் பிரச்சனை இல்லாமால் இருந்தான் .ஒரு நாள் என்றுமில்லாதவாறு சத்தமிட்டான் .பொருள்களை அடித்து உடைத்தான் .கட்டுபடுத்த முடியாத ஒரு விசுவரூபம் எடுத்தான் .அம்புலன்ஸ் கொண்டு சென்றது .சென்ற வேகத்திலையே திரும்பி வந்தான் உளவியல் மருத்துவமனையிலிருந்து அவனுக்கு ஒன்றுமில்லை என்று .</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>.</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>நினைத்து நினைத்து குடித்தான் .என்ன நினைத்து குடித்தது என்று யோசித்தான் .பிறகு அந்த காதலா என்று மண்டையில் அளவெடுத்து பார்த்தான் .சீ ஸ்டுப்பீட் என்று துப்பினான் ..மீண்டும் ஒரு முரடு குடித்தான் அது காரணமில்லை என்று முழுமையாக நம்பினான் ..விளக்கமாக இவ்வளவு தெளிவாக இருக்கும் பொழுது எதுக்கு ஏன் இந்த தேவதாஸ் கோலம் தன்னை திருப்பி கேட்டான். .நாய் ஒன்று இல்லையே தவிர மற்ற எல்லாம் அப்படியே இருப்பது போல் பிரமை கொண்டான். அந்த பாட்டு காட்சி மண்டையில் ஓட அந்த பாட்டை பாடிப்பார்த்தான். இரண்டு வரிக்கு மேல் வர மறுக்க மீண்டும் குடித்தான். அன்றைக்கு அந்த சிறுமி அவனை கண்டு வீறிட்டு அலறியது ஞாபகத்தில் வர ஒட்டு மொத்த போத்தலை உறிஞ்சி எறிந்த பின் தெருவில் அரை குறை உடுப்புடன் நான் அவனில்லை ..நான் அவனில்லை கூக்குரலிட்டு கொண்டு ஓடினான் .ஓடினான் .எவ்வளவு தூரம் இப்பிடி ஓடி கொண்டிருந்தான் என்பது அவனது நினைவில் இல்லாமால் இருந்தது.</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>சத்தம் கேட்டு அரண்டு பார்த்தான் .ஒரு பாழடைந்த வீட்டில் அழுக்கு பெட்சீட்டால போர்த்தியபடி சிறிய விரிப்பில் கிடந்திருக்க கண்டான் .அதுவும் மிகுந்த அழுக்கானது ..அவனே பல நாள் குளிக்காதவனாக இருந்தும் கூட அங்கு இருந்த கெட்ட மணமும் அந்த சூழ்நிலையும் என்னவோ செய்தது. .எங்கே இருக்கிறேன் என்ற கேள்வி குறியுடன் முகத்தை வைப்பதை கண்ட அவள் தனது பெயர் இலியானா என்று அறிமுகம் செய்தாள் ..கட்டிடத்துக்கு அண்மையில் தான் நட்ட ராத்திரியில் உங்களை மறந்து கிடந்தீங்கள் நானும் நண்பர்களும் இங்கு வந்து சூடாக்கி உறங்கி வைத்தோம் என்றாள் .</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அலட்டிக்காமால் தூங்குங்க என்று அங்கங்கு சுற்றி இருந்த தாடியுடனும் விகாரமான முகங்களுடனும் இருக்கும் ஆண்களும் .அரை குறை ஆடையுடனுமான பெண்களும் கூறினர்,</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அங்கு எந்த வித ஹீட்டர் வசதிகளோ இருக்கவில்லை .ஓரேயொரு சிறிய குமிழினூடாக தான் வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. பட்டரிகளினூடக இயக்க பட்டிருக்கவேணும் . தூரத்தில் நடு ஹாலில் சில சுள்ளிகளை வைத்து எரித்து கொண்டிருந்தான் ஒருவன்..அப்படியிருந்தும் குளிர் அவனுள் நுழைந்து விறாண்டியது .அங்கங்கு ஜோடியாக குளிரூட்டி கொண்டிருந்தார்கள் ,</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அவர்கள் அவர்களுக்கு சொந்தமான அங்கங்கள் மற்றவர்களின் கையிலும் வாயிலும் உரிமை கொண்டாடி கொண்டிருந்தன..</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong> இலியானா இவனை பார்த்து கனிவாக சிரித்தாள் .முதலில் அவளது அசைவு அவனில் பரிவு போல் தோன்றியது .அது தேவை போல தோன்றியது .அவளது இன்னோரு அணைப்பும் இன்னொரு முத்தமும் குளிரின் கதகதப்பை குறைத்தது ..அங்கங்கை முயங்கிய சத்தங்கள் கேட்டு கொண்டிருந்தின ..இவனால் இவளில் உருவாகிய கீதமும் அதனுடன் சங்கமித்தது</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>இவர்களோடு இவன் ஜக்கியமாகி நாளாகி விட்டது , இவன் வைன் கோஸ்டிகளோடை திரிகிறானாம் என்ற செய்தி ஆங்கில கால்வாய் கடந்து லண்டன் வரை பரந்து விரிந்தது ,</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong> இவனோடு படித்த எப்போதும் ஊரில் திரியும் ஒருவன் பெயர் சங்கர் அவனுக்கு கெளவர பிரச்சனை ஆனது .</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong> உதுகள் திருந்திற கேசுகளில்லை ...உப்படி கனபேர் தம்பி ஊரில் அப்படி அப்படி இருந்ததுகள் எல்லாம் இங்கால் பக்கம் வந்து இப்படி இப்படியாகி கோலம் மாறி திரியுதுகள் என்று அங்கால் பக்கம் இருந்து இங்கால் பக்கம் கிட்டடியில் வந்த அந்த பெரிசு ஒன்று சொல்லுறது கூட கேட்காமால் கடந்து வந்தான் சங்கர்,</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>ஒழுங்கு செய்யப்பட்ட திருமணத்தின் பலனை கொஞ்ச நாளிலே புலத்தில் அனுபவிக்க தொடங்கினாள் அவள் .அந்த பந்த்ததின் விரும்பாத பக்கங்கள் தொடர்ந்து அழுத்த விட்டு விட்டு ஓடிவிடுவமோ என்று கூட யோசித்தாள். எங்கை ஓடுவது மூன்று வருடத்துக்கு முந்தி பிரிந்தால் ஊருக்குத்தான் போக வேண்டும் ஆட்கள் பயம் காட்டுவதை நினைத்து பார்த்தாள். ஊருக்கு போகவே போக முடியாது என்ற தெரிந்த உண்மையை தன்னை தவிர வேற யாருக்கும் இதுவரை தெரிய விட்டதில்லை ... செய்வதறியா தவித்து கொண்டிருந்தாள்.</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>.எல்லா புலத்தின் விரும்பாத பக்கங்ளின் பாரம் ஒரு புறமும் வாங்கிய பொருட்கள் பாரமும் மறுபுறமும் அழுத்த அந்த சுப்பர் மார்க்கட்டில் வெளியில் வரும் பொழுது தான் சங்கரை சந்தித்தாள்.</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அவன் இங்கிருக்கிறான் அதுவும் பக்கதில் தான் அதற்கு மேல் இப்பிடி இருக்கிறான் என்று சொன்னது ஆச்சரியமாய் இருந்தது.</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அவன் அந்த கோலத்தில் இருப்பதுக்கு அவள் நினைப்பு தான் என்றது அதிர்ச்சியாய் இருந்தது...</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அந்த நிலையிலும் தன்னை மறந்து சிரித்தாள் ...வெறும் பருவ சம்பவத்துக்காக இப்படி இருக்காமாட்டன் உறுதியாக நம்பினாள் , இது சங்கரின் முட்டாள தனமான் நினைப்பு மனதில் திட்டி கொண்டாள் .</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அது உண்மையானால் எனது இக்காட்டான நிலையில் உதவியாக இருக்கும் என்று சுய நல நப்பாசை கொண்டாள்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அவன் வாய் விட்டு ஆக்கோரசமாக சிரித்தான் .</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>எனக்கா பைத்தியம் உங்களுக்கா பைத்தியம் என்றான்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong> இது சொல்லவா இவ்வளவு தூரம் லண்டனில் வந்தனி என்று துப்பினான்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>எந்த உறவுகளை புதிப்பித்து கொள்ள தயாரில்லை நான் வாழும் உலகம் வேறு உங்கள் முட்டாள்கள் உலகம் வேறு என்றான்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>வாதங்கள் முத்தின பிரதி வாதங்கள் நடந்தன .ஆக்கிரமோசானான் .</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>..சங்கர்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>நின்ற இடம் தெரியாமால் மாறினான்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>எனக்கும் உனக்கும் எந்த உறவு இல்லை சொல்வதை ஒரு கதைக்கு வைத்து கொள்ளுவம் ..இந்த கூட்டத்திலாவது என்னை சேர்த்து கொள்ளு என்று அடம் பிடித்து அந்த இடத்தை போகாமால் நின்று கொண்டிருந்தாள்.</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>கோபத்தை தணித்தவன் இது எல்லாம் நடக்க கூடியதா ,என்று நல்லாய் யோசிச்சு சொல் என்று கேட்டான் ,</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>நான் ஒரு ஆண் என்ற படியால் ஏதோ தொலைஞ்சு போ என்று சும்மா விட்டிட்டினம்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>ஒரு தமிழ் பெண் நீ புலத்தில் இப்படி இருக்க நடக்க நம்ம சமூகம் விடுமா அது தனது கெளவர பிரச்சனை பார்த்து உனக்கு வெடி வைத்துடும்.</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong> நல்லாய் யோசித்து பார் என்று நிதானமாக கூறினான்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அவள் தனது கருத்தில் உறுதியாக இருந்தாள் . ஏதாவது சுற்றிலாவது உன்னிடம் இருப்பேன் தானே என்று கெஞ்சினாள்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>மொழி ஒரு தடையாக இருக்கவில்லை போலும் எப்படியோ ஏதோ புரிந்த அந்த கூட்டத்தில் இருந்த ஹிப்பி தலையன் ஒருவன்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அவன் கிடக்கிறான் ,,கம்மோன் பேபி யூ ஆர் வெல்கம் என்று ஆங்கிலத்தில் கூறி அவளை அணைத்தான்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>தீடிரென்று அவனுக்கே தெரியாதது ஏதோ நடந்து இருக்க வேண்டும்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>தன் முழு பலம் கொண்டு தாக்கி அவளை விடுவித்து கொண்டு தூரத்தில் நடந்து கொண்டிருந்தான்</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>அவர்கள் மறையும் வரையும் பார்த்து கொண்டிருந்தாள் இலியானா</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong>ஒரு பரவசம் அவளில் ஓடி கொண்டிருந்தது.ஏன் என்று தெரியாமால்...</strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong><br /></strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong><br /></strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong><span style="font-size: large;">( இந்த சிறுகதை மிதுவின் கிறுக்கல்கள் என்னும் வலைபதிவுக்காக சின்னக்குட்டியால் எழுதப்பட்டது)</span></strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong><br /></strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong><br /></strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<strong><br /></strong></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; padding: 0px;">
<br /></div>
</div>
சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-53522192655499317442014-10-06T19:45:00.002-01:002014-10-06T19:45:51.699-01:00ஒரு சிறுகதை -அவளும் அந்த மூவரும்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-jUizCVrw-nY/VDL_XeqdE0I/AAAAAAAADio/RBZ0UTIW_dY/s1600/petrol.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-jUizCVrw-nY/VDL_XeqdE0I/AAAAAAAADio/RBZ0UTIW_dY/s1600/petrol.jpg" height="640" width="414" /></a></div>
<br />
<br />
தம்பி சுறுக்கென்று சிப்டை( shift)மாத்து ராசா.<br />
<br />
.அவனை அவசர படுத்தினார்.<br />
<br />
இன்றைக்கு என்னவோ வழமைக்கு மாறா பிசியாய் இருக்கு ..இவங்கள் துலைவாங்கள் எங்கிருந்து தான் வாறங்களோ தெரியாது வந்து கொண்டிருக்கிறாங்கள்.அவருடையதை தொடங்க முன்னரே அவரே இப்பவே வேலை செய்து கடினமாக கஸ்டபடுவர் போல வார்த்தைகளை கொட்டி கொண்டிருப்பதை கேட்ட அவன் ,<br />
<br />
கொஞ்சம் பொறண்ணை<br />
<br />
இந்த கியூவை கிளியர் பண்ணி போட்டு தாறன் அது உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது.<br />
<br />
அவர் நடுத்தர வயதை கடந்தவர் . இதே வேலையை இங்கு கன காலமாக செய்யிறார் அதிலை ஒரு பிடிப்பில்லாமால் அவருக்கு மட்டுமல்ல அந்த மூலையில் கடந்த வார தமிழ் பேப்பரோடு மல்லாடி கொண்டிருக்கும் இவரின் நண்பர் சண்முகமும் அப்படித்தான் .அவர்கள் இரண்டு பேரும் என்ன அதிர்ஸ்டமோ தெரியாது இந்த நேர அட்டவணையில் ஒன்று சேர்ந்து வேலை செய்ய அமையமெற்று விட்டது .. இன்றைக்கும் தொடர்ந்து இரண்டு பேரும் தான் பாடி பாடி வேலை செய்ய போயினம்<br />
<br />
.இதனால் கொள்கை பிடிப்பிலும் குணநலங்களிலும் ஓரு மாதிரி அமைந்து விட்டார்கள் போலும். இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட வட்டுக்குள்ளை போற வயது தான்.அப்படி ஒருக்கா நீங்கள் சொல்லி பார்த்தீங்கள் என்றால் அவர்களுக்கு கெட்ட கோபம் வரும்.அது மட்டுமல்ல தமிழ் தமிழ் கலாச்சாரம் பற்றி குறை சொன்னாலும் மிக மிக ரொம்ப கோபிப்பார்கள்,,,கோபம் வந்து துடிக்க அவர்களின் வார்த்தைகளையும் முகபாவங்களையும் பார்த்தீர்கள் என்றால் சிவாஜீயின் நடிப்பை ஓவர் என்று சொல்ல மாட்டீங்கள்<br />
<br />
அது ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் ..பெற்றோல் ஸ்டேசன் என்று லண்டனில் இருப்பதினானல் மட்டும் அப்படி கூப்பிடுவதில்லை ஊரிலையும் அப்படித்தான நாகரிகமாக சொல்லுவார்கள். இந்த பெற்றோல் நிலையம் லண்டனின் மத்திய பகுதியில் அமைந்திருக்கிறது. ஒலிபரப்பு சேவை நிலையம் ஒளிப்பரப்பு சேவை நிலையம் பாரளுமன்றம் தூதரங்கங்களில் வேலை செய்யும் பிரபலங்கள் மற்றும் அதுக்கு வாற போற பிரபலங்கள் எல்லாரும் இங்கு வந்து தரிசிக்காமால் ஒரு நாளும் போக மாட்டார்கள்<br />
அதனால் என்னவோ பாடல் பெற்ற திருத்தல அந்தஸ்த்து பெற்றது போன்றதாயிற்றுது இது<br />
<br />
லண்டனை பொறுத்தவரை பெற்றோல் நிலைய வேலை இலங்கை தமிழரை பொறுத்த வரையில் படிச்ச ஆக்கள் என்றால் என்ன படியாத ஆட்களுக்கு என்றால் என்ன இது ஒரு பரம்பரை தொழில் மாதிரி ஆகி நீண்ட நாட்களாகி விட்டது.<br />
<br />
பேப்பருக்குள் தலையை கொடுத்து அதுக்குள்ளை நின்று கொண்டு பரந்தன் சந்தியில் சண்டையிட்டு கொண்டிருந்த சண்முகம் ஏதோ அசுமாத்தமாக திரும்பி மெல்லியகுரலில்<br />
<br />
உங்கார்...அந்த சிவத்த பென்ஸ் காரில் போற கிழடு ...அன்றைக்கு ஒரு நாள் எங்கை போனாலும் உந்த பெற்றோல் நிலையம் வழிய எல்லாம் சிறிலங்கன் நிற்கினம் ஏன் அப்படி என்று கேட்குது<br />
<br />
<br />
அதுக்கு நீ என்ன சொன்னாய் என்று நமுட்டு சிரிப்புடன் மணியத்தார் வேலை தொடங்கும் படபடப்பை மறந்து<br />
<br />
... பெற்றோல் நிலைய தொழில் படிக்கிறதுக்கு உலகில் அதி சிறந்த பல்கலைகழகம் இருக்குது சிறிலங்காவிலை தான் என்று விட்டேனே ..<br />
<br />
.மூச்சு பேச்சிலை கதையில்லை போட்டார்<br />
பெரிய நகைச்சுவையை உதிர்த்த பெருமிதத்தில் மணியத்தாரை பார்க்க<br />
<br />
ஆனால் மணியத்தார் தன்ரை பங்குக்கு உதிலை நிக்கிறவகளிலை அந்த ஒரு மாதிரியாய் முன்னுக்கு தலையை வெட்டி ஒரு மாதிரி சிரிச்சு கதைச்சு கொண்டு நிக்குது எல்லோ<br />
என்று சுட்டி கொண்டிருந்தவர் .<br />
<br />
..நிறுத்தி ஒரு செருமலின் பின் முகம் முழுக்க கோபத்தை அப்பி கொண்டு,,,,உந்த உது ஒரு கொஞ்ச வருசங்களுக்கு முந்தி தாயின்ரை உடுப்பை ஒருகையை முன்னும் பிடித்து கொண்டு மற்ற கையாலை லொலி பப்பை சூப்பி கொண்டு இங்கை வாறது ..<br />
இப்ப பெரிசாயிட்டுது....போலை<br />
<br />
அண்டைக்கு ஒரு நாள் நான் பார்த்து கொண்டு இருக்கிறன் என்று இல்லாமால் ஒரு பொடியோடை நின்று கொண்டு எனக்கு சூப்பி காட்டுது ,, வாயை வாயை ஓட்டி பல் பிடிங்கி கொண்டிருக்கினம்...கொஞ்சம் நேரம் பார்த்தன் தாங்க முடியாமால் ஓடுங்கோ நாயளே அங்காலை நின்று செய்யுங்கோ என்று துரத்தி விட்டன்<br />
<br />
இப்ப எங்கை என்னை கண்டாலும் கப் சிப் என்று மணியத்தார் தொடர்ந்து கொண்டிருக்க அவன் குறுக்கிட்டான் ...<br />
<br />
அண்ணை கொஞ்சம் முந்தி அவசர பட்டியள் ,,,<br />
<br />
இப்ப என்னை இந்த பட்டறைக்காலை விடாமால் உதிலை நின்று கதைத்து கொண்டிருக்கிறியள் ..என்னை இதுக்காளை விட்டு பாரமெடுத்து கொண்டு உங்கடை கதையை தொடருங்கோவன் ..இப்ப பிசியும் குறைந்து விட்டது தானே என்று சொல்ல<br />
<br />
என்னத்தை குறையிறது இனிமேல் தானே உந்த பில்டிங்கில் இருந்து இறங்கி வருவினம் சங்கதிகள்.. இந்த கடைக்குள்ளளை தூக்கிறதுக்கு அவையோடை தடுத்து மல்லுக்கட்ட தான் நேரம் சரியாக இருக்கும் என்றார்....மணியத்தாருக்கு என்ன ஆத்திரமென்றால்<br />
<br />
உவங்கட பிரச்சனை இல்லாட்டி உண்மையாய் இனிமேல் பிசி குறைவு தான் ,மணியத்தார் பட்டறையில் நின்று வழங்கல் செய்து கொண்டு அரசியல் விமர்சர்கராக இருப்பார், முகத்தார் கடையில் பண்டங்களை அடுக்கி கொண்டு இராணுவ விமர்சகராக இருப்பார் , ஒரு நாள் ஒருவர் ஒரு துறையில் இருப்பார் மறு நாள் மற்றவர் மற்ற துறையில் இருப்பார். இப்படி இப்படி மாறி மாறி இருப்பினம்<br />
<br />
அவன் இவ்வளவு நேரமும் வழமையாக வரும் அவளை காணவில்லை என்ற வருத்தம் .வெளிக்கிடும் கடைசி நேரம் வரை நோட்டம் சுற்றி வர இருக்கும் தூரத்தில் தெரியும் அடுக்கு மாடிக்குடியிருப்புகளுக்கு இடையால் தான் வருவது வழ்க்கம் ..அவனுக்கு மட்டும் அவளை காணவில்லை என்ற கவலை யில்லை மணியத்தாரோடை வேலை செய்யிறது காணமால் டபுள் அடித்து தனிய இரவு வேலை செய்யப்போகும் முகத்தாருக்கும் இருக்கும் .அரசியல் சினிமா மற்றும் அடுத்தவனின் வீட்டு கதை போன்ற விசயங்கள் எல்லாம் சுக்கு நூறாய் அலசி ஆராய்வினம் சில விசயங்களில் ஒரு தருக்கு ஒருதர் அறவே காட்டி கொள்ள கூடாது தங்களோடை மட்டும் இருக்கவேண்டும் என்ற உறுதியுடன் இருக்கினம் இதில் என்றும் இவர்கள் மறந்தும் தவறியதில்லை அதில் அவளின் விசயமும் ஒன்று<br />
<br />
இந்த அடுக்கு மாடி குடியிருப்புகளில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்கள் அதிகம் வங்காளிகள் கிழக்கு ஜரோப்பா நாட்டவர் ...இன்னும் கொஞ்சம் இருண்டால் பார்க்க வேணும் கஞ்சாவும் போதை பொருள் பாவனையும் துணைக்கு விபச்சாரமும் கொடி கட்டி பறக்கும் ..கற்பா மானமாம் கடை தெருவில் வாங்கலாம் என்ற பாட்டு இந்த கடைத்தெருவுக்கு சரியாக பொருந்தும் ..இந்த கடையில் மலிவு விற்பனை அடிக்கடி இடம் பெறுகிறதோ இல்லையோ தெரியாது ...இந்த தெருவில்இந்த நாட்டுக்கு படிக்க வரும் சில மாணவிகளினது மலிவு விலையில் நிச்சயம் கிடைக்கும்<br />
<br />
இவர்களை சுற்றி நடக்கும் இந்த கதைகளெல்லாம் அவனுக்கு மணியத்தாருக்கு முகத்தாருக்கு எல்லாம் தெரியுமோ என்று கேட்க மாட்டீங்கள் தானே<br />
<br />
ஆனால் அவர் அவருக்கு இங்கை தனி தனித்தனி கதை இருக்கு ,தங்கள் தனி கதையோடு அல்லாடுபடுறதுக்கே நேரம் போதாது ஊர் உழவாரக் கதை கேட்க நேரம் எங்கை இருக்கு<br />
<br />
அவன் இந்த இடத்தில் வேலை செய்ய தொடங்கி கொஞ்ச காலம் தான் அவர்களிலும் பார்க்க ,அவனுக்கு இந்த கம்பனி சொல்லி கொடுத்த நுகர்வோரை கவரும் நெறிமுறைகளான கண் குடுப்பு , புன்னகை செய்தல் நன்றி சொல்லல் தவறாமால் செய்து வந்தான் .அவனது கண் குடுப்பு சில வேளை மூன்று நாலு செக்கனுக்கு மேல் நீடித்ததால் அங்கு வழமையாக வாற அன்ரிமார் வேற மாதிரி அர்த்தம் கொண்டு இவன் மேல் விழ..<br />
<br />
சாறி காதல் வலையில் விழ இவன் ஏதும் பிரதிபலிக்காத ஜடம் மாதிரி நிற்க..<br />
<br />
ச்சாய் பரதேசி என்று அவகள் மனதில் திட்டி போகும் சம்பவங்களும் நடைபெறுவதுண்டு. ஏன் உதுகளோடை வம்பு என்று வழமையான கஸ்டமர் சேவிசு நடவடிக்கைகளை கைவிட்டே விட்டான்<br />
அவனுக்கு உந்த விழுந்து எழும்புற விளையாட்டில் ஈடுபறது மண்டைக்குள்ளை இடமில்லை .அப்பு ஆத்தையின்ரை கடன் வந்த கடன் இங்கை கொடுத்து வரா கடன் ,எவ்வளவு உழைச்சாலும் அழியா கடன் என்று ஆயிரம் விசயங்கள் அந்த இடத்தை பிடித்து கால் பந்து விளையாடி கொண்டிருக்கு என்று ..உதிலை வாறவளுக்கு தெரியுமா ..போறவளுக்கு தெரியுமா?<br />
<br />
இப்படி என்று இருந்தவனை<br />
<br />
கொஞ்ச காலமாகத்தான் அவள் இந்த இடத்துக்கு வந்து போறாள் ...நடந்து தான் வந்து போறாள் .அடுக்குமாடி குடியுருப்பு பக்கமாய் இருந்து தான் வாறாள். ஒரு பக்கம் பார்த்தால் தமிழ் பெட்டையள் மாதிரி தான் இருக்கு . ஆனால் உந்த பங்களாதேசியள் மாதிரி வறுமை பட்ட ஆளு மாதிரி தெரியலை .அவள் நடந்து வரும் பொழுது முன்பக்கம் உடையை மீறி எட்டி பார்த்து கடல் அலை மாதிரி எம்பி எகிறி பின் அடங்கி உள் செல்லும். அதே மாதிரி பின் பக்கமும் ஒரு சுழற்சி முறையில் மணிக்கூட்டு கம்பி வழி பக்கமுமாயும் எதிர் புறமாயும் அசைந்து வருவதால் பார்ப்பவர்கள் எல்லாரையும் அளவெடுக்க வைக்கும். இப்படியெல்லாம் தமிழ் பெட்டையள் இருக்கமாட்டாகள் என்ற தேற்றத்தை சமன்பாடு போட்டு நிறுவினாலும் ....இவள் எப்ப எப்பவெல்லாம் வரும் பொழுதும் பார்க்கும் பொழுதும் எல்லாம் இவனது நாடி நாள்த்தில் ஒரு வித மின்சார சக்தி ஓடி மூளையில் இவ்வளவு காலமும் இடத்தை பிடித்த உந்த கோதாரியள் எல்லாத்தையும் இடம் தெரியாமால் பண்ணி விடும்......<br />
<br />
அவள் எப்ப வந்தாலும் இவன் தாவு கொள்ளும் பொழுது காவு கொள்ளுற மாதிரி தான் அவளின் சிரிப்பும் உடல் மொழியும் இருக்கும்<br />
<br />
இப்ப அவனுக்கு அவளை ஒரு நாள் காணவிட்டால் என்னோ மாதிரி இருக்கும் உடம்பும் மனமும்<br />
<br />
மணியத்தாரின் உடுப்பையும் தோற்றத்தை பார்த்தால் பஞ்ச பரதேசி மாதிரி தான் இருக்கும் .மனேஜர் குஜாராத்தி என்பதால் அவனுக்கு இவற்றை நயம் நட்டத்தில் அக்கறை படமால் இருக்க விடுறது இருக்கட்டும் ,நாளும் பொழுது புழங்கி இவரோடை ஊர் நியாயம் பார்க்கும் சண்முகத்தாருக்கு கூட இவரின் நதி மூலம் ரிசி மூலம் தெரியாது என்றால் பாருங்களேன்....தெரியவும் அவர் விடுவதில்லை....ஏன் பெற்றோல் நிலையத்தில் செய்யும் தில்லு முல்லுகள் கூட<br />
<br />
மணியத்தாருக்கு பெற்றோர் நிலையத்தில் வேலை செய்யும் நேரத்தை தவிர்த்து பார்த்தால் அதுவும் அவரின் குடும்ப மற்றும் நண்பர்களின் வைபவத்தில் அவரா இவர் என்று அதிசய வைக்கும் ,,உங்களுக்கு தெரிந்தாலென்ன குறைந்தா போயிட போறார் ,,,இரண்டு மூன்று வீடும் லண்டனில் மச்சான் நடத்தும் கடையும் லிவப்பூலில் தம்பிக்காரன் நடத்திற பெற்றோல் நிலையமும் இவற்றை தானாம் ,,,,என்ற ரகசியம் இவற்றை ஊரவைக்கு கூட தெரியாது<br />
<br />
இவருக்கு இந்த பொன் முட்டை இடுற வாத்து இந்த பெற்றோல் நிலையம் தான் அதுக்கு உதவுகிற சுற்றியிருக்கிற கட்டிடத்தில் வசிக்கும் அன்றாடம் காய்ச்சிகள் தான் .இவர்களை மற்றவர்கள் முன் வெறுப்பது சும்மா காட்டி கொள்ளுவார் ....இவர்களில்லை என்றால் இவரின் முதலுக்கே மோசம் ...மட்டைகளை களவெடுத்து இவருக்கு சப்ளை செய்பவர்கள் இவர்களே<br />
<br />
சுருக்கமாக சொல்லுவதனால் இங்கு இவருடைய உப தொழில் மட்டை போடுவது<br />
<br />
மதுரையில் மண் சுமக்க வந்த சிவபிரானுக்கு பட்ட அடி<br />
<br />
உலகில் உள்ள சீவராசிகள் அனைவருக்கும் பட்ட அடியாக மாறினது போல<br />
<br />
<br />
செப்டம்பர் ஒன்பது பதின்னொறில் நீயூயோர்க்கில் விழுந்த அடி<br />
<br />
லண்டனில் அங்கை இங்கை என எங்கெல்லாம் அடி விழந்த மாதிரி தெரிய<br />
<br />
<br />
உலக ஒழுங்கு மாற<br />
<br />
இந்த பெற்றோல் நிலைய நடை முறை மாற<br />
<br />
கம்பியூட்டரெல்லாம் மேம்படுத்தபட<br />
<br />
அந்த இந்த இயந்திரங்கள் எல்லாம் புதிய வடிவத்தில் மாற<br />
<br />
முன்னாலுள்ள தெருவில்லாம் மூன்று எழுத்துகள் உலாவ<br />
<br />
மணியத்தாரின் வாத்து பொன் முட்டை இட கஸ்டப்பட<br />
<br />
இந்த தொழிலை கைவிடாமால் மேம்படுத்த ஏதாவுது முறையில் செய்ய வேண்டிய கட்டாயத்துக்க வேண்டி வந்தது<br />
<br />
முன்பு மாதிரி இல்லாவிட்டாலும்<br />
<br />
மசிரை விட்டான் சிங்கன் .<br />
<br />
.அப்பப்ப உதை எல்லாம் உச்சி போடடு ஏதோ வகையில் உப தொழில் தொடர்ந்தது இந்த அடுக்கு மாடி குடியுருப்பில் இருந்து வரும் இவரது கைப்புள்ளைகளில் ஒருவரால் புதிதாக அறிமுக படுத்த பட்டு இருப்பவள் தான் அவள்<br />
<br />
இந்த விசயத்தில் இவளின் தொழில் நுட்ப ஆலோசனை இவரை மெய்சிலிர்க்க வைக்கும்<br />
எந்த கைப்புள்ளையை கூட ஒரு நாள் காணாமால் இருந்தால் கவலை பட மாட்டார்<br />
<br />
இந்த புள்ளையை காணவிட்டால் .<br />
<br />
ஒரு கை ஒடிந்த மாதிரி இருக்கும்<br />
<br />
இவருக்கு இன்று முழுவதும் காணவில்லை என்ற கவலை<br />
<br />
<br />
சண்முகத்தாருக்கு காசு பண்டம் சொத்து சேர்ப்பு அது இது என்று பெரிதாக ஆசையில்லா மனிசன். .இருக்கும் வரையும் எல்லாத்தையும் ரசித்து அணு அணுவாக ரசித்து வாழ வேணும் என்ற நம்பிக்கையுடையவர். உணவு விசயத்தில்லை சரி , குடி விசயத்திலை சரி பொம்பளை விசயத்திலை சரி ..ஏன் சொல்லப்போனால் ஊரிலை நடக்கிற சண்டை யை கூட அப்படித்தான் ரசிப்பார்<br />
<br />
அவரே நம்புகிறார் மற்ற ஆட்களிலும் பார்க்க ஓப்பிட்டளவில் தனக்கு கொஞ்சம் ஓமோன் சுரப்பு கூட என்று .....ஒரு பருவ வயதில் சந்ந்தி ,நல்லூர் திருவிழா கூட்டத்தில் சந்தர்ப்பம் தேடியதில் தொடங்கி பக்கத்து வீட்டில் ஓட்டை கழட்டி இறங்கி சில்மிசம் செய்தது ,பாவட்ட பட்டைகள் சூழ இருக்க நடத்திய இரகசியங்கள் மட்டுமன்றி இந்த வயதில் இப்பவும்இந்த வயதிலும் நடத்தி கொண்டிருக்கிற திருவிளையாடல்கள் கூட தனது உடம்பு கொஞ்சம் அதிகம் கேட்குது என்று .சிலவேளை வந்து குழப்பும் மனசாட்சிக்கு கூறி கொள்ளவார்<br />
<br />
உதே மாதிரி தான் மணியத்தாரும் மனசாட்சி வந்து குழப்பு பொழுது கூறி கொள்ளுவார்.மட்டை போடுறதாலை உந்த மல்டி நசனல் கொம்பனி காரன் குறைய போறானே போதாக்குறைக்கு அலஸ்காவில் பெற்றோல் கிண்டுறான் , தென்னாபிரிக்கா விலை சுரண்டுறான் ,,,,நாங்கள் அடிக்கிறது எல்லாம் இவங்களுக்கு பீ நட் (peanut) என்று சொல்லி குற்றவுணர்ச்சி ஏற்படும் போது எல்லாம் சொல்லி கொள்ளுவார்<br />
<br />
முகத்தார் கஞ்சா பெட்டையள் ,அதுக்கு அலையும் அன்ரி மார் அந்த நாட்டுக்காரி இந்த நாட்டுக்காரி எப்படிப்பட்ட ஆளாய் இருந்தாலும் அகப்பட்டால் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டார் .அதுக்கு தேவையான பஞ்சணையை இந்த கடையின் ஸ்டோர் றூமை ஆட்கி கொள்வது வழக்கம் ..அண்மையில் புதிதாக கடையில் வந்து போகும் அவனுக்கும் மணியத்தாருக்கும் பழக்கமான அவளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார் என்பது ஒருதர் ஒருதருக்கு தெரியாது ...<br />
<br />
அண்டைக்கு ஒரு நாள் முகத்தார் பகிடியாய் ஒரு ரெசப்பி சொல்லக்கை அவனும் இருந்தவன் மணித்தியாரும் இருந்தவர் .அவன்தான் அக்கறையாய் கேட்டான்.மணித்தார் அதை கணக்கு கூட எடுக்கவில்லை.<br />
<br />
வாட்டர்மெலனை அந்த சிவத்த பகுதியை உள்ளுக்காலை எல்லாத்தையும் வழிச்சு ஒரு கிறைன்டரில் போடவேணும் என்று சொல்லக்கை வலப்பக்க வாயை ஒருபக்கமாக வைச்சு கொண்டு சொன்னார் . கை அளவு றெட் பெரி பழத்தையும் கொஞ்சம் சேர்க்கோணும் என்று சொல்லக்கை கையை ஒரு மாதிரி காட்டினார் .பிறகு பச்சை எலும்பிச்சபழத்தையும் சிவத்த எலிமிச்சபழத்தையும் புளிஞ்சு அதோடை சேர்க்கவேணுமென்று அப்பவும் கையை ஒரு விதமாக அசைத்து ஒரு நமிட்டு சிரிப்புடன் கூறினார் .உதெல்லாம் சேர்த்து அடிச்சப்போட்டு ஒரு கப்பிலை விட்ட குடித்து அரை மணித்தியாலத்துக்கு பிறகு உங்களுடைய உடம்பு உங்களுக்கு என்ன் சொல்லும் என்று அப்படி செய்து குடித்து பார்த்துட்டு அதை கேளுங்கோ ....என்றார்<br />
<br />
அதோடை திரும்பி அவனை பார்த்து சொன்னார் உன்னிலும் பார்க்க மணியத்தாருக்கு தான் உது அதிகம் உதவும் உந்த நாள் கவனிக்குது இல்லையே என்று கூறும் பொழுது உந்த ரெசிபியில் அவனுக்கு ஹெல்த் சம்பந்த விசயமில்லை டவுட் இருந்து கொண்டே இருந்த்து<br />
<br />
இது மற்றவர்களுக்கு இது ஒரு வகையான ரெசபி<br />
<br />
ஆனால் முகத்தாரை பொறுத்த மட்டில் இயற்கை வயகரா<br />
<br />
இதை எல்லாம் இந்த கடையிலை செய்யிறதுக்கு இதிலை இருக்கிற சிசிடிவி கமராவை உச்சி தானே செய்யவேணும் ...செய்யிறார் தானே<br />
<br />
இதை மாதிரி மணியத்தாரும் இந்த சிசிடிவி கமராவை எல்லாத்தையும் உச்சி போட்டு தானே மட்டை போட வேண்டும் ...ஏதோ எப்படியோ செய்யிறார் தானே....<br />
<br />
சிசிடிவி எத்தனை புறத்தாலே சுழட்டினாலும் பலன் கிடைக்கலை .மேலே இருந்து ஒரே பிறசர் ...கண்டு பிடி கண்டுபிடி ...மனோஜர் என்ன செய்வான் ...கார் ஒன்றும் நில்லாத போது பரிமாற்றம் நடக்குது ..பரிமாற்றம் நடக்கும் பொழுது அங்கு கார் இல்லாமால் இருக்கு ....கம்பனிக்காரன் அனுப்பின தொழில் நுட்பக்காரனும் உதுக்குள்ளை எல்லாம் கிண்டி கிளறி பார்த்தாலும் ஏதோ செய்யினம் அதை நிறுவ முடியாமால் மண்டையை பிசைந்து கொண்டு கண்டு பிடிக்கிறன் கண்டு பிடிக்கிறன் என்று காலத்தை இழுத்தடித்து கொண்டு இருந்தார்...கொம்பனிக்காரனுக்கு இந்த விசய்த்தை வெளியில் விட மனமில்லை ......தன்ரை உலகலாவிய பெயர் கெட்டு போகும் என்று<br />
<br />
அன்று ஒரு நாள் அவளின் வருகையின் நோக்கத்தை அறியாமால் முகத்தார் ஏதோ புளகாங்கிகத்தில் இருக்க உளற ...அதே டெக்கனிக்கை தான் மணியத்தாரும் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது..<br />
கொம்பனிக்காரன் அதிசயம் எப்படியெல்லாம் நுணுக்கமாய் இவையளால் செய்ய முடிந்த்து என்று .<br />
<br />
அதே போல்<br />
இருவருக்கும் அதிசயம் ஒரே டெக்கனிக்கை ஒருதர் ஒருதருக்கு தெரியாமல் வெவ்வேறு நோக்கத்து செய்திருக்கிறமன்று ...<br />
<br />
அவள் ஒரு மூன்றெழுத்து .அவளின் முன்னோர்கள் பிஜி நாட்டவர்கள் ...ஆனால் அவள் தமிழச்சி என்றே சொல்லுகிறாள் ..ஆனால் வடிவாய் கதைக்க மாட்டாள் ..நன்றாய் விளங்க கூடியாதாய் இருக்கிறாள்<br />
<br />
ஒரு தனியார் உளவு ஸ்தாபானாத்தால் அனுப்ப பட்டவள் ..எல்லாம் விசாரணையில் போல் தெரிய வந்தது<br />
<br />
<br />
மணியத்தாருக்கு முகத்தார் செய்த முட்டாள் தனத்துக்கு கட்டி வைத்து கீழை காவோலையால் கொழுத்த வேணும் போல் இருந்த்து ...அவர் பாண்டிச்சேரியில் கிட்ட்டியில் வாங்க இருந்த விருந்தினர் விடுதி ,,ஊரிலை கட்ட இருந்த கட்டிட தொகுதியெல்லாம் கண் முன்னே வெடித்து சிதறியது ..என்றாலும் மணியத்தார்.உந்த சஸ்பண்ட் ஒன்று செய்யாது முகத்தாரும் கூட தனக்கும ஒன்றும் செய்யாது நினைக்கிறார் உந்த ரெசப்பி கைவசம் இருக்கும் வரை ....<br />
அவனுக்கு கொம்பனி நடை முறையில் உள்ள கஸ்டமர் சேவிசை ஒழுங்காக செய்ய சொல்லி ஒரு எச்சரிகை வழங்கி வேலை தொடர விட்டிருந்தது<br />
<br />
அன்று ஒரு பிசியான நாள் ...யந்திரம் மாதிரி வேலை செய்து கொண்டிருந்தவன் கண்ணில் கியூவில் மூன்றாவதாக ஒருவள் .எங்கையோ பார்த்த முகம் என்று நினைக்கும் முன்பே அவள் என உதிக்க ...மீண்டும் வேண்டமாட என்று தன்னை சுதாகரித்து கொண்டு கடமையை கண் வர செய்ய<br />
அதே பார்வை அதே குழைவு அதே நளினம் .இருந்தாலும்.இது நடிப்பில்லை என்று தோற்றமளிக்க ..அவனிடம் உங்கள் மொபைல் நம்பரை தாருங்கள். கே ட்டு வேண்டி சென்றாள்<br />
<br />
இது உண்மையாய் இருந்தால் கூட எந்த வித மின்சார அதிர்ச்சியும் இவனுக்கு ஏற்படவில்லை ..அந்த தெளிவு நிதானம் அவனுக்கு தெம்பாக இருந்த்து ..எந்த சோலியும் சுரட்டும் வேண்டாம் என ...நினைத்தவனை<br />
<br />
அவனது இன்னொரு நினைப்பு வந்து கூறியது ...அவள் மொபைல் நம்பர் வேண்டியண்டு போறாள் சில வேளை அடித்தால்<br />
<br />
ச்சாய் முகத்தார் சொன்ன ரெசப்பியை அன்றைக்கு வடிவாய் கேட்டிருக்கலாம் என்று பட்டது<br />
<br />
(இந்த சிறுகதை மிதுவின் வலைபதிவுக்காக என்னால் எழுதப்பட்டது)சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-16828184815797940202014-08-29T11:21:00.001-01:002014-08-29T11:24:14.537-01:00புதுமைபித்தன் எழுதிய விநாயக சதுர்த்தி என்னும் சிறுகதை (1936 ஆண்டளவில்)<div style="text-align: justify;">
<span style="font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi; font-size: large;"><span style="background-color: #fefaf1;">புதுமைபித்தன் 1936ஆம் ஆண்டளவில் மணிக்கொடி என்ற சஞ்சிகைக்கு எழுதிய கதை விநாயகசதுர்த்தி</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi; font-size: large;"><span style="background-color: #fefaf1;"><br /></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-AzNDkpbgAqA/VABwGQDqmlI/AAAAAAAADYE/dV_zo17osX8/s1600/pu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-AzNDkpbgAqA/VABwGQDqmlI/AAAAAAAADYE/dV_zo17osX8/s1600/pu.jpg" height="640" width="414" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi; font-size: large;"><span style="background-color: #fefaf1;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;">அன்று விநாயக சதுர்த்தி. நான், பலசரக்குக் கடையிலிருந்து சாமான்கள் கட்டி வந்த சணல் நூல்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து முடித்து, வீட்டின் கூடத்தில் நாற்கோணமாகக் கட்டினேன். அப்புறம் மாவிலைகளை அதில் தோரணமாகக் கோத்துக் கொண்டிருந்தேன். ஆமாம், பட்டணத்திலே மாவிலை கூடக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். "என்ன, மாவிலைக்குமா விலை?" என்று பிரமித்துப் போகாதீர்கள்! மாவிலைக்கு விலையில்லையென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், மரத்தில் ஏறிப்பறித்து, வீடு தேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த 'உழைப்பின் மதிப்பை' அந்த இலையின்மேல் ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். இதுதான் 'விலை' என்பது! நீங்கள் கிராமாந்தரங்களில் இருந்தால், எவனுடைய மாமரத்திலேனும் வழியிற் போகும் எவனையாவது ஏறச் சொல்லி, "டேய், இரண்டு மாங்குழை பறித்துப் போடுடா!" என்று சொல்லிவிடுவீர்கள். சில பிள்ளைகள் தாங்களே மரத்திலேறிப் பறிப்பார்கள்; சிலர் மரத்தோடு கட்டி வைக்கப் படுவதும் உண்டு. இந்த 'ரிஸ்க்' எல்லாம் நினைத்துத்தான் பட்டணவாசிகள், மண் முதல் மாங்குழை வரை எல்லாப் பொருள்களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள். இதுதான் அழகு, நாகரிகம்! பட்டணத்திலே, ஆந்தைகள் வசிக்கும் பொந்துகள் மாதிரியுள்ள வீடுகளில், கும்பல் கும்பலாய் வசிக்கும் நாங்களும் இந்த நாகரிகத்தின் சிறு சிறு துணுக்குகள் தானே!... நிற்க... நான் தோரணத்தைக் கட்டிக் கொண்டிருந்தேன். அதாவது, காசு கொடுத்து வாங்கின மாவிலைகளில் 'வேஸ்டேஜ்' (கழிவு) இல்லாமலிருக்க எல்லாவற்றையும் சேர்த்து வைத்துத் தொடுத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பல் முளைத்த மாதிரி அவை கோணல் மாணலாகத் தொங்கின.</span></span></div>
<div align="left" style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;">
<iframe align="left" frameborder="0" height="250" id="sp" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://www.chennailibrary.com/script/banner300x250.php" style="margin-left: 5px; margin-right: 5px;" width="300"></iframe></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> நான் தோரணம் கோத்துக் கொண்டிருக்கிறேன்...</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> பக்கத்திலே பிள்ளையார், பச்சைக் களிமண் ஈரமும் எண்ணெய்ப் பசையும் பளபளக்க, சர்க்கரைப் பொட்டலம், காகிதக் குடை, நாவற் பழம், புளி வகையராக்களுடன் அரங்கத்தில் பிரவேசிக்கக் காத்திருக்கும் ராஜபார்ட் போல, ஏன், "சிம்மாசனம் காலியாகட்டுமே, ஏறி உட்காருவோம்!" என்று காத்திருக்கும் பட்டத்திளவரசன் போல பரிதாபகரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> என் மனம் ஒரு ரசமான பேர்வழி. இந்த மாதிரியான சோம்பேறி வேலை எனக்குக் கிடைத்துவிட்டால், அது கண்டபடி ஓட ஆரம்பித்துவிடும்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "உனக்கு ஒரு ரசமான கதை சொல்லட்டுமா?" என்றது.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "'பிரேக்' கழன்றுபோய்விட்டது. இனி வெறிதான்!" என்று திட்டப் படுத்திக் கொண்டேன்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "ஆமாம்! வண்ணாரப் பேட்டையிலே சுப்பு வேளான் இருந்தானே, ஞாபகம் இருக்கிறதா?" என்றது.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> ஒரு வரிசைத் தோரணத்துக்கு இலைகளை வைத்துச் சரிக்கட்டி விட்டேன்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "அவன் தான் ஆக்கு! கடைசியிலே வெள்ளைக் களிமண்ணையே தின்று செத்தானே, அந்த மருத வேளான் மகன்!" என்றது மறுபடியும்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> அப்படியே நான் எங்கள் ஊருக்குச் சென்றுவிட்டேன். அந்தத் தாமிரவருணி ஆற்றின் கரை, தூரத்திலே மேற்குத் தொடர்ச்சி மலை, சமீபத்தில் சுலோசன முதலியார் பாலம், சின்ன மண்டபம், சுப்பிரமணியசாமி கோவில், சாலைத் தெரு, பேராச்சி கோவில், மாந்தோப்பு, பனை விடலிகள், எங்கள் வீடு - எல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்பு தோன்றலாயின.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "ஆமாம், எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தீர்களே! பிள்ளையாருக்கு விளாம்பழம் எங்கே?" என்று கேட்டுக் கொண்டே, சர்க்கரைப் பொட்டலத்தை எடுத்தாள் என் மனைவி.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "கூடைக்காரி வருவாளே! வாங்கினாப் போகிறது!" என்று சொல்லி, ஒரு முரட்டு மாவிலையை எடுத்து, பத்து அங்குல இடத்தையும் அதொன்றினால் மறைத்து 'அலங்காரம்' செய்ய முயற்சித்தேன்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "கூடைக்காரி வந்தால்தானே! நீங்கள் போய் எட்டிப் பாருங்களேன்!" என்றாள் சகதர்மிணி.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "திட்டமாக வருவாள், நான் சொல்லுகிறேன் பார்!" என்றேன். என் வாழ்க்கையில் ஒரு நாளாவது தீர்க்கதரிசி அல்லது 'பலிக்காவிட்டால் பணம் வாபஸ்!' என்று விளம்பரம் செய்யும் ஜாமீன் ஜோஸியராக ஆகிவிடுவது என்று (சந்தர்ப்ப விசேஷத்தால்) என் சோம்பலை வியாக்கியானம் செய்தேன்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> பக்கத்திலே இருக்கும் பரிவாரங்களில் ஒன்றைப் பறிகொடுத்தார் விநாயகர்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "சுப்பு வேளான் குடும்பத்துக்கே சாபம், தெரியுமா?" என்றது என் மனசு.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "அதென்ன?"</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "கும்பினிக்காரன் வந்த புதுசு. அந்தக் காலத்திலே சுலோசன முதலியார் பாலம் கட்டலே. நம்ம சாலைத் தெருதான் செப்பரை வரைக்கும் செல்லும். அங்கேதான் ஆற்றைக் கடக்க வேண்டும். கொக்கிரகுளத்திலே இப்பொழுது கச்சேரிகள் இருக்கே, அங்கே தான்கும்பினியான் சரக்குகளைப் பிடித்துப்போடும் இடம். அந்த வட்டாரத்திலே நெசவும், பாய் முடைகிறதும் - இந்தப் பத்தமடைப் பாய் இருக்கே அது - ரொம்பப் பிரபலம். அப்பொழுது ஒரு இருநூறு முந்நூறு வண்ணான்களைக் குடியேற்றி வைத்தான் கும்பினிக்காரன். 'குஷ்டந் தீர்ந்த துறை, என்ற பேர் 'வண்ணாரப்பேட்டை' என்று ஆயிற்று!"</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "இதோ, இதைப் பாருங்கள். இந்த உப்புப் போதுமோ என்று பாருங்கள்!" என்று கையில் கொஞ்சம் உப்பைக் கொணர்ந்தாள் பத்தினி.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "இதெல்லாம் உன் 'டிபார்ட்மெண்டு'. என்னைக் கேட்டால்...?" என்று சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தேன்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "என்னைக்குமா உங்களைக் கேக்கறேன்? ஏதோ கேட்டால்..."</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> அவள் காலையில் ஸ்நானம் செய்து தலையில் ஈரங்காயாமல் எடுத்துக் கட்டியிருந்தாள். அவ்வளவு அவசரம்! நெற்றியில் விபூதி, அதற்குமேல் குங்குமம்... பறந்து பறந்து வேலை செய்வதால் முகத்தில் ஒரு களை... வேகத்திலும் ஓர் அழகு இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்தேன்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "ஏடி, கமலா! கொஞ்சம் அந்தச் செல்லத்தை எடுத்து வை!" என்று கேட்டேன்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "ஆமாம், அடுப்பிலே பாகு என்னமோ காய்கிறதோ! இந்தச் சமயத்தில்தான் உங்களுக்கு..." என்று சொல்லிக்கொண்டு வெற்றிலைப் பெட்டியை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள். </span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> அப்பொழுது எங்கிருந்தோ மெல்லிய தளிர்க் காற்று வீட்டிற்குள் பிரவேசித்து உலாவியது. மாவிலைக் கும்பலில் உட்கார்ந்து கொண்டு வெற்றிலையை மடிக்க ஆரம்பித்தேன். எனக்கு வெற்றிலை போடுகிறதென்றால் ஒரு தனிப் பிரயோக முறை. அந்தச் சடங்கில் ஒரு சிறிதும் வழுவிவிட்டால் இலட்சியம் நிறைவேறிய மாதிரியே இருக்காது.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> வெளியே வெய்யில் ஏற ஏற, உள்ளே பிள்ளையார் காய ஆரம்பித்தார். எப்படியானாலும் சுய குணத்தைக் காண்பிக்காமல் இருக்க முடியுமா?</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "அப்பொ பாளையங்கோட்டையிலே இருந்த கோட்டை கூட இடியலே. மதுரை வரைக்குந்தான் ரயில் வந்திருக்கும். இந்தப் பக்கத்திலே எல்லாம் வண்டிப்பாதைதான்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "இப்பொ மாதிரியா? சாயங்காலம் நாலு மணிக்கப்புறம் அந்தப் பக்கத்திலே போகிறதென்றால் யாருக்கும் பயந்தான். இப்பொழுது கட்டடமும் பங்களாவும் இருக்கிற இடமெல்லாம் அப்பொழுது உடன்காடு...(உடை மரம் - கருவேல மரம்)</span></span></div>
<div align="right" style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;">
<iframe align="right" frameborder="0" height="250" id="sp" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://www.chennailibrary.com/script/banner300x250.php" style="margin-left: 5px; margin-right: 5px;" width="300"></iframe></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "அப்பா! அந்தக் காலத்திலே ஒரு மருத வேளார் இருந்தார். நல்ல மனுஷர். சோழியப் பிராமணன் மாதிரி உச்சிக் குடுமியும் பூணூலும் இருந்தாலும் முகத்திலே ஒரு களை இருக்கும். அவருக்கு ரொம்பக் காலமாக பிள்ளையில்லே. இப்போ சின்ன மண்டபத்துக்குப் போகிற பாதையில் இருக்கே ஒரு பிள்ளையார், அதை அந்தக் காலத்திலேதான் பேச்சியாபிள்ளை வைத்து ஒரு 'அரசுக் கல்யாணம்' நடத்தி வைத்தார். அந்தப் புதுப் பிள்ளையாரை இருபது வருஷம் சுற்றி வந்ததின் பயனாக ஒரு பிள்ளை பிறந்தது மருத வேளாருக்கு. ஆண் குழந்தைதான். அழகுன்னா, சொல்லி முடியாது! உன் மனைவிக்கு இருக்கே இப்படி அழகான கண்கள்! அவனுக்குச் சுப்பிரமணியன் என்று பெயரிட்டார். பிள்ளை வெகு துடி... ஆனால், நாலு காரியம் உருப்படியாகப் பண்ணத் தெரியாது... எப்பப் பார்த்தாலும் விளையாட்டுத்தான். என்ன செல்லம் கொடுத்தாலும் 'அடியாத மாடு படியாது' என்பது வேளாரின் கொள்கை. அதிலேயே அவர் நம்பிக்கை இழக்கும்படி நடந்து கொண்டான் என்றால் பயல் எவ்வளவு துடியாக இருந்திருக்க வேண்டும்!</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "சாயங்காலமும் வேளார் குளித்துவிட்டுப் பிள்ளையாரைச் சுற்ற வருவார். அப்பொழுது படித்துறைப் பக்கம் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாருடனும், சாயங்கால பூஜைக்கென்று கோவிலுக்குத் தண்ணீர் எடுக்க வரும் விசுவநாத தீட்சதரிடமும் அவர் தம் குறைகளைச் சொல்லி அழுவார். அன்று பேச்சியா பிள்ளையும் அங்கு வந்திருந்தார். அவர் வேளாரைக் கண்டதும் ஆவேசமாய்ப் பேச ஆரம்பித்தார்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "'என்ன வே! இண்ணக்கி அந்தப் பய சுப்பு நம்ப தோட்டத்திலே இறங்கி நாலு மாங்கா களவாடிக்கிட்டு ஓடிட்டானாமே...!' 'ஓய்' என்ற விளியிடைச் சொல், 'வேய்' ஆகி, பின் வெறும் 'வே' என்று குறுகிவிட்டது; 'வே' போட்டுப் பேசுகிறவர் காசியிலிருந்தாலும் சரி, அவர் தென்பாண்டி நாட்டு ஆசாமி என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "என்ன எசமான் செய்ய! கண்டிச்சுப் பாத்தாச்சு. மண்ணெடுக்கப் போடான்னா போரதில்லே. சக்கரத்துக்கிட்டயே வரமாட்டான். படிக்கவாவது போட்டுப் பார்த்தேன்... வாத்யாரய்யா அவனுக்குக் குளிர் விட்டுப் போச்சு என்று சொல்லிக் கைவிட்டு விட்டார். என் விதி! பயலுக்குத் தொழில் தெரியாமலா இருக்கு?... வீடு முழுக்கவும் ஒரு நாளைக்குப் பார்த்தா, யானையும் குதிரையுமா பண்ணிப் போட்டுவிடுவான்... 'இதெல்லாம் சுட்டுக் கொண்டா. வர்ணம் பூசித்தாரேன். கொலுவுச் சாமானா விக்கலாண்டா!' இன்னா, 'அதெல்லாம் எனக்குத் தெரியாது!' என்று சொல்லி, மறுபடியும் வெறும் களிமண்ணாக்கிவிடுகிறான். 'அட! சும்மா வாவது வீட்டோ ட கெட!' என்றால் கேட்கிறானா?... எப்பப் பார்த்தாலும் சண்டை, சண்டை, சண்டை! எப்பப் பார்த்தாலும் போராட்டந்தான்! அதோ போகுது பாருங்க, அந்தக் களுதை! கூப்பிட்டு, எசமான் மின்ன வச்சுக் கேக்கரேன்... 'ஏலே அய்யா, சுப்பு!' என்று குரலெடுத்துக் கூப்பிட்டார் வேளார்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "'பயல் கெடக்கிறான் வே! சவத்தெ தள்ளும்! நாலு காயிலே என்ன பெரமாதம்! இவன் எடுக்காட்டா அணில் கொத்தித் தள்ளுது... நான் சொல்றது என்னன்னா இந்த வயசிலேயே இது ஆகாது!' என்றார் பேச்சியாபிள்ளை.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "'பிள்ளைவாள்! நீங்க சொல்றது நூத்துக்கொரு வார்த்தை' என்றார் விசுவநாத தீட்சதர்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "'ஆமாம் எசமான்!' என்று ஏங்கினார் மருத வேளார்..."</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "நீங்கதான் ஏன் சும்மா இருக்கிறீர்கள்? பிள்ளையாரை எடுத்து வைத்தால் ஆகாதோ?" என்று சொல்லிக் கொண்டு வந்தாள் என் மனைவி.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "அதெல்லாம் முடியாது. நான் நாஸ்திகன். அதெல்லாம் குடும்பவிளக்கு குலவிளக்கு 'டிபார்ட்மெண்ட்'!" என்றேன். நான்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "மஹா 'டிபார்ட்மெண்'டைக் கண்டுவிட்டீர்களாக்கும்! சோம்பல் என்றால் அப்படிச் சொல்றதுதானே! எல்லா நாளுமா... கை வேலையா இருக்கே!" என்று பெருங்காய டின்னை எடுத்துக்கொண்டே அவள் சொன்னாள்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> அதற்குள் என் மன ராணி என்னை மடியைப் பிடித்திழுத்தாள். இரண்டு பொண்டாட்டிக்காரன் பாடுதான்...</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "சுப்பு வேளானுக்குப் பதினாறு வயது. அப்பொ மதத்திலே கிறுக்கு விழுந்தது. நாலு நாள் ஓயாது ஒழியாது அற்புதமாக விக்ரகங்கள் செய்வான்... அப்புறம் அது பழைய களிமண்தான்... வேளார் தள்ளாத வயசிலேயும் குடும்ப போஷணையைக் கவனிக்க வேண்டியதாச்சு.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "அப்பொப் பார்த்து அந்தக் கசமுத்து வேளார் மகளிடம் தடித்தனமா நடந்து கொண்டானாம் சுப்பு. சாயங்காலம் அந்தப் பெண் இசக்கி அம்மை, தண்ணீர் எடுக்க ஆற்றங்கரைக்கு வந்தாளாம்... இவன் போய் அவள் எதிரில் நின்று கொண்டு, 'ஏட்டி! என்னைக் கலியாணம் பண்ணிக்கிறியா?' என்று கேட்டானாம்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "உள்ளுக்குள் பூரிப்போ என்னவோ! பானையைக் கீழே போட்டு உடைத்து, 'ஓ, ராமா!' என்று அழுதுகொண்டு, 'இவன் என்னை இப்படிக் கேக்க ஆச்சா?' என்ற நினைப்பில் வீட்டுக்குச் சென்றாளாம்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "ஊர்க்காரர்கள் இவனை அடிக்கக் கூடிவிட்டார்கள். இவன் தோழர்கள் எல்லாம் இவனுக்குப் பரிந்து பொய் சொல்லியும், 'விளையாட்டுக்குச் சொன்னான்' என்று சொல்லியும் பார்த்தார்கள்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "இந்தப் பயல் ஒரே பிடிவாதமாக, 'நெசத்துக்குத்தான் கேட்டேன்!' என்றானாம். அன்றைக்கு நல்ல உதை. இந்த சமாசாரம் மருத வேளாருக்கு எட்டிற்று. கோயிலுக்கு 'நூறு தேங்காய் அபராதம்' கொடுப்பதாகச் சொல்லி பையனை மீட்டு வந்தார்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "ஆனால், மறுநாளைக்கு கசமுத்து வேளார் மண் எடுக்கப் போன சமயம், இவன் அவர் வீட்டுக்குள் போய்ப் பெண்ணுக்கு அடுக்களைத் தாலி கட்டிவிட்டான்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "ஊரில் ரகளைதான். 'கலியாணம் என்னவோ ஆச்சு!' என்று இரண்டு சம்பந்திகளும் கூடிக்கொண்டால்... கொஞ்ச நாள் ஊர்க்காரருக்கு நன்றாகப் பேசிக்கொண்டிருக்க விஷயம் கிடைத்ததுதான் மிச்சம்...</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "இரண்டு சிறுசுகளும் புதுக்குடித்தனம் செய்தன.</span></span></div>
<div align="left" style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;">
<iframe align="left" frameborder="0" height="250" id="sp" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://www.chennailibrary.com/script/banner300x250.php" style="margin-left: 5px; margin-right: 5px;" width="300"></iframe></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "கொஞ்சநாள் வரைக்கும் சுப்பு ஒழுங்காக வீட்டுக் காரியங்களைக் கவனித்து வந்தான். பானை வனைகிறது, சுடுகிறது - இதிலெல்லாம் ரொம்ப ஜோர்...</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "அப்பத்தான் கும்பினியானும் கட்டபொம்முவும் முட்டிக்கிற சமயம் - கும்பினிக்காரன் 'துபாஷ்' யாரோ பட்டணத்து முதலியார். அந்த வட்டாரத்திலே அவருக்குக் கொஞ்சம் சொற் சக்தியுண்டு. அவரும் குட்டந்தீர்த்த துறையிலேதான் குடியிருந்தார்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "ஒரு நாள் சுப்பு மண்வெட்டப் போனதிலிருந்து பிடித்தது வினை...</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "ஏதோ ஒரு இடத்திலே வெள்ளைக் களிமண் அகப்பட்டது. பயல் வண்டி நிறைய வாரிக்கொண்டு வந்தான். ஆனால் பழைய பொம்மை செய்கிற வெறி வந்துவிட்டது. அதற்கப்புறம் சக்கரத்தைச் சீந்துவதில்லை... அந்தச் சமயத்தில்தான் அவன் மனைவிக்கு நாலு மாசம் கர்ப்பம். வீட்டில் கிடைத்ததைச் சாப்பிடுகிறது. பொம்மை செய்கிறது, அழிக்கிறது, மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது, மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது - இப்படியே நாட்கள் கழிந்தன. பெண் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அதெல்லாம் நடக்கிற காரியமா? 'போ! போ! என்று சொல்லிவிட்டான் சுப்பு.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "அன்னிக்கி விநாயக சதுர்த்தி. சுப்பு விடியற்காலையிலே எழுந்து ஒரு விநாயகர் செய்து கொண்டிருந்தான். விநாயகர் என்றால் உம்முடன் பேசுவதுபோல் இருக்கும் - அவ்வளவு உயிருடன் இருந்தது அந்தக் களிமண் கண்கள்! மனைவியும் ரொம்ப ஜரூராகப் பூஜைக்கு வேண்டிய வேலைகளெல்லாம் செய்து கொண்டிருந்தாள்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "'ஏட்டி, நான் குளிச்சிட்டு வாரேன்!' என்று வெளியே சென்றான் சுப்பு.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "அன்றைக்குப் பார்த்து துபாஷ் வீட்டுச் சேவகர்கள் நல்ல பிள்ளையார் வேண்டித் தேடியலைந்தார்கள். சுப்பு செய்த பிள்ளையார் எசமானுக்குப் பிடித்திருக்கும் என்று நம்பினார்கள். அதிலும் வெள்ளைப் பிள்ளையார்; கேட்கவா வேண்டும்!</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "முதலில் இசக்கி அம்மைக்குக் கொடுக்க இஷ்டமில்லைதான். இருந்தாலும் நாலு பணம் அஞ்சு பணம் என்று ஆசை காட்டினால்! வில்லைச் சேவகன் (டவாலி போட்டவன்) சும்மா தூக்காமல், காசு கொடுப்பதாகச் சொன்னதிலேயே அவளுக்குப் பரம திருப்தி. அதைக் கொடுத்துவிட்டு மாமனார் செய்த குட்டிப் பிள்ளையார்களில் ஒன்றைக் கொண்டு வந்து அந்த இடத்தில் வைத்திருந்தாள்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "சுப்பு குளித்துவிட்டு வந்தான். வீட்டில் நடந்த கதை தெரிந்தது...</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "'இந்தத் தேவடியாத் தொழில் உனக்கு எதுக்கு?' என்று அவளை எட்டி உதைத்துவிட்டு, ஈரத் துணியைக் கூடக் களையாமல் அவன் நேரே வெளியே சென்றான்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "அப்பொ துபாஷ் முதலியார் வீட்டில் பூஜை சமயம். இந்தப் பயல் தடதடவென்று உள்ளே போய், பூஜைக்கு வைத்திருந்த பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினானாம். முதலில் துபாஷ் திடுக்கிட்டார். ஆனால், சேவகர்கள் தொடர்ந்து ஓடினார்கள். இவன், பிள்ளையாரை இறுக மார்பில் கட்டிக்கொண்டு, மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க, தெருவழியாக ஓடினான். சேவகர்கள் நாலு பக்கமும் மறிக்கவே, அவன் வசந்த மண்டபத் தோப்புக்குள் குதித்து ஓடினான். சேவகர்கள் நாலைந்து பகுதியாகப் பிரிந்து மடக்க ஓடினதினால் பேச்சிக் கசத்தின் பக்கம்தான் அவன் ஓட முடிந்தது. அதைத் தாண்டினால் கும்பினிக் காவல்காரன் கையில் அகப்பட வேண்டியதுதான். சுப்புவுக்கு என்ன தோன்றியதோ - சட்டென்று கசத்தில் குதித்துவிட்டான். அவன் அப்புறம் வெளிவரவே இல்லை.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "வலை கூடப் போட்டு அரித்துப் பார்த்தார்கள். உடம்புகூட அகப்படவில்லை!"</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> அப்பொழுது சாம்பிராணிப் புகையும் வெண்கல மணிச் சப்தமும் என்னை அவள் பக்கம் இழுத்தன. </span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> என் மனைவி, நின்று, கண்ணை மூடிக்கொண்டு, கை கூப்பிய வண்ணம் அந்தக் களிமண்ணுக்கு அஞ்சலி செய்துகொண்டிருந்தாள். அவள் கண்களை எப்பொழுதும் 'மோட்டார் கார் ஹெட்லைட்' என்று கேலி செய்வேன். அவையும் மூடி ஒரு பரிதாபமான புன்சிரிப்புடன் ஒன்றுபட்டன. அவள் மனசில் என்ன கஷ்டம்! என்ன நம்பிக்கை!</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "அப்புறம் என்ன தெரியுமா? அவன் குடும்பத்தில் பிறக்கிற பிள்ளைகளுக்கு எல்லாம் அவன் செத்த வயசில் இந்தப் பிரமை ஏற்படும்... கடைசியில் வெள்ளைக் களிமண்ணைத் தின்று உயிரைவிடும்!..." என்றது மனசு!</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "இதையும் நம்ப வேண்டுமா?" என்றேன்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "இது முழுப் பொய். கதை ரசமாக இருப்பதற்குச் சொன்னேன்...?"</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "ஆக்கு..!"</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "வெயிலாகிறதே. எழுந்திருங்கள்! சாப்பிடவாவது வேண்டாமா! என்ன பிரமாதமான யோஜனை?" என்றாள் மனைவி.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "ஒரு கதை!" என்றேன் நான்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "உங்களுக்குச் சொல்ல இஷ்டமில்லாவிட்டால் ஒரு கதையாக்கும்!" என்று சொல்லிக்கொண்டு இலைகளைப் போட்டாள்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "நிஜமாக!" என்றேன்.</span><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><br style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;" /><span style="background-color: #fefaf1; font-family: Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu_InaiMathi, TSCu_Paranar, TSCu_InaiKathir, TSCu_ArulMathi;"> "நாங்கள் நம்புகிறதிலெல்லாம்</span></span></div>
சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-67601464550305348902014-01-10T17:48:00.000-01:002014-01-10T17:52:16.088-01:00பிள்ளை பிடிகாரர் <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-C4Jsr1fFLbo/UtBANKrqsSI/AAAAAAAADGk/vHuljo5LCFU/s1600/learningitem_id_50104.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-C4Jsr1fFLbo/UtBANKrqsSI/AAAAAAAADGk/vHuljo5LCFU/s1600/learningitem_id_50104.gif" height="180" width="320" /></a></div>
இது எப்ப நடந்தது என்று சரியாக என்னால் சொல்ல முடியாவிட்டாலும் எனது பத்து வயதுக்கு உட்பட்ட காலத்தில் தான்.அந்த காலத்தில் நாங்கள் எதாவது குழப்படியோ எங்கள் பாதுகாவலரின் விருப்பத்துக்கு மாறாகவோ செய்தால் பிள்ளை பிடிகாரரிடம் பிடித்து கொடுத்து விடுவோம் என்று வெருட்டுவதுண்டு.சந்திரனை காட்டி சோறு ஊட்டுவதுமுண்டு .இப்படி வெருட்டுவதுமுண்டு.இதன் உண்மை பொய்மை தெரியாததால் மகிழ்வதுமுண்டு வெருள்வதுமுண்டு<br />
<br />
.பிள்ளை பிடிகாரர் என்று யாரை தெரிவார்களென்றால் கொஞ்சம் குரூரம் ,கொஞ்சம் முரடன் ,பொதுவாக சராசரிகளின் தோற்றமில்லாதவர்களைதான்.றோட்டாலை வலது பக்கம் போகவேணும் இடது பக்கமாக வரணும் கரையாலை போகணொம் வான் பஸ் கார் வரும் கவனம் என்று ஆயிரம் உபதேசம் செய்து பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு உண்மையாகவே பிள்ளை பிடிகாரர் உலவாகினமாம் என்ற செய்தி காற்றில் அடிபட வயிற்றில் புளியை கரைத்தது.<br />
<br />
எந்தந்த மனிதர்களை பிள்ளை பிடிகாரர் என்று சொல்லி வெருட்டினார்களோ அவர்களை மட்டுமன்றி போற வாற கந்தன் சுப்பன் கடம்பன் எல்லாரையும் சந்தேகித்தார்கள்.மாய மனிதன் ,பேய் மனிதன் உலாவுகிறார்கள் என்ற மாதிரி தான் பிள்ளை பிடிகாரர் என்ற செய்தியா உலவா தொடங்கியது. ஏனெனில் கண்டவர் விண்டிலர் விண்டிலர் கண்டவர் என்ற மாதிரி ஒருதர் கூட சரியான விபரங்கள் உறுதி படுத்தியவர்கள் இல்லை.ஆனால் இந்த கதை<br />
<br />
<br />
ஊதி பெருத்து அந்த கிராமத்தில் ஒரு பட படப்பை உருவாக்கி இருந்து . இந்த மனிதர்களின் படபடப்பு வீட்டு பிராணிகள் தொற்றி இருக்கலாமோ என்னமோ சம்பந்த மில்லாத நாய்களின் குரைப்பும் இனம் தெரியாத பறவைகளின் அலறல் சத்தமும் உறுதி படுத்தின. இந்த சில தான் தோன்றிதன மான சில உண்மைகள் கதை கட்டுமான பணிகள் கிடைக்காமால் ஏங்கும் சிலருக்கு இது அவல் மாதிரி கிடைத்தமையால் ...நல்லாய் மென்று என்னவென்று தெரியாத உணர முடியாத ஒரு பய பீதியை உருவாக்கி விட்டிருந்தார்கள் . ஆடு மாடு தான் இருள முந்தி கட்டு போகும் நிலமை இல்லாமால் ..சிறு பிள்ளைகளுக்கு உள்ள பிரச்சனை என்று போய் வயது வந்த பெரிசு இளசு குமரு குஞ்சுகள் கூட இருள முன் வேளைக்கே வீட்டுக்குள் இரட்டை பாடு தாள் போட்டு வீட்டுக்குள் அடங்கி விடுவார்கள்.இந்த மாயன அமைதியே பயத்தை ஒரு வித கிலியை பல மடங்காக்கி விட்டிருந்தது.<br />
<br />
தண்டால் போட்டு உருட்டு கட்டை சுழட்டி சராசரிக்கு மேல் உண்டு உறங்கி வடகத்தைய காளை மாடு போல் திரண்டு இருக்கும் அவ்வூர் இளைஞர்கள் விரும்பியோ விரும்பமாலோ களத்தில் இறக்க பட்டார்கள், வெறும் உடம்பை காட்டி தங்கள் வனப்பை எதிர்ப்பாலாரை கவரும் தொழிலை மட்டுமே செய்தவர்கள் களத்தில் நிற்க மிகவும் கஸ்டப்பட்டார்கள் . . இந்த தொழிலை செய்ய திணித்த ஊர் பெரிசு களின் மேல் உள்ள ஆத்திரத்தை சும்மா போற வாற நோஞ்சான் நொடுக்கு பேர்வழிகளில் காட்டினார்கள்.பிள்ளை பிடிகாரரின் ஆயுதமாக மயக்க மருந்து புகை கருவி பாவிப்பதாக செய்தி ஊடகங்கள் எழுதி குவித்தது .இது தங்கள் மீதும் பிரயோகிக்க பட்டு விடுமோ என்று அஞ்சி சில இளைஞர்கள் பின் வாங்கினார்கள் .இதை பெரிசுகள் மட்டும் கேலி செய்யவில்லை . ஒரு கண் வைத்திருந்த பெண் புரசுகள் இவர்களது இவ்வளவு தானா என்று குசு குசுக்க தொடங்கி விட்டார்கள்.இந்த இடையை பாவித்து நடுத்தர பெரிசுகள் தங்களின் அந்த கால வீர பிரதாபங்களையும் தான தண்டத்தையும் பிரகடன படுத்த தொடங்கி விட்டார்கள்<br />
<br />
றோட்டாலை பள்ளி கூட்டி கொண்டு போகாமால் தோட்டம் ,துரவு,காணி பூமிக்கால் உள் பாதையூடாக அனுப்பினார்கள் . அப்படி இருந்தும் உண்மையில் எங்கள் வகுப்பு மாணவன் ஒருவன் காணாமால் போனான் . அப்பவும் அது பிள்ளை பிடிகாரன் பிடித்து கொண்டு போகவில்லை பெற்றோரின் கொடுமை தாங்காமால ஓடி போட்டான் என்று பள்ளி கூட தரப்பு ஒரு கதை கூறியது. அது சில வேளை உண்மையாக இருக்கலாம் என்று சிலர் நினைத்தார்கள் . அவன் எப்பாவது பள்ளிக்கு வருவான் .வந்தாலும் ஆசிரியர்களின் அரியண்டம் தாங்காமால் பாதி நாள் பள்ளியிலையே காண கிடைக்காது.எனக்கென்னவோ அவனில் இனம் தெரியாத விருப்பம் .அவனுக்கும் என்னில் அப்படியே...காலம் அதிக காலம் அவனது கதையை அமுக்க முடியவில்லை....புத்தளம் சிலாபம் போன்ற பகுதிகளுக்கு அண்மையில் உள்ள மீன்பிடி தீவுகளை சுற்றி வளைத்த பொலிசார் பல சிறார்களை மீட்டார்கள் என்ற செய்தி கொட்டை எழுத்துக்களில் உலாவியது . செய்தி ஊடகங்கள் சிறார்களின் பெற்ற அனுபவ கதை என வித விதமாக எழுதியது . பள்ளியில் யார் என்று தெரியாத நிலை மாறி எல்லாருக்கும் தெரிந்த ஒருவனாக வந்த பொழுது அவனிடமே கதையை கேட்டேன்<br />
<br />
தன்னை நாலுபேர் வந்து கைகுட்டை ஒன்றினால் தனது முகத்தில் மூடிய பின் தான் மயங்கி விட்டேன் என்றும் அதன் பின் ஒரு கடற்கரை பிரதேசத்தில் ஒன்றில் சட்டரீதியற்ற தொழில் செய்யும் இடத்தில் தொழில் செய்ய அமர்த்த பட்டதாகவும் .. பின் அங்குள்ளவர் கள் சொல்ல கேள்விபட்டதாகவும் ஒவ்வொரு மாதமும் இரு சிறுவர்களை நரபலி க்கு பயன் படுத்துவார்களாம் புதையல் எடுப்பதற்க்கு .என்று..தனது முறை வரும் முன்பு காப்பற்றப்பட்டதாக் கூறினான் . சொல்லும் பொழுது உயிர் தப்பிய சந்தோசம் அவன் கண்ணில் மிளிர என் கண்ணிலும் தெறித்த்து.<br />
<br />
அதன் பின் பல பல வருடங்கள் கழிந்து பின் எதேச்சையாக அவனை சந்தித்தேன் ஒரு முட்டு சந்தில். நானும் இளைஞனாக அவனும் இளைஞனாக ..அவன் முன்பு போல சோம்பியவன் மாதிரி இல்லாமால் ஒரு கட்டு மஸ்த்தானவனாக இருந்தான் ... சந்தித்த கால கட்டத்து நடக்கும் விசயம் ஒன்றுக்காக அப்பிரதேசத்து தலைமை ஆள் பிடிகாரனாக இருந்தான் . இரண்டு நாடுகளின் வாய்க்கால் வரப்பு சண்டைக்காக இந்த ஆள் பிடிப்பு வேலைக்கு தூண்டி விட்டது வலுவான நாடு ...என்ன மயக்க மருந்து கொடுக்காமால் ஒரு மயக்க உணர்ச்சி கோசத்தை வைத்து ...அவன் என்னிடமும் அரசியல் பேச முற்பட்டான் . அரசியல் எனக்கு எப்பவும் பிடிக்காது அரசியலும் தெரியவே தெரியாது (சிலர் நமுட்டு சிரித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை)..அதனால் அவனையே கதைக்க விட்டேன் எந்த குறுக்கீடில்லாமால்<br />
<br />
எல்லாம் முடிந்து அவன் என்னிடமிருந்து விடை பெறும் பொழுது என்னிடமிருந்து ஒன்று மட்டும் தான் அவனிடம் சொல்ல வேணும் மாதிரி இருந்தது .ஆனால் அப்பொழுது சொல்லவில்லை<br />
<br />
யாருக்கோ கிடைக்க போகும் புதையலுக்கு நீ நரபலியாவதிலுமிருந்து தப்பி விட்டாய்<br />
<br />
ஆனால் இப்ப வேற வடிவத்தில் யாருடையோ தேவைக்காக மீண்டும் மாட்டி கொண்டாய் நீ ...என்று <br />
<br />
<br />
...சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-37352431990169822112014-01-04T10:02:00.001-01:002014-01-04T10:02:46.071-01:00நாடு காத்த சிறுவன்<div class="post_block hentry clear clearfix " id="post_id_532487" style="background-color: white; border-bottom-color: rgb(214, 226, 235); border-bottom-style: solid; border-bottom-width: 1px; clear: both; color: #5a5a5a; font-family: helvetica, arial, sans-serif; font-size: 13px; line-height: 15px; margin: 0px; padding: 0px; position: relative;">
<div class="post_wrap" style="margin: 0px; padding: 0px; top: 0px;">
<div class="post_body" style="margin: 0px 10px 0px 185px; padding: 15px 0px 0px;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-voCRV6_iYQs/UsfqG5ItYgI/AAAAAAAADGU/ptZXkRGKcXs/s1600/Dodge_Stahl_-_Les_Patins_d_argent_page_10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-voCRV6_iYQs/UsfqG5ItYgI/AAAAAAAADGU/ptZXkRGKcXs/s1600/Dodge_Stahl_-_Les_Patins_d_argent_page_10.jpg" height="218" width="320" /></a></div>
<div class="post entry-content " itemprop="commentText" style="color: #282828; font-size: 14px; line-height: 1.6; margin: 0px; padding: 0px; word-wrap: break-word;">
<b>அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் சதா நடிகர்ள் நடித்து ஆடி பாடிய ஹாலந்து நாட்டு அந்த அழகிய பரந்த பூந்தோட்டங்களில் நடுவில் இருந்த கைவிடப்பட்ட பழைய இராணுவ முகாம் ஒன்று இப்பொழுது அகதி முகாமாக்க பட்டிருக்கிறது. அந்த முகாமில் ஏழாம் நம்பர் றூமில் கீழ் படுக்கையில் நான் தூங்க விரும்பியும் தூங்கமால் தவித்து கொண்டிருந்தேன்,அவன் அடிச்சு பிடிச்சு ஓடிவந்து மூச்சிரைத்து சொன்னான்<br /><br />.வாடா உனக்கு ஒன்று காட்டிறன் என்று.<br /><br />இவன் மோகன் தோட்டம் துரவு சந்து ,பொந்து பீச்சு கடல் என்று வேடிக்கை பார்ப்பதிலை விண்ணன்.அத்துடன் சிக்கலை மற்றவர்களுக்கு தெரிந்தோ தெரியாமால் உருவாக்கி தருபவன் .என்பதால் காது கொடுக்காத மாதிரி மற்ற பக்கம் மாறி நித்திரை மாதிரி கிடந்தேன்.<br /><br />அந்த அகதி முகாம் ஹாலந்து நாட்டின் வட பகுதியில் உள்ள புகழ் பெற்ற பீச்சுக்கு அண்மையில் அமைந்துள்ளது.இங்கு வெளிநாடுகளில் இருந்து எல்லாம் கூட பெருவாரியாக உல்லாச பிரயாணிகள் வருவதுண்டு.<br /><br /><br />இந்த பீச்சுகளில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக படுத்து சூரிய குளிப்பு செய்வதுண்டு. அதுவும் நம்மவர்கள் அண்மையில் தான் வெளிநாட்டுக்கு வந்தவர்கள் அத்துடன் பகலில் நிர்வாணம் என்றதை நேரில் காணதாவர்கள். ஏன் இரவில் கூட காணாதாவர்கள்..காண கூச்சமாக இருந்தவர்கள்..அவர்களுக்கு எந்த மனத்தடை சமூக தடை இல்லாமால் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தமையால் கூட்டம் கூட்டமாக அந்த கடற்க்கரைக்கு புளு பிலிம் ஓசியில் பார்க்க கிடைத்த மாதிரி இளையவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை திரிய தொடங்கி விட்டார்கள்.<br /><br />அதற்க்கு தலைமை தாங்கி வழி நடத்துபவன் உந்த மோகன் தான் . ..உல்லாச பிரயாணிகளுக்கு இடையூறாகவும் அசெளகரியமாகவும் இருக்கு என நகர சபையினருக்கு செய்தி போக பின்.அகதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு போட்டு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது<br /><br />.அதனால் உவன் என்னிடம் நெருங்கி நெருங்கி வந்து ஊர் உலகம் காட்டி செய்தி சொன்னால் எப்பவும் எச்சரிக்கையாகவே இருப்பதுண்டு.<br /><br />என்றாலும் அவன் கூறிய வார்த்தைகள் ....அவன் சொல்வதை திரும்பி பார்க்க வைத்தன.<br /><br />மச்சான்..நாடு காத்த சிறுவனின் தூபியை பார்த்தேன் கடற்க்கரையிலை வா காட்டுறன் என்றான்.<br /><br />நாடு காத்த சிறுவன் பற்றி அந்த காலத்தில் எங்களுடைய நாலாம் வகுப்பு பாட புத்தகத்தில் படம் போட்டு கதை சொல்லி இருப்பார்கள்..<br /><br />இது தான் அந்த கதை<br /><br />ஒல்லாந்து(ஹாலந்து) தேசம் கடல் மட்டத்திற்க்கு கீழே அமைந்த தேசம்.அதனால் நாடு சூழ கடல் தண்ணீர் உள்ளை போகமால் இருப்பதற்கு அணை கட்டி இருக்கிறது. ஒரு முறை கடற்க்கரை ஓரமாக ஒரு சிறுவன் நடந்து சென்று இருக்கும் போது அணையில் இருந்து ஒரு துவார வெடிப்பூனூடக கடல் தண்ணீர் உள் புகுவதை கண்டான்,.அந்த துவாரத்தை தன் கையால் பொத்தி கொண்டு அந்த குளிரிலும் இரவு முழுக்க இருந்தானாம் .விடிய ஊரவர்கள் கண்டு ஆவன செய்தார்களாம்.அவன் அப்படி தண்ணீர் வடிவதை தடுக்காவிடில் நாடு அழிந்திருக்குமாம்..அதனால் நாடு காத்த சிறுவன் என்று சொல்லி கெளரவித்தார்களாம்.<br /><br />சின்ன வயதில் கேட்ட கதை என்றாலும் உருவக கதை என்று தான் என்னுள் இருந்தது.என்றாலும் நாடும் இடமும் கதையும் இவ்வளவு அண்மையில் இருக்கும் போது சரி பார்ப்போமே என்று கிளம்பினேன்.<br /><br />வெளியில் கார் தரிப்பிடத்தில் ..கார்களில் இருந்து இறங்குபவர்களும் கார்களில் ஏறுபவர்களுமாக இருந்தார்கள் ..இங்கு இந்த அகதி முகாமில் சிலர் சில நேரம் தான் இருப்பார்கள் .மற்ற நேரங்களில் ஒரு நாள் ஜெர்மனி மற்ற நாள் பெல்ஜியம் அடுத்த நாள் பாரிஸ் என்று வாழும் நாடோடிப் பிராணிகள் ...<br /><br />அவர்களுக்கு நாடு கடக்க சரியான அனுமதி இல்லாவிடினும் அந்த அந்த நாடுகளின் எல்லை வேலிகளின் துளைகளை கண்டு அதனூடாக கள்ள வேலி பாய்ந்து இலகுவாக சென்று வருவதில் சூரர்கள்.இவர்களுடன் சில சமயங்களில் காரில் உந்த கள்ள வேலி கடந்து பெல்ஜியம் ஜெர்மன் என்று சென்று வந்திருக்கிறேன்...<br /><br />அப்படி செல்லும் போது மற்ற பக்கத்தினால் ஏதோ நோக்கத்துக்காக எங்கோ சென்று கொண்டிருக்கின்ற பொலிஸ் காரை பார்க்கும் போது கூட எல்லாம் என்னைத்தான் பிடிக்க வாறான் என்று நினைத்து அடி வயித்தை கலக்கும்..<br /><br />நம்மவர்கள் ஜரோப்பாவின் பெருநிலத்தில் கள்ள வேலி தாண்டி இலகுவாக போய் வந்தாலும் உந்த ஆங்கில கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்கு செல்வது ஒரு போதும் வாய்ப்பாக இருக்கவில்லை. இஸ்லாமியர்கள் மதீனா மக்காவுக்கு ஒரு முறையாவாது போய்விடும் நினைப்பில் இருப்பது போல் இங்கு இருக்கும் பலருக்கு உந்த லண்டனுக்கு போற நினைப்பும் இருப்பதுண்டு<br /><br />வாசலை தாண்டி றோட்டுக்கு இறங்கும் போது என்னை பெயர் சொல்லி அழைத்த மாதிரி ஒரு அசரீரி குரல் கேட்டது..<br /><br />சுரேஸ் தான் ..அண்மையில் அவனுக்கு அகதி அந்தஸ்த்து கிடைத்தது .அது கிடைத்த தாமதமே லண்டன் போய்ட்டு வந்திருக்கிக்கிறான் ....என்னை காண வந்திருக்கிறான்....எங்களுடைய திட்டத்தை மாற்றி கொண்டு அவன் நான் இவன் மோகனுமாக அந்த பரந்த பூந்தோட்டத்தத்திலுள்ள மூலையிலுள்ள ஒரு பாருக்குள் பிரவேசித்து கொண்டோம்...எங்கள் பிரவேசத்தை வரவேற்பது மாதிரி அங்கு இசை ஒலித்து கொண்டிருந்தது.பாரில் அவ்வளவு கூட்டமில்லை மூலையில் ஒரு இளம் ஜோடி ஒன்று ஜிகு ஜிகு மூட்டி கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சம் தள்ளி நடுத்தர வயது தாண்டிய ஜோடி ஒன்று பழைய முத்தங்களை நினைத்து கொண்டு புதிய முத்தங்களை சொரிந்து கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சம் செல்ல டச்சு கமக்காரர்களினால் இந்த பார் நிறைந்து விடும்<br /><br />நாங்கள் எங்கள் மொழியை ராகத்துடன் கதைக்க கூடிய இடமாக பார்த்து மூலையான இடமாக தேர்ந்து எடுத்த கொண்டோம்<br /><br />நான் தான் கதையை தொடக்கினேன்<br /><br />என்ன மச்சான் ..லண்டன் போய் வந்திருக்கிறாய் இனிமேல் உனக்கு என்ன சேர் பட்டம் கிடைத்த மாதிரி தான் என்றேன்<br /><br />ச்சாய்..என்னடா லண்டன் என்று அலுத்து கொண்டான்<br /><br />அவனது அலுப்பை ஏமாற்றத்தை போல் ஒன்றை 70 களின் நடுப்பகுதியில் இலங்கையில் இருக்கும் போதே பெற்றிருக்கிறேன். எனது வகுப்பு தோழன் ஒருவன் பல்கலைகழக அனுமதி கிடைத்து அது தொடங்க இருக்கும் ஒரு வருட இடைவெளியில் லண்டன் சென்று வந்திருந்தான்...அவனிடம் கேட்ட போது அவன் சொன்னது நினைவில் வந்தது</b><br /><br /><b>ஒல்லாந்து (ஹாலந்து) நாட்டு சிறுவன் ஒருவன் (இது இன்னோரு சிறுவன்) லண்டன் தெருக்கள் எல்லாம் தங்கத்தால் செய்ய பட்டது என்று கற்பனை செய்து பின் போய் பார்த்து ஏமாந்த கதை முந்தி வாசித்திருக்கிறேன் .அதே மாதிரி தான் எனக்கு ஏற்பட்டது என்றான்<br /><br />சுரேஸ் இரண்டாவது ஆட்டத்துக்கு வந்து விட்டான். நான் இன்னும் எனது முதலாவது ஆட்டத்தை முடிக்கவில்லை..எனக்கு முதலாவது கிளாஸ் உள் போகும் வரை எனது முகம் பல அஸ்ட கோண வடிவத்தில் இருக்கும்.ஏன்டா கஸ்டப்பட்டு இப்படி இவன் தண்ணி அடிக்கோணும் முன்னுக்கு இருப்பவர்களை யோசிக்க வைக்கும்.<br /><br />சுரேஸ் அப்படி இல்லை நிதானமாக குடிப்பான் நிதானமாக கதைப்பான் ஏற ஏற சுவராசியமாக கதைப்பான் ..நானும் இரண்டாவது வந்து விட்டன் என்றால் குசியாகி விடுவேன் நிதானமாக குடிப்பேன். நான் கேள்வி கேள்வி மேல் கேட்டு கதையை பம்பல் ஆக்குவேன் அவனுடன் இப்படியான தருணத்தில் கதைப்பதில் எனக்கு இருக்கும் மகிழ்ச்சி அவனுக்கு நன்கு தெரியும்<br />.<br />அதனால் கதைக்க தொடங்கி விட்டான்..இனிமேல் லண்டன் புராணம் தான் என்று விளங்கி விட்டது ..இவன் மோகன் எங்களின் கதை பேச்சுகளில் அக்கறையின்றி கலை நயத்துடன் அங்கினை இங்கினை பிராக்கு பார்த்து கொண்டிருந்தான்.<br /><br />லண்டனை விட நம்ம லண்டன் வாழ் தமிழர்களின் கதை சுவராசியமானது என்று தொடங்கினவன் நிற்பாட்டவே இல்லை.<br /><br />வரவேற்பறையை கூட சந்தர்ப்பம் கிடைத்தால் வாடகைக்கு விட்டு விட்டு வருபவர்களை வரவேற்க்க காத்திருக்காதவர்கள்..இவர்கள்<br />.<br />இவர்களின் சிரிப்பை இவர்கள் தொலைத்து மறந்து நெடுநாளாகி விட்டது . இந்த நாட்டிலை இங்கு பல சமூகங்களுடன் பழகுகிறோம் புதியவைகளை பெற்று கொள்ளுகிறோம் ..ஏன் சிலர் இந்த நாட்டு மக்களுடன ஓன்று கலந்து காதல் செய்கிறார்கள் ,கலவி செய்கிறார்கள்,கலியாணம் செய்கிறார்கள் ,விவாகரத்து செய்கிறார்கள்..சில வேளை விவகாரப்பபடுகிறார்கள்...அவர்��<br />�ள் அப்படி இல்லை தாயகத்தில் இருந்து அப்படி பெயர்த்து எடுத்து வந்து லண்டனிலை வாழ்கிறார்கள் .இன்னும் சொல்லப் போனால் தேவை இல்லாத (rat race)எலி ஓட்ட வாழ்க்கையை ஒருவரை பார்த்து ஒருவர் ஓடி கொண்டிருக்கிறார்கள்.<br /><br />மச்சான் ...அவங்கள் எதையோ தொலைத்து விட்டு என்ன தொலைத்தது என்று தெரியாமால் எங்கையோ தேடி கொண்டிருக்கிறார்களடாப்பா.<br /><br />மற்ற ஒன்றடப்பா.. கொஞ்சம் படிச்ச மட்டம் என்று நினைத்து கொள்ளிறவியளினரை கூத்து பார்க்க இயலாது என்று தொடர்ந்தான்<br /><br />இந்த படித்தது என்ற ஜாதி கூட்டம் ...தமிழனுக்கு முன்னாலை வெள்ளைக்காரன் மாதிரி காட்டி கொள்ளுவினம்..வெள்ளைக்காரனுக்<br />கு முன்னாலை தங்களை சரியான பச்சை தமிழனாக காட்டி கொண்டு நிற்ப்பினம்<br /><br />என்னடா லண்டனை பற்றி கேட்டால் லண்டன் தமிழரை பற்றி சொல்லிறியே இடை மறித்து நான் கேட்டால்...<br /><br />அவன் அதற்க்கு பதில் கூறவில்லை கதையை மாற்றி ஹாலந்து நாட்டிற்க்கு அவன் வந்த காலகட்டத்து கதையை ஆரம்பித்து விட்டான்<br /><br />மச்சான் நான் வந்த புதிதில் அம்ஸராடமில் தான் எல்லாரும் இருந்தோம் ..சிறிலங்கா என்ற நாடு உலகத்தில் எங்கை இருக்கு என்று கூட டச்சுக்காரங்கள் அநேகமானவருக்கு தெரியாது. எங்கட பொடியள் கூட்டம் கூட்டமாக திரிஞ்சாங்கள். அவங்கள் தோளிலை கை போட்டு சென்றதை அவதானித்த டெலிகிராப் பத்திரிகை ..எங்கிருந்தோ கூட்டம் கூட்டமாக காட்டுமிராண்டி ஓரின சேர்க்கையாளர்கள் குழுவாக அம்ஸ்டர்டாம் வந்து இறங்கி இருக்கிறார்கள் என்று இன வாதம் கக்கியது.<br /><br />சொன்னால் நம்பமாட்டாய்...என்னை ஒரு டச்சு சமூக சேவகி வந்த புதிதில் ஒரு முறை கேட்டாள் உங்களுக்கு பந்து தெரியுமா ..சைக்கிள் தெரியுமா என்று ...நல்ல காலமாக அவள் இப்படி கேட்காமால் விட்டுட்டாள் காதல் தெரியுமா செக்ஸ் தெரியுமா என்று. எங்களை காட்டுக்குள் இருந்து நாட்டுக்குள் வந்த ஆட்கள் என்று நினைத்தாளோ என்னமோ.<br />பிறகு எங்களுடன் பழகி எங்களை பற்றி தெரிந்து கொண்ட பின் அப்படி நினைத்ததை வெட்கப்பட்டாள் என்றது வேற கதை<br /><br /></b></div>
<div class="post entry-content " itemprop="commentText" style="color: #282828; font-size: 14px; line-height: 1.6; margin: 0px; padding: 0px; word-wrap: break-word;">
<b><br /></b></div>
<div class="post entry-content " itemprop="commentText" style="color: #282828; font-size: 14px; line-height: 1.6; margin: 0px; padding: 0px; word-wrap: break-word;">
<b><br /></b></div>
<div class="post entry-content " itemprop="commentText" style="color: #282828; font-size: 14px; line-height: 1.6; margin: 0px; padding: 0px; word-wrap: break-word;">
<b>இவனது சம்பந்த சம்பந்தமில்லாமால் மாறும் கதையை கேட்க நான் தயாரில்லை என்று எனக்கே தெரிந்தது,,,இந்த தண்ணி அடித்த கிக் போவதற்க்குள் பல நாள் கொள்ளாத எனது நித்திரையை கொள்ள வேண்டும் நினைவு வேற உணர்த்த போவோமா என்றேன்<br /><br />பாருக்கு வெளியே மூவரும் வெளியே வரத்தான் தெரிந்தது நடுநிசி கடந்து விட்டதை. .டச்சு நடுத்தர ஜோடி ஒன்று நல்ல நித்திரை கிடைக்கட்டும் டச்சு மொழியில் எங்களை வாழ்த்தி கொண்டு வெளியேறி கொண்டிருந்தது.<br /><br />அதோ தூரத்தில் மங்கிய ஒளியை கக்கி கொண்டு சோம்பிய மாதிரி இருக்கும் கட்டிடத்துக்குத்தான்...திரும��<br />�ப செல்ல வேண்டும்......இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்று அடைந்து விடுவோம்<br /><br /><br /></b></div>
<ul class="post_controls clear clearfix" id="postControlsNormal_532487" style="border-bottom-left-radius: 4px; border-bottom-right-radius: 4px; border-top-left-radius: 4px; border-top-right-radius: 4px; clear: both; list-style: none; margin: 0px 0px 10px; padding: 6px;"><br /></ul>
</div>
</div>
</div>
சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-61832443419591715412013-12-28T23:48:00.000-01:002013-12-29T00:19:06.245-01:00எங்கள் வீட்டில் பிறந்த ஏசம்மா<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-4e2iEvP5z9E/Ur9vC4TKcRI/AAAAAAAADGA/JRiLjyDFQqQ/s1600/1378289_370373549760114_1271737339_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-4e2iEvP5z9E/Ur9vC4TKcRI/AAAAAAAADGA/JRiLjyDFQqQ/s400/1378289_370373549760114_1271737339_n.jpg" /></a></div>
<b>அதிசயம் யேசு மாட்டு கொட்டகையில் பிறந்தது மட்டுமல்ல அப்படி ஒன்று எங்கள் வீட்டிலும் நடந்தது.அது நடந்ததுக்கு தடங்கள் இல்லை இப்ப என்ற மாதிரி,எங்கள் வீட்டு அதிசயத்துக்கான தடங்களும் இப்ப இல்லை .என்றாலும் இன்று போல அந்த நாள் அது நடந்த நேரம் இப்பவும் என் முன் திரைபடம் போல ஓடி கொண்டிருக்கிறது ..வேறு ஒன்றுமில்லை எனக்கு அதிசயமாக இருந்தது .உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது . நத்தார் பிறக்கும் இரவு ஒரு பதினொரு பன்னிரண்டு மணிக்கும் இடையில் தான் அது நடந்தது என்று நினைக்கிறன் .கொட்டும் மழை வேறை அன்றைய காலையிலிருந்து. அடியென்றால் அந்த மாதிரி விடாமால் ஓரே அடி .அந்த மழை எல்லாரையும் வெளிக்கிட விடாமால் வீட்டுக்குள்ளை அன்று முழுவதும் கட்டி போட்டது போதாதுக்கு அன்று இரவும் நித்திரை கொள்ள முனைகின்றவர்களை கண் மூடாமால் பண்ணி கொண்டிருந்தது.இவ்வளவு காலம் இரவில் வந்த இருட்டுகளையெல்லாம் சேர்த்து தடித்து வந்த இருட்டு மாதிரி அப்படி ஒரு கும்மிருட்டு அன்று .</b><br />
<b><br /></b>
<b> அத்துடன் விதம் விதம் இசை கருவிகள் எல்லாம் சேர்த்து வாசித்த மாதிரியான சத்தங்கள் இடைக்கிடை வந்து வந்து போகும் .பெரிசுகளுக்கு இது தொல்லையாக இருந்தாலும் எங்களுக்கு குதூகாலம். ஆனால் ஒரேயொரு பயம் . இந்த பயங்கரமாக வீசும் காற்றில் எங்கள் வீட்டுக்கு பக்கத்து காணிக்குள் இருக்கும் பனைகள் ஆடும் நாட்டியத்தை பார்க்கும் பெரிசுகளின் பயம் எங்களை தொற்றி விட்டிருக்கும் .அதில் ஒரு நெட்டிய பனை ஒன்று வீட்டு முகட்டை முத்தமிட வருவதும் விருப்பமில்லாமால் திரும்பி போவது மாதிரி இருக்கும் ,இப்படி வந்து பல காலம் ஏமாற்றியதால் விழாது என்ற நம்பிக்கை பெரிசுகளுக்கு எங்களுக்கு அப்படியே.மின் விளக்குகள் என்பது ஆஸ்பத்திரியிலும் புகையிரத நிலையத்திலும் கண்டால் சரி .கலியாணவீடு நல்ல நாள் பெருநாளுக்கு கூட பெற்றோல் மாக்ஸ் தான்..மின் விளக்குகள் வீடுகளுக்கு எப்ப வரும் என்று தெரியாத காலம் .லாம்பு விளக்கு தான் பிரதான இடத்தில் பிரதான பாத்திரம் வகிக்கும் ,கை விளக்குகள் என்ற குப்பி விளக்குகள் வீசு காற்றில் தப்பி உயிர் வாழ்ந்து கொண்டு இருட்டை கிழித்து கொண்டு அங்கங்கு அசைந்து நடமாடி தெரியும் .இப்ப அடை மழை வேறயெல்லோ ...கிணத்தடி போறவையோ அல்லது வேற தேவைக்கு போறவை கொண்டு செல்ல முடியாது இப்ப அதன் அசைவு கூட மட்டுபடுத்த பட்டிருக்கும்.
</b><br />
<b><br /></b>
<b>வீட்டு பின் பக்கத்தில் இருந்து ஒரு நூறு யார் தூரம் இருக்கும் மாட்டு கொட்டில் இருந்த இடம். வாயில்லாத ஜீவனை கஸ்டபடுத்த கூடாது என்று சொல்லி கொண்டு கொஞ்சம் வசதியாக அமைத்து இருந்தா எங்கள் அப்பம்மா. இதில் அப்பம்மாவை தவிர வீட்டில் இருக்கும் ஒருவருக்கு விருப்பமில்லை முக்கியமாக அம்மாவுக்கு இவங்களை வளர்க்கிறதுக்கே இந்த கூப்பன் காலத்தில் படாத பட வேண்டி இருக்கு இது வேறயாக்கும் என்று சலித்து கொள்ளுவா.இந்த மழை காற்று இடி மின்னல் ,பூச்சி புழு ஈசல் தவளை சத்தம் ,கும்மிருட்டு .குளிர் கூதல் இவை எல்லாத்தையும் மற்ற்வைகளை அனுபவித்து கொண்டிருக்க இதையும் விட முக்கியமான ஒன்றை பற்றி அப்பம்மா கவலை பட்டு கொண்டிருந்தா என்று தெரியும். காலையிலிருந்து தன் பாட்டில் புலம்பி கொண்டிருக்கிறா...அவ வளர்க்கும் பசு மாட்டின் அழுகை, உடல் அசைவுகள் எல்லாம் ஏதோ உணர்த்தியிருக்கவேணும் .இந்த நேரத்தில் மழை இருட்டை கிழித்து வந்த அந்த வந்த அவலக்குரல் கேட்டு வெளியில் போகோணும் என்று முயற்சி செய்யும் அப்பம்மாவை ஏதாவது முறையில் தடை செய்யும் அந்த இயற்கையின் கூத்துக்கள்.வெளியில் நூறுயார் தூரத்தில் இருக்கும் மாட்டு கொட்டகைக்கு போகா முடியாமால் வீட்டுக்குள்ளேயே அங்கும் இங்குமாக மைல் கணக்கில் நடந்து இருப்பா.அவவே பிரசவ வலியால் துடிப்பது போல் துடித்து கொண்டிருந்தா அந்த கன்றை ஈன முனையும் பசுவை போல.</b><br />
<b><br /></b>
<b> அவவுக்கு தெரியாத பிரவச வலியா என்ன? அதுவும் அவவுடைய காலத்தில் பிரவசம் செத்து உயிர்ப்பது மாதிரி ..வாழ்வே நிச்சயமில்லாத மாதிரி....ஏன் எங்கள் காலத்தில் கூட ஆஸ்பத்திரி கொண்டு போகமால் தண்ணீர் குடம் உடைந்து வீட்டிலோ வழியிலோ நடப்பது சில தருணத்தில் அபத்தமாக முடிந்து விடுவதுண்டு.தங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பிரவசத்துக்கு ஏற்பாடுகளை முன் கூட்டி செய்வதண்டு .சிலர் பக்கத்திலுள்ள பட்டினசபையோ நகரசபையோ நடத்தும் தாதி ஆஸ்பத்திரிகளே கதியாக இருப்பார்கள் .சிலர் கொஞ்ச தூரம் என்றாலும் பரவாயில்லை அரச ஆஸ்பத்திரகளுக்கு என்று போவார்கள் தங்கள் பண தகுதிக்கு மீறி பிரசவ்ம இனிதே நடந்தாக வேணும் என்ற நோக்கில் தனியார் மருத்துவனைகளுக்கு போவார்ளும் உண்டு. வடமராட்சி பகுதிகளில் இருந்து கூட மூளாய் தெல்லிபழை இணுவில் என்று செல்வோர் உண்டு . </b><br />
<b><br /></b>
<b> இயற்கையின் கூத்துகள் யாவற்றுக்கும் எதிர்வினையாற்றி கொண்டு நனைந்து வடிந்து கொண்டிருந்த சாக்கை முக்காடிட்டு கொண்டு நூர்ந்த கை விளக்குயுடன் மாட்டு கொட்டு கொட்டகை அடைந்த பொழுது எல்லாம் நடந்து முடிந்து விட்ட அறிகுறி தென்பட்டது. அங்கு வெள்ளம் உட்புகுந்த நிலமை வேறை .நனைந்த நெருப்பட்டியுடன் போரடி ஒருவாறு வீசும் காற்றை எதிர்த்து கைவிளக்கு ஒளிர்ந்த பொழுது அந்த பசு அந்த கன்றை தன்னால் ஏலமட்டும் காப்பாற்றி கொண்டிருந்தது அவவுக்கு தெரிந்தது.</b><br />
<b><br /></b>
<b> அடுத்த நாள் அப்பம்மாவுக்கு சொன்னோம் யேசு பிறந்த நேரத்தில் பிறந்தமையால் யேசும்மா வையணை என்று கூறினோம் .ஏனோ விருப்பமில்லமால் ஓம் என்று தலையாட்டினா..அவ்வுக்கு யேசும்மா என்றது வாயில் வரமால் கொஞ்ச காலம் ஏசம்மா என்று அழைத்தா ...தடாலடியா தான் வைக்கிறது பெயர் என்று பொன்னி என்று மாற்றி விட்டா ..அதுவும் அப்படி கூப்பிட்டால் தான் எதிர் வினையாற்றும் திரும்பி பார்க்கும் . அதுவும் அப்பம்மாவின் கனிவிலும் பராமரிப்பிலும் விரைவில் தள தளவன வளர்ந்து விட்டது.</b><br />
<b><br /></b>
<b> ஒருநாள் தான் இப்படிதான் அது அழுது கொண்டிருந்தது. இப்பவும் அப்பம்மாவின் முகத்தில் பரபரப்பு தெரிந்தது. என்னத்துக்கு அழுகுது ஏதும் வருத்தமேணை என்று கேட்க </b><br />
<b> சும்மா போடா ...அதுக்கு அழுகுதடா ..தூ வுக்கு விடணும் ..உனக்கு விளங்கதாடா என்றா </b><br />
<b><br /></b>
<b> எங்களுக்கு விளங்கும் ..நாங்கள் .சொன்னால் ..அழுதால் ..ஏதும் நடக்குமே</b><br />
<b><br /></b>
<b> மாட்டுக்கு ஒரு நீதி... மனிசனுக்கு ஒரு நீதியே ,</b><br />
<b><br /></b>
<b>,என்ன மாதிரியான அமைப்பில் வாழ்ந்து இருக்கிறோம்
</b>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-78203796021117325742013-08-26T12:41:00.000-01:002013-08-26T12:41:26.908-01:00என்னத்தை சொல்லுறது( சிறுகதை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-iksROjqRPI0/UhtZAdceSkI/AAAAAAAADCU/l1E7uGxJepE/s1600/amsterdam-coffee-shop.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="413" src="http://3.bp.blogspot.com/-iksROjqRPI0/UhtZAdceSkI/AAAAAAAADCU/l1E7uGxJepE/s620/amsterdam-coffee-shop.jpg" width="620" /></a></div>
<span style="color: lime;"><br /></span>
<span style="color: lime;"><br /></span>
<span style="color: purple;">நித்திரை கொண்டிருப்பதே தெரியாமால் கொண்டிருந்த நித்திரை தானாகவே அவனை குழம்பியது.இருட்டில் இப்ப நேரம் என்ன என்று திண்டாடி சுவரில் இருந்த மணிக்கூட்டில் இருந்த கம்பிகளை அனுமானிக்க கண்ணை கொண்டு எத்தனை சித்து விளையாட்டுகள் செய்தாலும் முடியவில்லை.கொஞ்ச நாளாக இப்படித்தான் கொஞ்ச காலமாக குழப்புகிறது இந்த நேரத்தில் அந்த நேரம் தான் இப்பவாக இருக்க கூடும் என்று நினைத்தவன் . என்ன நேரமாக இருந்தாலும் வழமையாக எண்ணங்களோடு போராடி கொண்டு நித்திரைக்கு முயன்று திருப்ப படுப்பது போல இன்று செய்வதில்லை என்று தீர்மானித்தான்.சோம்பலை கஸ்டப்பட்டு முறித்துக்கொண்டு தூரத்தில் சுவரில் இருந்த சுவிட்சை தடவி தேடி அமிழ்த்தினான் .வெளிச்சமும் அவனைப் போலவே சோம்பலை முறித்து கொண்டு எழும்புவது போல மெது மெதுவாக அறை முழுவதையும் வெளிச்சமாக்கி அங்கங்கே அநாதையாக ஒழுங்கற்று சிதறி கிடக்கும் பொருட்களை சுட்டி காட்டியது.</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">இப்படி ஒழுங்கற்று இருந்தது கிடையாது. அது அது அந்த இடத்தில் இருந்து கொண்டு அழகாக இருந்து கொண்டு இருக்கும் . பார்ப்பவர்களுக்கு அருண்காட்சி சாலை போல இருக்கும் அவனது அறை.இவனை மட்டுமல்ல இவனைப்போல உந்த ஒழுங்குகளை போன்ற பல நெறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத தெரியாத பலர் அகதிகளாக இந்த கிராமத்துக்கு வந்த பொழுது ஒரு வழிகாட்டியாக செயல்பட்டவனின் பெயர் தான் சுரேஸ்.அவனால் ஒரு ஒழுங்கு முறைக்கு வழிகாட்டப்பட்ட இவன் இப்படி கொஞ்சநாளக குழம்பிக் கொண்டிப்பது அவனால் தான்.அவனை நீண்ட காலத்துக்கு பின் அந்த நிலமையில் சந்தித்து இருக்காவிட்டால். எப்பவோ எந்த நேரமோ மறந்த காலத்தை வலிந்து இழுத்து பிடித்து வைத்து கொண்டு தூக்கத்தை தொலைத்து கொண்டு இருக்க மாட்டான். திரைச்சீலையை இழுத்து பார்த்தான். ஹாலந்து நாட்டின் அந்த கிராமம் இருட்டினுள் அமைதியாக உறங்கி கொண்டிருந்தது. சரியான நேரம் தெரியாவிட்டாலும் நள்ளிரவு கடந்து உதயத்தை நெருங்காத நேரம் என்று தெரிந்து கொண்டான்.</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">சுரேஸ் என்ற பெயரை கேட்டாலே அகதி நாமம் சூட்டப்பட்ட நம்மவர்களுக்கு இயல்பாக அவனே எதிர்பார்க்காத பயம் கலந்த மரியாதை வரும்..இந்த அடி தொண்டையால் காறி துப்புவது போல பேச வேண்டிய இந்த மொழியை பேச மாட்டாமாலும் விளங்க மாட்டாமாலும் தவிக்கும் பொழுது ஆத்பாவனாக வந்து உதவி செய்து இருக்காவிட்டால் அந்த நிலை எப்படி இருக்கும் .அதை நினைத்து கூட பார்க்க முடியாமால் இருக்கின்றது..இயல்பாக அவன் தமிழிலில் பேசும் பொழுது கூட உடல் மொழி கூட இந்த நாட்டவர் மாதிரி மாறி இருந்தது.பாவித்த இரண்டாம் தர இந்த உடுப்புக்களை றெட் குறஸ் வழங்கியிருந்தது. அதை அணியும் முறை தெரியாமால் அணிந்து கொண்டு நம்மவர்கள் வினோத உடை போட்டியில் திரிவது போல் திரிவார்கள். நேர்த்தியாகவும் அழகாகவும் உடை அணிவது முதற் கொண்டு இதர புதிய தெரியாத விடயங்களையும் இதமகாவும் மனம் கோணாமாலும் எடுத்து கூறுவான்.இவருக்கு பெரிய டச்சுகாரர் என்ற நினைப்பு என்று புறம்போக்குகள் சில காதில் பட்டும் படாமாலும் கூறுவார்கள் .உதவி பெற்றும் இப்படியெல்லாம் கூறுகிறார்கள் என எந்த வித கோபமோ எதிர்வினையும் இல்லாமால் எந்த நேரம் சென்றாலும் எப்பவும் உதவி செய்யும் பிரதி பலனற்ற நேசம் எப்படி வந்தது என்ற ஆச்சரியங்களோடு சுரேஸோடு மலர்ந்த நட்பு இன்று போல் இருக்கிறது .ஆனால் நாட்கள் மாதங்கள் கடந்து வருடங்கள் ஆகிவிட்டன.</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">இது போல் நடுநிசி கடந்த நேரமல்ல.அன்று .கட கட வென அறையை ஓங்கி அறைவது மாதிரி சத்தம் கேட்டது. பொதுவாக இந்த நேரத்தில் நடைபெறாத விடயம் .திறந்து பார்த்தால் சுரேஸ் வேர்க்க விறுக்க ஏதோ அதிர்ச்சியான சம்பவத்தில் இருந்து தப்பி வந்தவன் போல் இருந்தான் .என்ன விசயம் என்று கேட்டு வாய் மூட முன் வந்த வேகத்திலை கதவை இறுக சாத்தினான் .என்ன ஏது என்ன விசயம் என்று தொடர்ந்து கேட்டு அவனுடைய படபடப்பை கூட்டாமால் நிதானமாக கேள்வி குறியுடன் பார்த்தான்.சொல்லுறன் இரு என்றவன் சொல்லமால் நீண்ட நேரமாக இருந்தவன் தீடிரென்று.எல்லாருக்கும் தெரிந்த கதை அவனுக்கும் தெரிந்து இருக்கும் என்ற நினப்பில் குமுறிக்கு கொண்டு வீச்சு வீச்சாக சொல்லி கொண்டிருந்தான். தொடர்ச்சியில்லாத புத்தகத்தின் பக்கங்களை வாசிப்பது போலிருந்தது அவனுக்கு.</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">எப்பவும் அவவோடைய் தான் திரிவான் , மம் என்று தான் அழைப்பான் .அப்படி ஏன் அழைக்கிறான் ஒரு கணத்தில் தோன்றும் .கவர்ச்சியாக அணியும் ஆடைகளும் அலங்காரங்களும் அவவுக்கு உதவும் பொழுது..எப்படியோ மறு கணம் நாற்பதை தாண்டிய டச்சு பெண்மணி என்பதை ஏதோ அசைவுகள் காட்டி கொடுத்துவிடும்.இளமையும் கவர்ச்சியும் மொழிவளமும் அவனுக்கும் இருந்தும் தாண்டி</span><br />
<span style="color: purple;">செல்லும் டச்சு டீன்ஏஜ் பெண்களின் கண் குடுப்புகளுக்கும் அழைப்பு சிரிப்புக்களுக்கும் எந்த விதமான எதிர் வினையாற்றாமால் இருப்பது இந்த விசயத்தில் எங்கையாடா என்று காத்து இருப்பவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை உருவாக்கியது.கற்பனைக்கு கடிவாளத்தை தட்டி விட்டு ஆளுக்கொரு ஒருவர் தங்களுக்கு ஒரு கதையை உருவாக்கினார்கள் .எத்தனை கதை உருவாகினாலும் கதையின் போக்கில் வித்தியாசம் இருந்தாலும் பொது அம்சமாக விளங்கியது அவனுக்கும் அவவுக்கும் அது என்றது தான்.</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">இது பற்றி சிலரது கேள்விகளுக்கு அனாசியமாக பதில் சொல்வதுண்டு .அதில் உண்மை பொய்க்கு அப்பாற்றப்பட்ட பதிலாக இருக்கும். சொல்லும் பொழுது சம்பந்தமில்லாத அதிகம் சிரிப்பது ஏனென்று விளங்காத அர்த்தமாக இருக்கும் .இளசு சரி பழசு சரி எல்லாம் ஒன்று தான் என்று அநாசியமாக சொல்லி கடக்கும் பொழுது கண்ணதாசனின் தத்துவம் மாதிரியும் இருக்கும்..எங்கையோ ஓரு கிராமிய சினிமா பாடல் கிட்டத்தில் கேட்கும் பொழுது தூரத்தில் போய் விட்டனே என்று குமுறிக் கொண்டு நான் மீண்டும் தமிழனாக வேண்டும் என்பான். நீ மட்டுமல்ல எங்கோ தொலைத்து விட்டு தொலைத்தது என்னவென்று தெரியாமால் திணறுவது நாங்கள் எல்லாரும் தான் என்று கூறினாலும் அவன் ஆறுதல் அடைவதில்லை.இவகளெல்லாம் வேசைகள் என்று கூறி தமிழ் பெண்கள்களை எல்லாரையும் கண்ணகிகள் ஆக்கி தெய்வமாக்கி சிலுவையில் அடிக்கும் கருத்துகளை எவ்வளவு விரைந்து நிராகரிக்க முடியுமோ விரைந்து நிராகரிப்பான்.முரண்பாடான அவனாக தோற்றமளித்தாலும் இவர்கள் எல்லாம் இயற்றாத தெரியாத சொல்லாத கதை ஒன்று அவனிடம் இருக்கு என்று பலருக்கு தெரியாது.</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">கீழே டாய்லெட்டில் தண்ணி அடிக்கும் சத்தத்துடன் டிவியின் சத்தமும் மெதுவாக கேட்டது அகதி அந்தஸ்த்து ஏற்று கொள்ள படாத பலர் சேர்ந்து வாழும் வீட்டில் இது சகஜம் .அவர்கள் அவர்கள் நேர அட்டவனைக்கு ஏற்றவாறு பகலை இரவாக்கியும் இரவை பகல் ஆக்குவதும் ...இரகசியமான விசயம் போல அவன் சொல்ல தொடங்கும்பொழுது இருந்த தோரணை சுருதி மாறி பலத்த சத்தத்துடன் சொல்ல தொடங்கினான். எத்தனை தரம் தான்டா ஒரு நாளைக்கு செய்யிறது.அடங்க மாட்டா என்கிறாள் என்று ஒருமையில் திட்டியது அவன் மம் என்று இவ்வளவு காலமும் அழைத்தவளை தான் என்று விளங்கியது.அவன் அவவின் வீட்டில் வாழுகின்றான் என்பதை மீறி இப்படி ஒரு உறவு இருந்தாலும் இவனே விரும்பாத இப்படியொரு வன் புணர்வு உறவு இருக்குமென்று கடைசி வரை நினைக்கவில்லை ..</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">அதுவும் ஆண் மேலே..</span><br />
<span style="color: purple;">குடும்ப வறுமையுடன் ஆறு பெண்கள் சகோதரிகள் அதில் ஒன்று ஊமை ஒன்றுக்கு கண் முழுமையாக தெரியாதது, ஒன்றுக்கு காது தெரியாது ஒன்று கால் ஊனம் என்ற குறைபாடுளுடனும் இருக்க பெண்மையும் ஆண்மையும் சக வீதத்தில் கலந்த லட்சணமான இவனுக்கு அனுதாபத்துடன் உதவி செய்வது போல் தொடங்கினாள்.உண்மையில் அப்படித்தான் தொடங்கி இருக்க கூடும்..இதுவும் கூட அப்படி உருவாகி இருக்கும் என்றும் சொல்லவே முடியாது .நிர்பந்தத்தின் அடிப்படையில் தொடங்கி இருக்க கூடும்.ஆணை அப்படி எல்லாம் செய்யலாது என்கிறார்கள் . இல்லை அப்படி நடந்திருக்கு என்று சொல்லுகிறான் ...வேண்டா வெறுப்பாக பங்கு பெறும் இதுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் பொழுது ...உனக்கு மல்டிபிள் ஓர்கசம் ஒன்று இருக்கு கேள்விபட்டிருக்கியா என்றான். வந்தது போச்சுது என்று தானே நாம இவ்வளவு காலம் இருந்திருக்கிறம் ,இதை எல்லாம் எங்கு தெரிஞ்சு வைத்து கொண்டு இருக்கிறம் என்று சொல்ல இவ்வளவு விரக்தியில் இருக்கும் பொழுதே வாய் விட்டு சிரித்து விட்டான்.ஆழ்ந்த நித்திரையில் உள்ளவனை எழுப்பி முடிஞ்சு படுக்க மீண்டும் மீண்டும் எழுப்பி பின் அவள் படுக்கவைத்தாலும் அதில் இயலாமால் போகவில்லை வெறுப்புதான் அடைந்தான்</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">இவ்வளவு விபரமும் மொழியும் தெரிந்த முட்டாளுக்கு இதிலிருந்த விடுபட வழி சொல்லுவதை விட செயலில் தான் காட்டினான் .இந்த நாட்டின் இந்த எல்லையிலிருந்து வெகு தூரத்திலுள்ள அந்த எல்லையுள்ள கிராமத்தில் உள்ள தமிழ் நண்பர் வீட்டில் வசிப்பதுக்கு அனுப்பியது மூலம் அவன் வந்த ஆரம்பத்தில் உதவி செய்ததுக்கான நன்றியை செலுத்தி கொண்டான்.</span><br />
<span style="color: purple;">சில காலத்தின் பின்னர் அந்த தமிழ் நண்பர் மட்டும் தான் டெலிபோன் எடுத்து அவனைப்பற்றி நேரத்துக்கு நேரம் வித்தியாசம் வித்தியாசமான கதைகள் சொல்லி கொண்டிருப்பார்..அவன் அவனுக்கே ஆயிரம் கதைகள் இருக்கு அதுக்கே முடிச்சு அவிழ்க்க முடியாமல் தவிக்கும் பொழுது உது எல்லாம் நினைவில் வைத்து காவிக்கொண்டா இருக்க முடியும் அதிலேயே கேட்டு அதிலையே விட்டு விடுவான் .ஒரு நாள் அவர் எடுத்து அவனை வீட்டாலையே துரத்தி விட்டாதாக கூறினார்.இத்துடன் அவனை பற்றிய டெலிபோன் தொல்லையும் தீர்ந்தது என்ற நிம்மதி.</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">இவ்வளவு காலமும் இருக்கும் அந்ந கிராமத்தின் நகரத்தின் அந்த கோப்பி கடையை எவ்வளவு தரம் கடந்து சென்று இருப்பான். நிலக்கீழ் அறையில் கூட அங்கு வியாபரம் நடைபெறுவதாக கேள்வி பட்டு இருக்கிறான் விற்பது கோப்பி இல்லை என்பது மட்டும் தெரியும் மற்றும்படி வேற விபரங்கள் தெரியாதுஅவனுக்கு .தெரிய வேண்டிய நேரமோ என்னவோ தெரியாது அவனை மாதிரியான உருவம் அசைந்து அந்த கடைக்குள் உள் சென்று கொண்டிருந்தது.அதுவும் இந்த கிராமத்துக்கு வரவே மாட்டன் என்று உறுதியுடன் சென்றவன் ஏன் இப்ப அல்லது ஏற்கனவே இங்கு வந்துவிட்டானா என்று எண்ணங்கள் விரைந்து கேள்வியை பதிலை தந்து திருப்தியடையாமால் மீண்டும் கேள்வியை எழுப்பி கொண்டிருந்தது..தன்னை தூக்க முடியமால் அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தவனை இவ்வளவு விரைவாக பின் தொடந்து அதுவும் கடைக்குள் சென்றவனை தவறவிட்டு அங்கு மிங்கு தேடி கொண்டிருந்தான் .</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">ஒரே புகைமூட்டமாக விருந்தது.அந்த நேரத்தில் ஒரு கறுப்பன் அவனிடம் நட்பை உருவாக்கும் நோக்கில் புகைக்கிறியா என்று நீட்டினான்.இல்லை என்று சொல்லி கொண்டு திரும்பு பொழுது நெருக்கம் குறைந்த புகை மூட்ட இடை வெளியூனூடாக கீழே செல்லும் படிக்கட்டு பாதை தெரிந்தது.படிக்கட்டு பாதை கூட ஒரு சரிவாக நடக்க கூடியதாக இருக்காமால் குத்தனமாக இருந்தது .போதையில் கூட ஒரு அடி பிசகாமால் ஆட்கள் மேலேயும் கீழேயும் போய் கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.அதை விட ஆச்சரியம் காத்திருந்தது.அவன் கீழ் தளத்துக்கு சென்ற பொழுது வேறு புதிய உலகம் போல் இருந்தது .ஆண்களும் பெண்களும் சிரிப்புகளும் கேலிகளும் சினுங்கலும் அனுங்கலும் இருட்டும் மறைந்து தெரியும் வண்ண ஒளியுமாய் தமிழ் பட கனவு காட்சி பின்புலம் போன்று தோற்றமளித்தது.ஜோடியில்லாமால் சுவரோடு சாய்ந்து கொண்டிருந்த பெண் ஒருத்தி தோளில் கை போட்டு புகைக்கிறீயா நட்புத்துவத்துடன் இவனை அணுகினாள்.இல்லை என்று திரும்பி பார்க்கும் பொழுது அவனும் அவளும் இந்த உலகத்துக்குள்ளேயே வேறு உலகத்தில் இருந்து கொண்டிருந்தார்கள் முத்தங்களை சொரிந்து கொண்டு அலங்கோலமான நிலையில் அரவணித்துக்கொண்டும் . அவள் அவனின் மம் என்று முன்பு அழைக்க பட்ட அந்த நடுத்தர டச்சு பெண்மணி தான் .இன்னும் மிக படு கிழவியாகி இருந்தாள் போதை மருந்து பாவிப்பினால் இவனும் தான்...இது எப்ப கூடி என்று அவனை கேட்க மனம் வரவில்லை அப்ப கூடி இருந்திருக்கும் என்று நினைத்தவன் இதை மறைத்த கோபத்தில் வந்த வேகத்தில் திரும்பி நடக்க தொடங்கினான்.</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">பலத்த குரலில் போகாதே நில் என்னவென்று கேட்டு விட்டு செல் என்று தமிழில் அவன் போட்ட கூப்பாடு அந்த இடத்தை அதிர வைத்தது. அமைதியானது.ஒரு கணம் திரும்பி பார்தவர்கள் மறுகணம் வேறு உலகத்துக்கு சென்று விட்டனர் .அவன் நிதானமாக அவனிடம் கூறினான் .அண்மையில் தான் ஏதோ விதததில் அறிந்து டெலிபோன் எடுத்து தன்னை ஒருக்கால் வந்து பார்த்து போகும் படி கூறினாள் .விரைவில் செத்து போய் விடுவனோ என்று பயமாயிருக்கு என்றாள் . இந்த போதை பழக்கத்துக்கு என்னை அடிமையாக்கி உறவுக்கு பயன் படுத்தினாள் என்றாலும் இப்ப என்னிடமிருந்து அன்பை தேடுகிறாள் ..தனது சொத்தின் ஒரு பகுதியை எனக்கு எழுதி வைத்திருக்கிறாள்.அவள் மாதிரி நானும் செத்து கொண்டிருப்பது அவளுக்கு தெரியாது..என்னை மறந்து இவ்வளவு காலமும் இருந்த படியால் ஏதும் உதவி செய்யாமால் இருந்து விட்டேன் ஊரிலுள்ள வலது குறைந்த சகோதரங்களுக்கு..இதை வைத்து ஏதாவது செய்யணும் போல இருக்கு என்றான்.போதை மருந்து பாவித்தால் நல்ல மகிழ்வான கற்பனை உருவாக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறான் அது போல இதுவும் என நினைத்து இந்த கர்ம சொத்துகள் அதுகளுக்கு எதுக்கு என்று கூறி அந்த இடத்தை விட்டு உடனடி வெளியேறினான்.</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">அவள் இறந்து சில காலத்துக்கு பின் சுரேஸ் இறந்து விட்டான் என்பது கூட பழைய கதையாகி விட்டது இப்ப.</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">சகோதரங்களுக்கு இந்த சொத்தை ஒப்படைக்க வழி செய்வான் என்று எண்ணி மரண சாசனம் இவன் பெயரில் எழுதி வைத்திருக்கிறான் .</span><br />
<span style="color: purple;">அது பற்றிய கடிதம் கிடைத்திருக்கிறது என்றது தான் இப்ப புதிய கதை</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">இந்த சொத்தை கொடுப்பான் என்றா நினைக்கிறியள்?</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">வெள்ளைக்கு கதைக்கும் இவனை போன்று பன்னாடைகள் சொத்து விசயத்தில் கில்லாடிகள் ..</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">இவன் இப்ப ஆணித்திரமாக தீர்மானித்து விட்டான் ..கொடுப்பதில்லை என்று</span><br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">சில வேளை சுரேஸ் உயிர்தெழுந்து வந்து கூறினாலும் கூட</span><br />
<div>
<br />
<b><span style="color: red; font-size: large;">(மிதுவின் கிறுக்கல்கள் வலைபதிவுக்காக எழுதப்பட்டது)</span></b></div>
</div>
சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-81394326097005175042013-06-27T10:52:00.001-01:002013-06-27T10:52:49.032-01:00எலக்கியமா ,,,மண்ணாங்கட்டியா.ஏதோ எழவோ..இணைய தெருவில் விற்குதடா.....<span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">இப்ப நான் போடுற பதிவுகள் வீடியோக்கள் மாதிரி வெறும் தகவல் குப்பைகள் தான் அந்த காலமும் என்னிடம் இருந்தது.அதை வைத்துக்கொண்டு கூட்டி கழித்து பெருக்கி பிரித்து கதை விடுறதால் அதை கேட்க ஒரு சின்னக்கூட்டத்தை எப்பவும் வைத்திருப்பேன். அப்படி என்ன </span><span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">எழவு மகிழ்ச்சியோ விருப்பமோ தெரியாது அப்படி நடந்து கொண்டேன்.ஏனோ தெரியாது சிலரை பார்த்து கான மயிலாட கண்ட வான் கோழி போல கொஞ்ச சீரியஸ் என்று சொல்லப் படுகின்ற விசயங்களை கதைக்க தொடங்க என்னை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் என்ன இவன் தீடிரென்று ஒரு மாதிரி கதைக்கிறான் என்று நினைத்து கொண்டு காணாமால் போய் விட்டார்கள் .நாய்க்கு ஏன் போர் தேங்காய் என்று சொல்லுமாப் போல் அன்றிலிருந்து அந்த பக்கம் தலை வைத்து படுக்கிறதில்லை. அது எல்லாம் ஏதோ பெரிய விசயம் போல் இன்று வரை இருந்தது.<br /><br />சிவாஜி எம்ஜி ஆர் போல ஏன் கமல் ரஜனி போல் இந்த எழுவு இலக்கியத்தில் சிலரால் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிற இந்த இரண்டு பேர் .ஒருவர் என்ன்ன்டா சிரிக்கிறியா சிரிக்கிறயா என்று எழுதி கொண்டிருக்கிறார் .மற்றவர் என்னடால் வர்றியா வர்றியா என்று எழுதி கொண்டிருக்கிறார். இந்த இலக்கிய பிரம்மாக்களின் எழுத்துக்களை பார்த்தாப்பிறகு .என்னை போல அரைவேக்காட்டுக்கள் கூட எழுதலாம் என்று நினைக்க வைத்து விட்டது.வாயிலை வாறது எல்லா எழுதுறது என்றால் எனக்கும் அல்வா சாப்பிடற மாதிரி ..எழுதலாம் என்று யோசிக்கிறன் .ஆக்கள் வாசித்தால் என்ன வாசிக்காட்டால் என்ன<br /><br />உந்த எழவு பிடித்த எலக்கிய பிரபலங்களின் சிரிக்கிறியா சிரிக்கிறியா என்ற லிங்கையும் வர்றீயா வர்றீயா என்ற லிங்கையும் பார்க்க விரும்பின் கீழே<br /><a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.jeyamohan.in%2F%3Fp%3D324&h=jAQHtPiG3&s=1" rel="nofollow nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">http://www.jeyamohan.in/?p=324</a><br /><a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fcharuonline.com%2Fblog%2F%3Fp%3D447&h=OAQH8oWOa&s=1" rel="nofollow nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">http://charuonline.com/blog/?p=447</a></span>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-42516245588940815572012-08-22T03:19:00.002-01:002012-08-22T03:19:37.468-01:00இவனும் ஒரு மேடை பேச்சாளன் -மிதுவின் சிறுகதை<br />
ஊர் இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள் உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறு என்ன என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால் ஊர் சனம் மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும் திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து வீராவசத்துடன் அவர்கள் பேச சனமும் உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள்.<br />
<br />
<br />
இவன் ஒருவன் எந்த விதமான மேடை அலங்காரமின்றி பட்ட பகலில் சுடும் வெய்யிலில் புல் தரை முன்பாக உள்ள உயரமான கல் மதில் குத்தி ஒன்றிலிருந்து காட்டமாக பேசி கொண்டிருக்கிறான் . நீண்ட நேரம் பேசி இருப்பான் போலும் . பேசியதை முடித்து விட்டு சில நேரம் அவகாசம் எடுத்து விட்டு புதிய தொனியில் புதிய விசயத்தை சொல்ல தொடங்குகிறான்.<br />
<br />
<br />
இவ்வளவு நேரமும் எனது அரசியல் ஞானம் கலந்த பேச்சை கேட்டு கண்டுண்டவர் போல மெளனமாக இருக்கும் உங்களின் ஆர்வம் புரிகிறது. எனக்கு எப்படி இந்த அரசியல் சாணக்கியம் கிடைத்தது என்ற கதை சுவராசியமானது.யாருக்கும் சொல்லாதாது இது .இன்று சொல்லுகிறேன் உங்களுக்கு.<br />
<br />
இந்த ஊரை தாண்டி இருக்கும் வல்லிபுரக்கோவில் அதன் தொடர்ச்சியாக இருக்கின்ற மணல் திட்டுக்கள் உடன் நீண்ட பாலை வனம் போல இருக்கின்ற பகுதி ,பொட்டல் காடு நீண்ட கால பயிரிடப்படாத வயல்கள் உங்களுக்கு தெரிந்தவை ..இவற்றை தெரியாதவர்கள் இவ்வூர் வாசிகளாக நிச்சயமாக இருக்க மாட்டீர்கள் .,..இந்த பகுதியில் பெரிய ஒரு அரச இராச்சியத்தின் தலை நகரம் இருந்தது என்று தெரியாதவர்கள் ..எழுத்து கூட்டி வாசிக்க முடியாதவர்கள் தான் அப்படி இருப்பீர்கள்..<br />
<br />
திருவிழா காலம் அல்லது ஏதும் விசேசமான நாட்களில் தான் அப்பகுதிக்கு சென்று இருப்பீர்கள் , நான் இந்த நாட்கள் தவிர்ந்த நாட்களிலும் உலாவுவதுண்டு .இந்த பிரதேசத்தின் தனிமை அமைதி ஏகாந்தம் நடுநிசி இரவு நேரத்தில் கூட இருக்காது<br />
ஆக்களுடன் வாழும் போது முட்டி மோதலினால் ஏற்படும் மன இறுக்கத்தை தவிர்க்க அடிக்கடி இங்கு செல்வதுண்டு.<br />
<br />
அப்பகுதியிலிருந்து ஊரை பார்க்கும் போது ஊர் மூச்சு முட்டி தவித்து கொண்டிருப்பது போல் மாதிரியான உணர்வு ஏற்படும் . தூரத்தில் தெரியும் மணல் திட்டுகளை தாண்டி வானத்தை தொட்டு கொண்டிருக்கின்ற சாடையாக நீலமாக தெரிகின்ற கடல் தெரியும் . காற்றின் வீச்சின் ஏற்ற தாழ்வுக்கு ஏற்ப கடல் அலை எழுப்பும் சத்தம் அப்ப அப்ப கேட்டும் கேட்காமால் போகும் .தூரத்தில் சில கட்டாகாலி மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்.எப்பாவது இருந்து அந்த பிரதேசத்தின் அண்டிய றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கும் சிலவேளை அதுவும் கேட்காது.<br />
<br />
அந்த பிரதேசத்தில் உலாவும் போது நானே அவற்றுக்கு எல்லாம் ராஜா மந்திரி என்று நினைத்து கொள்ளும் போது ஒரு நாள் நீண்ட சடை முடி தாடியுடன் அமைந்த சாமியார் போன்ற தோற்றமுடைய ஒருவர் அந்த பொட்டல் காட்டில் உள்ள கொடி செடிகளுடன் பேசிக் கொண்டிருந்தார் .சில வேளை கேள்வி கேட்பவர் மாதிரி இருக்கும் . சிலவேளை பதில் சொல்லுகிறவர் மாதிரி இருக்கும்.ஏதோ பைத்தியமாய் இருக்கும் என்று நினைத்து கொண்டு அவரை தாண்டும் போது மெளனமாக செல்வேன் . அவரும் அத்தருணத்தில் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு செடி கொடியுடன் பேசுவதை நிறுத்தி விட்டு மெளனமாகி விடுவார்.இப்படி மெளன அறிமுக பரிமாற்றம் இருவரிடமும் பல காலமாக நடந்தேறியது.<br />
<br />
.ஒரு முறை இப்படி இவரை தாண்டி செல்லும் போது மகனே என்று அசரீரி போல் என அழைத்து நிறுத்தி என்னுடன் பேச்சு கொடுக்க தொடங்கினார் . நானும் மிக பயத்துடனும் பவ்வியத்துடனும் அளவிளாவா தயாரானேன்.உன்னை ப்பார்த்தால் படித்தவன் போல் தோன்றுகிறது ...இந்த செடி பற்றி தெரியுமா என கேட்டார் .வாயை கொடுத்து வம்பை வளப்பான் என நினைத்து கொண்டு பதில் கொடுக்க வாயை திறந்த வாயை மறுத்தான் கொடுத்து மூடி கொண்டேன்.என்னிடம் எதுவும் நீண்ட நேரம் பதில் வராத நிலையில் இவ்வளவு காலமும் எனக்கு சொல்ல இருந்ததை மெளனத்துக்குள் வைத்து விட்டு இப்ப எல்லாம் சேர்த்து வைத்ததை சொன்ன மாதிரி மடை திறந்த வெள்ளம் போல கொட்ட தொடங்கி விட்டார்.<br />
<br />
இந்த செடியை பற்றி யாருக்கும் சொல்லுவதில்லை ..அதை தெரிந்து கொள்ளுவதுக்கு உனக்கு இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது ..இந்த செடியின் விதை இருக்கிறதே உன்னால் காலத்தை வைத்து கணிக்க முடியாத வயதை உடையது .சில காலங்களில் தான் இது தோன்றும் சில காலங்களில் மண்ணில் அடி யில் உறங்கு நிலையில் இருக்கும் ..இது தோன்றும் பொழுது எனக்கு இருக்கும் அனுமாஷ்ய சக்தியினால் அறிந்து இங்கு வந்து இதனுடன் வந்து பேச்சு கொடுப்பேன் .இதன் தாவர பெயர் இது . இதன் தாவரபெயரின் சூத்திரம் இது என்று அடுக்கி கொண்டு சொல்லிக்கொண்டு போனார் .பைத்தியம் போல் இருக்கும் இந்த சாமியாரிடம் அஞ்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானம் தெரிந்து இருக்கிறதே என்று அதிர்ச்சியுற்றாலும் அவர் கூறிய அந்த செடி காஞ்சிரோண்டி வகை செடி .அதன் இலையை எடுத்து சிறு வயதில் யாருக்கும் விளையாட்டுக்கு தேய்த்து விடுவதுண்டு . அப்படி தேய்த்ததனால் ஏற்படும் எரிச்சல் கடி அடங்க நீண்ட நேரம் எடுக்கும் ...<br />
அதனால் நம்பிக்கையற்று அவரை முழு பைத்தியமே என்னுள் தீர்மானித்து கொண்டு எவ்வளவு விரைவாக அவ்விடத்தை விட்டு அகல முடியமோ அவ்வளவு விரைவாக அகன்று விட்டேன்.<br />
<br />
<br />
எப்பவும் போல அப்பப்ப அங்கு உலாவுவேன் .ஆனால் அந்த சாமியரை இப்ப கன காலம் காணவில்லை.எங்கு சென்றார் என்று என்னுள் ஒரு ஏக்கம் இருக்கும்..சிலவேளை அவரின் அசரீரி குரல் அங்கு கேட்பது போல் எனக்கு பிரமை தோன்றும் .சில வேளை திரும்பியே பார்த்து விடுவேன் .ஒன்றுமே இருக்காது அவ் விடத்தில் வெறும் கட்டாக்காலி மாடுகள் தான் மேய்ந்து கொண்டிருக்கும் .அவர் கதைக்கும் அந்த காய்ஞ்சோண்டி மரச்செடியை கூட காணவில்லை .அதை சூழ பல புதர் செடிகள் முளைத்து விட்டன.ஒரு நாள் பெளணர்மி அன்று அவ்விடத்தில் உலாவும் போது அந்த செடி தெரிந்தது .என்னையறியாமால் அதை நோக்கி சென்றேன். அது தீடிரென்று அரையளவுக்கு உயர்ந்தமாதிரி இருந்தது .அதன் இரு பக்கமும் கிளைத்து நிற்க்கும் இலைகள் கைகள் போல மாறி என்னை நோக்கி வா வா என்று அழைப்பது போல் இருந்தது .அதில் ஒரு இலை குத்தன கிளம்பி மேல் பக்கம் அசைந்து தலை போல காட்சி அளித்தது.இலையின் நடுவிலுள்ள காம்பு திறந்து மூடியது வாய் விட்டு சிரிப்பது போல் இருந்தது .நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது .என்னை அறியாமால் எனக்குள் ஒரு ஆனந்தம் ஏன் என்று தெரியவில்லை .எனக்கு தீடிரென்று தொடவேண்டும் என்று உணர்வு .உடனே அருகில் போய் இலையை வருடினேன்.<br />
<br />
அப்போது தீடிரென்று சத்தம் மட்டும் தான் கேட்டது எனது உடல் கால் பகுதியில் தொடங்கி மெல்ல மெல்ல அருவமாக மாறி கொண்டிருந்தது.அதே நேரம் அந்த பிரதேசத்தின் சீதோஸ்ண நிலை மாறியது .தீடிரென்று ஒரு வித மணம் வீசியது .நாங்கள் சொல்லும் நறுமணத்துக்கு மேலான அந்த நேரத்தில் மட்டுமே உணரக்கூடியதான வாழ் நாளில் நான் நுகர்ந்திராத ஆனந்தம் தரக்கூடிய மணமாய் இருந்தது .. கோட்டைகள் கொத்தளங்கள் ,குதிரை தடம் தெரியும் பெரும் வீதிகளுடன் அங்கங்கு நெருப்பு பந்தங்கள் எங்கள் உலகத்து மேர்க்கூரி வெளிச்சத்தின் மேலான வெளிச்ச செலுத்தி கொண்டிருக்கின்ற இடமாக மாறி கொண்டிருந்தது. ..என்னில் எல்லா உணர்ச்சிகளும் இருக்கின்றன ஆனால் ..நானோ அருவமான நிலையில்<br />
<br />
அங்கு ஆவி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன் ..தீடிரென்று ஒரு வித நக்கல் சிரிப்புடன் ஒரு குரல் கேட்டது . மகனே நீ இங்கு வருவாய் எனக்கு தெரியும் என்ற படி ...கேட்ட குரலாக இருக்கிறதே திரும்பி பார்த்தால் அந்த சாமியார் தான். ஆனால் வித்தியாசமாய் இருந்தார் .கொஞ்சம் இளமை ததும்பினதுமாக இருந்தார்<br />
உடை அலங்காரமும் தலை அலங்கராமும் வித்தியாசமாய் இருந்தார் ,சிரிக்கும் போது தெரியும் பற்களின் அமைப்பும் மட்டும மாற வில்லை.<br />
<br />
வா மகனே நல்ல நேரத்தில் தான் இங்கு வந்திருக்கிறாய் .. எங்கு நிற்கிறாய் தெரியுமா? நீ காலத்தை கடந்து<br />
இறந்த காலத்துக்கு வந்திருக்கிறாய்<br />
<br />
.உன்னுடைய சரித்திர ஆசிரியர்கள் சொல்லி தந்து போல் இங்கு இல்லை என இங்கு இருக்கும் சிறிது நேரத்தில் உணர்வாய் ..<br />
<br />
.அவரே பேசி கொண்டு இருந்தார் .<br />
<br />
அதோ பார் வெள்ளை இனத்தவரும் கடும் கறுத்த இனத்தவரும் சப்பை மூக்கு உடைய அமைப்புடையோரும் மிக கட்டை இனத்தவரும் அந்த பாய் மரக் கப்பலில் வந்து கரை ஏறி<br />
கொண்டிருக்கிறார்களே ஏன் தெரியுமா?<br />
<br />
.இந்த நாட்டின் அரசியல் பொருளாதார விற்பன்னர்கள் சேர்ந்து இன்று மாலை கருத்தரங்கு வைக்கிறார்கள் அதை கேட்க தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்<br />
<br />
அந்த அரசியல் கருத்தரங்கத்தில் அருவமாக நான் . அவர்களின் உரை விளங்குவது கஸ்டமாக இருந்தது. நாம் பேசும் தமிழாக இல்லாமால் கமா ,கேள்விக்குறி முற்று புள்ளியுடன் இருக்கும் எழுத்து தமிழ் போல இருந்தது ..ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தது ..பிறகு இலகுவாக எனது மூளை யின் தினுசுக்களுக்களுள் அந்த உரைகள் அத்தியாயங்களாக மாறி நீண்ட பக்கங்களுடன் பெரிய புத்தகமாகவே சேமிக்க பட்டன.எனக்கு என்னவோ இந்த அரசியல் அறிவை எல்லாம் உடனடியாக எனது காலத்துக்கு சென்று பிரயோகிக்கவேண்டும் போல் இருந்தது.<br />
கெஞ்சிய குரலில் கேட்டேன் எப்படி எனது காலத்துக்கு செல்லுவதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று சாமியாரை நோக்கி ...சாமியார் மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு இயல் நிலையை கடந்து காலம் கடந்து வந்தவர் திரும்பி சென்றது நடந்ததில்லை அது பல சிக்கல்களை தரும் என்பதால்.<br />
<br />
எது எப்படியோ நான் அபாயத்தை எதிர் கொண்டு உனக்கு திரும்பி செல்லுகின்ற இரகசியத்தை சொல்லி தருகிறேன் அதன் படி செய் என்றார்.<br />
<br />
அதோ குளம் மாதிரி தெரிகிறதே அதன் அருகில் இருக்கும் அருகில் இருக்கும் மரத்தில் பழம் மாதிரி இருக்கிறதை கடித்து துப்பு காலம் கடந்து செல்வாய் என்றார் .அவசரமாய் ஓடி அவர் சொன்னது போல செய்தேன் ..இப்ப அந்த பொட்டல் வெளியில் நான் மெல்ல மெல்ல தலையிலிருந்து காலை நோக்கி அருவத்திலிருந்து உருவமாக மாறி கொண்டு அரை நினைவுடன் மயங்கி இருக்கிறேன் . தூரத்தில் றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கிறது.<br />
<br />
இவன் இங்கு நீட்டி முழுங்கி முழு அரசியல்வாதி மாதிரி பேசி கொண்டிருப்பதை பார்த்த றோட்டால் போன இவனது உறவுக்கார வயது போன மனிசி தன்னுக்குள் புலம்பி கொண்டு சென்றது...என்ன படிச்ச பொடியன் இப்படி பைத்தியகாரனாய் மாறி தன் நிலை தெரியாமால் பேசி கொண்டு திரியுது .என்ன இருந்தாலும் அவரவர் விதியை மார்த்த முடியுமே என்றபடி<br />
<br />
இவன் இப்பவும் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறான் .ஆனால் ஒரு வித்தியாசம். இவன் பேசி கொண்டிருக்கும் கல் அத்திவார மேடைக்கு முன்னுள்ள புல் வெளியில் இவ்வளவு நேரமும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் சிதறி வேறு பக்கம் பார்த்து கொண்டு மேய்ந்து கொண்டிருக்கின்றன<br />
சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-25475816.post-25999183843662078242012-07-17T19:34:00.001-01:002012-07-17T19:51:01.842-01:00மிதுவின் சிறுகதை -எது நிஜம் ?<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<span style="text-decoration: underline;"><span style="font-size: large;"><strong>எது நிஜம்?(சிறுகதை</strong></span></span></div>
<div style="margin: 0px; text-align: left;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-M2FDHD76bB0/UAXP9W0TFcI/AAAAAAAAC6g/rQ7a55UUg5s/s1600/sleep.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="259" src="http://1.bp.blogspot.com/-M2FDHD76bB0/UAXP9W0TFcI/AAAAAAAAC6g/rQ7a55UUg5s/s320/sleep.jpg" width="320" /></a></div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
இரவு நேர புழுக்கம் நித்திரையை தாலாட்டாமால் எழுப்பியது.இப்படி கொஞ்சநாளாக ..கொஞ்ச காலமாக ஏதோ எனக்கு வந்து கதை சொல்லுவது போல பிரமை .அதுவும் மற்ற நேரம் காலம் இல்லாது இரவு பன்னிரண்டு மணி அடித்து முடிந்த கையோடை தொடங்கி விடும்.காலில் இருந்து உடம்பில் வழியாக ஊர்ந்து வந்து தலை வழி ஏறி பிடரி பக்கம் சென்று இனம் புரியாத சங்கீத மொழியில் ஏதோ சொல்ல தொடங்கி விடும்.</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
இதோ தொடங்கி விட்டது.அக்கம் பக்கம் என்னையறியாமால் புரள்கிறேன் ,கவிழ்கிறேன் நிமிர்கிறேன் பிறகு படுக்கிறேன்..தலையை ஆட்டுகிறேன்.பிறகு புரள்கிறேன்..ஏதோ றிமோட் கருவியினால் யாரோ இயக்க அவர்களின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது போல் நிறைவேற்றி கொண்டிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது .நான் செய்து கொண்டிருப்பதை நானே மூன்றாம் ஆள் பார்ப்பது போல் பார்க்கிறேன்.சிரிப்பாக இருக்கிறது மறுபுறம் நம்ப முடியாமால் இருக்கிறது..கனவோ என நுள்ளி பார்க்கிறேன் ..</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
.இல்லை..மறுபுறத்தில்...வாயால் மூக்கால் மூச்சின் வேகத்தை மாற்றி கூட்டி குறைத்து .ராகலாபனை செய்து இதமான தூக்கத்தை அனுபவித்து வீட்டில் உள்ளவர்கள் தூங்கி கொண்டிருக்கிறார்கள்...இந்த நிஜம் தான் இது கனவல்ல நிஜம் தான் என்று நினைக்க வைத்து கொண்டிருக்கிறது. அஜீரண கோளாறால் ஏற்படும் வினையா என்று ஏப்பம் விட்டு பார்க்கிறேன். அது திரும்ப வந்து காலினூடாக வந்து வயிற்று பாகத்தினூடாக வந்து பிடரியில் ஏறுகிறது.கம்பியூட்டரில் தெரியும் அலை வரிசை மாதிரி ஏற்றம் இறக்கத்துடன் ஒலி ஒளிக்கீற்றை கக்கிக்கொண்டு பிடரி மண்டையில் ஏறி கொண்டிருப்பது தெரிகிறது.அந்த ஏப்பம் வேறு விதமான வினோத ஒலியாக மாற்றி படுக்கையை விட்டு எழுப்பி நகர கட்டளை இடுகிறது. நானும் ..எல்லாம் சொல்லி வைத்தால் போல் அது சொல்வதை செய்கிறேன்...மறுக்க விரும்பனாலும் மறுக்க முடியாமால்....செய்து கொண்டிருக்கிறேன்..</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
ஏன் இப்படி? மீண்டும் கனவா என்று சந்தேகம் கொள்கிறேன் வீட்டுக்கு வெளியே உள்ள மாமரத்தின் உச்சத்தில் வழமையாக தூக்கம் போடும் சாமக்கோழி ஒன்ற..கொக்கரக்கோ என்று மூன்று முறை கூவி இது நிஜம் தான் என்று அறிவுறுத்துகிறது.இந்த கோழி என்ன நிஜத்தை அறிவுறுத்துகிறது எனக்கு?..நான் என்ன முட்டாள் பேர்வழியா? இல்லையே..</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
.. நான் இந்த ஊருக்கு அண்மையில் மாற்றாலாகி வந்த ஒரு அதிகாரி என்பது நிஜம் . நான் சொல்வதை தலையால் சுமந்து செய்ய காத்திருப்பவர்கள் பலர் இருப்பதை பகலில் எனது அலுவலகத்துக்கு வந்து பார்த்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்து இருக்கும். காலையில் அவள் ஒருத்தி வந்து என்னமாய் சாகசம் மாயாலாலம் பண்ணினாள் தனது அலுவலை இலகுவாக என் மூலம் விரைவில் முடிப்பதற்க்கு.எப்படி சிரிக்க சிரிக்க பேசி என்னிடம் நெளிந்தாள் ...உண்மையில் அவள் பார்ப்பதற்க்கு உந்த கோயிலுள்ள பெண் விக்கிரத்துக்கு ஆடை அலங்காரம் செய்தவள் மாதிரி இருந்தாளே ..அவளின் சாகசத்துக்கு எல்லாம் மசிந்தேனா நான்...</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
என்னை ஏதோ செய்து விடுவள் போல அல்லவா ..நடந்து கொண்டாள்..நானோ எந்த வித கலை ரசனை இல்லாத கல் போன்றவன் போன்றல்லவா நடந்து கொண்டேன். அவளை காவலாளியை அழைத்து நாயை துரத்துவது போல் அல்லவா துரத்தி விட்டேன். அப்பொழுது கூட அவள் போகும் என்னை திரும்பி பார்த்த பார்வை இருக்கிறதே ...அதுவும் எவனையும் சுண்டி இழுக்க கூடிய காந்த பார்வை அல்லவா</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
அந்த பார்வை கண்ணில் இப்பொழுதும் கருவிழிகளில் நடமாடுகிறது இதோ நானே பார்க்கின்றேனே..பிரமை இல்லை உண்மையே என எனக்கு பட்டு கொண்டே இருக்கிறதே.இதோ சகதர்மணியின் குறட்டை சத்தம் கேட்கிறதே அதன் மூலம் ...இது நிஜம் என மீண்டும் பிறடியின் ஒரு பாகத்தில் வந்து உணர்த்தி கொண்டிருக்கிறதே.</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
என் கண்களில் இருப்பதை அவள் எழும்பி கண்டு விடுவாளே என அச்சமும் என்னுள் வந்து போகிறது. கண் அசைவை அந்த யன்னல் வழியாக விட்டு எனது கருவிழிகளில் நடமாடுவதை வெளியே அகற்ற முயல்கிறேன்.அந்த முயற்ச்சிக்கு பிடரியில் இப்பொழுது வந்து கதை சொல்லும் சங்கீத மொழி வந்து ஆணையிட்டு உதவி செய்கிறது</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
யன்னலுக்கு வெளியே ....அந்த இருளை கிழித்து மங்கிய நிலா வெளிச்சம் பொழிந்து கொண்டு இருக்கிறது...தூரத்தில் தெரியும் பனம் கூடல் வரையும் ஒரு பாதை போய் கொண்டிருக்கிறது ...அதற்க்கு அங்கால் எங்கு போகிறது ..யாருக்கும் தெரியும்...இந்த அரசாங்க பங்களாவுக்கு வந்து தங்கி எண்ணி கொள்ளும் நாட்கள் தானே.ஆகிறது..யாரோ சொன்னார்கள் ...சவக்காலையில் முடிகிறது என்றது காலையில் வாட்ச்மென் சொன்ன மாதிரி ஞாபகம் .அது நிஜமோ என்று தெரியாது.</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
அந்த ஒற்றையடி பாதையில் நின்று என்னை அழைக்கிறாள் ...பலத்த சத்ததத்துடன் அழைக்கிறாள் ..எனது காது அடைத்து விடும் மாதிரி இருக்கிறது.இந்த சத்தத்திலும் தூக்கம் கெடாமால் அதே ராக ஆலோபனையுடன் மற்றவர்கள் தூங்கி கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது..அவள் மீண்டும் கட்டளை இடுவது போல அழைக்கிறாள்...இம்முறை அவளை தவற விடு கூடாது என நினைத்து கொள்ளுகிறேன் ,,எனது பிடரியில் இப்ப வந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கும் அதுவும் அந்த கட்டளையை ஏற்று கொண்டு நடக்க சொல்லுகிறது....</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
யாருக்கும் தெரியாமால் பூனை அடி எடுத்தது போல் எடுத்து வர முயற்ச்சிக்கிறேன் ...அந்த அடி நிலத்தில் முட்டாமால் நகர்கிறது ...அவள் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கிறேன் ,,,பனங்கூடல் தாண்ட மறைந்து விட்டாள்...பிறகு தெரிவாள்...மறைவாள்....அவளை தேடி .எவ்வளவு தூரம் நடந்தேனோ தெரியவில்லை.....நடந்து கொண்டிருந்தேன்</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
இப்பொழுது யாரோ பாறாங்கல்லால் அடித்து விட்ட மாதிரி பிடரியில் வலி ...தலையை தடவி பார்க்கிறேன் . இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது . மெல்லிதாக கண்ணை விழித்து பார்க்க முயற்சிக்கிறேன்,, ஒரு கட்டாந்தரையில் படுத்திருக்கிறேன்...விடிந்து விட்டது தூரத்தில் ஒரு பைத்தியக்கார தோற்றத்துடன் நிற்கும் பிச்சைக்காரி என்னை திட்டி கொண்டு இருந்தாள்</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
என்னை பற்றி என்ன நினைச்சே ...என்று தொடங்கி பேசி ஏதோ ஏதோ பேசி கொண்டிருந்தாள்</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
கண்ணை கிறக்கியது வலி தாங்கமால் துடித்து கிடந்த இடத்தில் மீண்டும் விழுந்து கிடந்தேன்</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
இப்ப மேலும் சில குரல்கள் கேட்டன</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
இவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்து கொண்டு ஒரு பிச்சைக்காரிக்கு பின்னாலை போய் தொந்தரவு செய்து இருக்கிறானே என்றது ஒரு குரல்</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
இவ்வளவு பெரிய ஆளாய் இருந்து கொண்டு இவ்வளவு சீப்பாய் நடந்து கொண்டிருக்கிறானே என்றது மற்ற ஒரு குரல்</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
இவனை எல்லாம் இந்த சுடலையிலை வைத்தே சாம்பலாக்கி போட்டு போக வேண்டும் என்று சொன்னது இன்னொரு கடுமையான குரல்</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
விட்டுடுங்க...ஜயாவுக்கு கொஞ்ச காலமாக நித்திரையில் நடக்கிற வியாதி இருக்கிறது .இரவு ஆனால் தூக்க கலக்கத்தில் நடக்க தொடங்கி விடுவார் .. ..அப்ப ஒன்றுமே தெரியாது.ஜயாவுக்கு..என்று கெஞ்சியது எனக்கு பழக்க பட்ட குரல் ஒன்று</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium; margin: 0px; text-align: left;">
அந்த கணத்தில் தான் முதன் முதலாக எது நிஜம் என்று எனக்கு தெரிந்தது</div>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-85879747551601967272012-07-16T21:45:00.000-01:002012-07-16T21:46:17.592-01:00மிதுவின் சிறுகதை -வீடு இல்லாதவன்<p><strong>வீடு இல்லாதவன்(சிறுகதை)<br /> </strong></p><p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a style="margin-left: 1em; margin-right: 1em;" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1tRTKMH8z2yjYxLEFk0XfsBJaLLn6rs4DJ93_bOWZyfY-YwNMeYRb1G8UNQw8plRvAWZrWjjr8HooAXAPLxCBGPfn3L5fu-CkYbr3Gz0KbaFfPIVNTLa4d4PWhlHxEzWueFuDNg/s1600/Homeless-in-London-006.jpg"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1tRTKMH8z2yjYxLEFk0XfsBJaLLn6rs4DJ93_bOWZyfY-YwNMeYRb1G8UNQw8plRvAWZrWjjr8HooAXAPLxCBGPfn3L5fu-CkYbr3Gz0KbaFfPIVNTLa4d4PWhlHxEzWueFuDNg/s400/Homeless-in-London-006.jpg" border="0" alt="" width="400" height="353" /></a></div><div style="text-align: left;"><p>என்னத்துக்கோ என்று தெரியாமால் முட்டி மோதி கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் நிலக்கீழ் சுரங்க நிலைய பாதையின் ஒரு மூலையில் எந்த வித சலனமுற்று தூங்கி கொண்டிருந்தான் ஒருவன்.பலர் இப்படி அங்கும் இங்கும் தெருவோர பாதைகளில் தூங்குவது ஒரு காலத்தில் சூரியன் மறையாத ராஜ்யம் வைத்திருந்தவர்களின் தலை நகரத்திலும் இப்ப சகஜம் என்றாலும்.எனக்கு அவன் ஒருவிதத்தில் பரிச்சயமானவன்.</p><p>இதே பாதையில் இதே அவசரத்துடன் இதே பட படப்புடன் கடந்த பத்து வருடங்களாக யாருடையதோ பண மூட்டையை நிமிர்த்தி வைக்க சென்று வருகின்றேன் .அவர்கள் தூக்கி எறியும் அற்ப சொற்ப பணத்துக்காக.இப்படி சென்று திரும்பு வழியில் தான் அவன் என் கண்ணில் தென்பட்டான்.</p><p>குளிர்காலம் என்றால் என்ன கோடைகாலம் என்றால் என்ன அவனது உடை ஒரே மாதிரி தான் .அவனது சவரம் செய்யப் படாதா முகமும் கத்தரிக்கோல் கண்டு பல யுகமாய் இருக்கும் என்று நினைக்க வைக்கும் தலை மயிரும் வயது போனவன் போன்று தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோற்றமளிக்கும்.அவனை அண்மிக்கும் போது எதையும் யாசிக்காத கூர்மையான பார்வையும் அர்த்தமில்லாத மென் சிரிப்பும் மிளிரும். .அத்தருணத்தில் இளமையின் இளம் கதிர்கள் சிதறி நிற்ப்பதை காணலாம்</p><p>இவனை முதன் முதலாக கண்டேன் எப்பவென்றால். பல வருடங்கள் முன்பும் இதே அவசரத்துடன் சென்று கொண்டிருக்கும் பொழுது தன்னை மறந்த நிலையில் கிட்டார் வாசித்து கொண்டிருந்தான்.அவன் முன்னால் பெரிய துணி ஒன்று விரித்து கிடந்தது ..அதில் அங்கும் இங்கும் நாணயங்கள் சிதறி கிடந்தன.நாணயத்திற்க்காக நாணயாமாய் நடித்து<br /> பாடுபவன் போல் தோன்றாது.அவன் தன்னை மறந்து தான் பாடி தான் ரசித்து வாசித்து கொண்டிருப்பது போலத்தான் தோன்றும்.அந்த அவசரத்தில் செல்லும் அவசரக்காரர்களுக்கு கூட அங்கு அவன் மூலம் வரும் இசையினால் அவனை தாண்டி செல்லும் அந்த சிறு கணத்தில் மகிழ்வை கொடுத்திருக்க கூடும் .ஏனென்றால் அவனை திரும்பி பாராமல் சென்றவர்கள் குறைவு என்று சொல்லலாம் அந்த நகரும் கூட்டத்தில்</p><p>.</p><p>சில நேரத்தில் எதுவும் செய்யாமால் சும்மா வெறித்து பார்த்தபடி அந்த தூணில் சாய்ந்தபடி இருப்பான் .அடிக்கடி காச்சல் தடிமன் வருத்தம் மனிதர்களுக்கு மட்டுமன்றி .இந்த ரயில்களுக்கும் ஏற்படும்,காய்ச்சல் அளவை தெரிவுக்கும் வெப்பமானி போல் தாமத கால அளவுகளை நிலைய ஒலிபெருக்கி தெரிவுக்கும்..அந்த சிறு கால தருணத்தில் அவனுடன் பேச்சு கொடுத்து பார்த்தால் என்ன என்று ஏனோ எனக்கு தோன்றும். அவனை நோக்கி சிறு புன்னகைப்பேன். அவன் ஒருமுறை பார்ப்பான் படாரென்று பார்க்க கூடாததை பார்த்த மாதிரி முகத்தை அங்கால் தூக்கி விடுவான்.இப்படி பல முறைகளாக பல காலங்களாக.</p><p>அங்கு மட்டுமெல்ல நகரத்தின் பெருந்தெரு கரையோரங்களில் கூட அவன் தனித்து மட்டுமன்றி அவனை போல உள்ள கூட்டத்தோருடையும் சேர்ந்து இருக்க காணுவதுண்டு. ஒரு நாள் இப்படியே நான் நகர்ந்து கொண்டிருக்கும் போது நகரின் மையப் பகுதியே என உணர்வின்றி, எந்த வித சலனமின்றி அங்கு கிடைத்த யாரோ ஒருவளுடன் சல்லாபித்து கொண்டிருந்தான்.அத்தெருவினூடக சனங்கள் போகின்றார்களே வருகிறார்களே என்ற எந்த வித பிரகஞை இன்றி .அவனும் அவளும் அவர்களின் வேற உலகத்தில் .சொர்க்கத்தை கண்டு கொண்டிருந்தார்களோ என்னவோ.</p><p>தீடிரென்று ஒரு சத்தம் எங்கையோ வந்த கார் சாரதி ஏதோ நினைவில் பின் றிவர்ஸ் எடுக்கும் போது இவர்களது ஆனந்தமய நிலையை குழப்ப அங்கு ஒரு போர்க்களத்துக்கான நிலை எடுப்பு உருவாகி கொண்டிருந்தது.அங்கு வெற்றி தோல்வியை தராமால் அவ்விடத்தில் இரத்த வெள்ளத்தை தந்து கொண்டிருந்தது..</p><p>அந்த சம்பவத்தின் பின் அதன் காரணமான சாட்சி சம்பிரதாயத்துக்கு சென்றதன் காரணமாகத் தான் அவனுடன் ஆழமாக பழக ஏற்பட்டது.பேச்சு கொடுத்து பார்த்தேன் ,,பேச்சு கொடுத்து பேசி பழகுவது எல்லாருக்கும் இயல்பானது இலவகுவானது தானே என்று நினைத்திருந்தேன் அவனுடன் பழகும் மட்டும்.கேள்வி பதிலில் இன்னொமொரு தேவையற்ற கேள்விக்கு இடமின்றி அவனின் பதில் இருக்கும் ..அப்படி பல</p><p>அவன் ஒரு phd முடித்த கல்வியாளன் அவனுடனான உரையாடலிருந்து பெறும் தகவல்களில் இருந்து கண்டு கொண்டேன்.அந்த படிப்பை அந்த பட்டத்தை அலட்சியமாக அநாயசமாக வெறுப்பதாக கூறினான்..சராசரிகளின் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறக இருந்தது அவனது எதிர்பார்ப்பு .சீ எந்த வித எதிர்ப்பார்ப்பே இல்லாத ஒருவனாய் இருந்தானே.அவனது நாடோடி தன்மை அவன் அனுபவிக்கும் சுதந்திர காற்று என்னிடமில்லையே என்ற வேதனை பொறாமை எல்லாம் அவனை காணப்போகும் போதெல்லாம் எனக்கு ஏற்படும்.நாங்கள் எல்லாம் காற்றடித்த யாரோ ஒருவருடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடந்து கொண்டு இருக்கும், றீமோட்டோல் இயக்கும் பொம்மைகளாக தோன்றும் அப்போது.</p><p>காலம்களும் சும்மா இல்லை இயந்திரகதியில் நகர்ந்து கொண்டிருந்தது ..நான் அடிக்கடி சந்திக்கும நபர்களை கால இடவெளியில் காண நேரிடும் சந்தர்ப்பம் ஏற்படும். அவர்களிடம் இருந்து இளமையிலிருந்து இடம் மாறிய முதுமை தோற்றம் எனனுள் வந்ததை அப்ப தான் எனக்கு வந்து நினைவுறுத்தும் .இந்த இடைபட்ட காலங்களில் இவனை தேடி கண்கள் நான் போகும் இடம் எல்லாம் அலையும் ஆனால் .கண்ணில் படவில்லை .அவன்.எங்களைப் போல் அக்கம் பக்கம் கொஞ்ச நகராமால் அபாயத்தை துளியும் நேரிடயாக சந்திக்க துணிவில்லாமால் நேர்கோட்டில் வாழுபவனா .அவன்? .எங்காவது சென்று இருப்பான் என்று நினைத்தாலும் அவன் நினைவு என் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.</p><p>அவன் தூங்கி கொண்டு இருக்கிறான் என்றல்லா நினைத்து விட்டேன் ,ஏது நடந்து விட்டது .அவனை சுற்றி நிற்க்கும் பொலிஸ் உடை அம்புலன்ஸ் உடை தரித்தவர்கள் பரபரப்படன் இயங்கி கொண்டிருப்பதை பார்க்கும் போது செத்து கொண்டிருக்கிறானா செத்துவிட்டானா..என்ற ஏக்கம் என்னுள்.</p><p>அங்கு அவனை தூக்கி செல்கிறார்கள் .பார்க்க முடியவில்லை பரபரப்பாக செல்லும் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது.வாழ்வதாக நினைத்து கொண்டு சடமாக வாழும் இந்த கூட்டம் வாழ்வையும் சாவையும் ஒன்றாய் நினைத்து வாழும் போதே வாழ்ந்து விட்டு செத்தவனை பார்க்க என்னமாய் அங்காலாய்க்கிறது என்று ஆத்திரமாய் வந்தது எனக்கு.</p><p>எல்லா பக்கம் செல்லும் நிலக்கீழ் ரயில்களுக்கும் ஒரே நேரத்தில் காச்சல் பீச்சல் ஏற்பட்டு விட்டதோ என்னவோ தெரியவில்லை.வழமையாக இதே நேரத்தில் பரபரப்பாக அசைந்து கொண்டு இருக்கும் கூட்டம் அசைவிற்று சிதறி நிற்பது போல தென்பட்டது ..இந்த இடையில் நிற்பவர்களின் வம்பு பேச்சை கேட்டு பார்க்கவேண்டும். கேட்டு பாருங்களேன் ஒரு ஆராய்ச்சியே செய்து முடித்திருப்பார்கள்.</p><p>இவர்களால் நகரின் அழகே கெடுது என்று பக்கத்தில் நின்ற மற்ற ஒருவனிடம் கூறிக்கொண்டு நின்றது . பார்க்க சகிக்காத கடுமையான மூஞ்சியை முகத்தில் ஒட்டியிருந்தது போல இருந்த கோட்டு சூட்டு போட்ட அழகற்ற கபோதி ஒன்று.</p><p>அதற்கு தலை ஆட்டி விட்டு தொடங்கியது மற்றவன். அதை போல இருந்த இன்னொன்று .அந்த ஆட்டத்துக்கு அர்த்தம் ஒம் என்றுதா இல்லை என்றதா கொள்ள முடியமால் இருந்தது<br /> .</p><p>இவையளை ஒழுங்கு படுத்தி ஒரு வீட்டு வசதி செய்தாலும் அதுகள் திரும்ப வந்து றோட்டுக்கு வந்து படுக்குதுகள். அதுக்கு அரசாங்கம் என்ன செய்யிறது என்று தொட்ரந்து கொண்டு இருந்தார்.</p><p>அவன் இறந்து விட்டான் .அடுத்த நாள் பப்பராசி பத்திரிகையில் அவனது படத்துடன் முகப்பு செய்தியாக வந்ததது பெரிதாக ஆச்சரியமாக படவில்லை</p><p>அதை விட ஆச்சரியம் எனக்கு காத்திருந்தது. அவன் உண்மையில் பரம்பரை கோடிசுவரன் என்ற உண்மையை வெளியிட்டு இருந்தது தான் ..இனிமேல் அவனை பற்றி உண்மை பொய்யும் கலந்து வெளியிட்டு பல கதைகள் சொல்லும் வேலையை அவர்களே செய்வார்கள் என்று நினைத்து கொண்டு நிலசுரங்க ரயில் நிலைய படிக்கட்டுளூடகா அதே படபடப்புடன் அதே அவசரத்துடன் சென்று கொண்டு இருக்கிறேன்</p><p>இப்பொழுது அந்த இடத்தில் அந்த பிளாட்பார தூணுக்கு கீழ் வேறு ஒரு வீடு அற்றவன் படுத்து கொண்டு இருக்கிறான்</p></div>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-7439802830748727582012-05-17T15:33:00.001-01:002012-05-17T15:36:50.748-01:00மிதுவின் (மே மாத -2012) சிறுகதைகள்<p class="separator" style="margin: 0px; font-family: 'Arial Unicode MS', latha; color: #5a5a5a; line-height: 16px; text-align: center; clear: both;"><a style="margin-left: 1em; margin-right: 1em;" href="http://4.bp.blogspot.com/-Ox66Im6iMeI/T7UloeB9mjI/AAAAAAAAC5o/-LxXDMf5-6U/s1600/CARTOON-CLASSROOM.jpg"><img style="cursor: move;" src="http://4.bp.blogspot.com/-Ox66Im6iMeI/T7UloeB9mjI/AAAAAAAAC5o/-LxXDMf5-6U/s320/CARTOON-CLASSROOM.jpg" border="0" alt="" width="320" height="252" /></a></p><div class="post entry-content " style="font-family: 'Arial Unicode MS', latha; text-align: justify; margin: 0px; padding: 0px; color: #282828; line-height: 1.6;"><span style="color: #000000;"><span style="color: #0000ff;"><span style="font-size: large;"><span style="text-decoration: underline;"><br /> </span></span></span></span></div><div class="post entry-content " style="font-family: 'Arial Unicode MS', latha; text-align: justify; margin: 0px; padding: 0px; color: #282828; line-height: 1.6;"><span style="color: #000000;"><span style="color: #0000ff;"><span style="font-size: large;"><span style="text-decoration: underline;"><br /> </span></span></span></span></div><div class="post entry-content " style="text-align: left; font-family: 'Arial Unicode MS', latha; margin: 0px; padding: 0px; color: #282828; line-height: 1.6;"><span style="color: #000000;"><span style="color: #0000ff;"><span style="font-size: large;"><span style="text-decoration: underline;">வகுப்பறை 11B(சிறுகதை)</span></span></span></span></div><div class="post entry-content " style="text-align: left; font-family: 'Arial Unicode MS', latha; margin: 0px; padding: 0px; color: #282828; line-height: 1.6; font-size: 15px;"><span style="color: #000000;"><span style="font-size: 18px;"><span style="color: #0000ff;"><br /> </span></span></span></div><div class="post entry-content " style="text-align: left; font-family: 'Arial Unicode MS', latha; margin: 0px; padding: 0px; color: #282828; line-height: 1.6; font-size: 15px;"><span style="color: #000000;"><span style="font-size: 18px;"><span style="color: #0000ff;"><br /> </span></span></span></div><div class="post entry-content " style="margin: 0px; padding: 0px;"><div style="text-align: left; font-family: 'Arial Unicode MS', latha; color: #282828; font-size: 15px; line-height: 1.6;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">எவ்வளவு தூரம் நடந்தானோ அவனுக்கே தெரியவில்லை .கால்கள் தளர்ந்து எங்காயினும் குந்துவமோ என்று மனம் தத்தளிக்கும் பொழுது தான் அவ்வளவு தூரம் நடந்திருக்கிறமே என்று தெரிய வந்தது .இந்த வெய்யிலில் இப்படி நடந்து திரிவது முட்டாள்தனமான பலப் பரீட்சை என இன்னும் நினைக்கவில்லை தானே என்று அப்பொழுது திருப்தி பட்டுக் கொண்டான். .நாட்டை விட்டு ஓடி எவ்வளவு காலத்துக்கு பிறகு திரும்பி வந்து ஒரு சாரமும் சேட்டுடன் காசுவலாக மூன்று மைல் நீளப்பாட்டுக்கும் நாலு மைல் அகலப்பாட்டுக்கும் கால் போன போக்கில் பைத்தியக்காரன் போல் நடந்து திரிகிறான், அப்படி ஒரு ஆசை இருந்தது அதில் ஒரு சந்தோசம் இருக்கும் என நினைத்து அப்படியே நடந்தாலும் இன்னும் ஒரு தெரிந்தவன் படித்தவன் கூட அவன் கண்ணில் தென் படவில்லை ..அட எல்லாரும் ஒட்டு மொத்தமாக தன்னைப் போல வெளியிலை ஓடி தொலைந்திட்டாங்களாக்கும் என்று நினைத்து கொண்டு அந்த கோயில் வாசலின் உள்ள தூணுக்கருகில் அப்பாடா என்ற குரலுடன் வந்த நீண்ட மூச்சை வெளியில் விட்ட படி காலாற குந்தினான். .</span></div><div style="text-align: left; font-family: 'Arial Unicode MS', latha; color: #282828; font-size: 15px; line-height: 1.6;"></div><div style="text-align: left; font-family: 'Arial Unicode MS', latha; color: #282828; font-size: 15px; line-height: 1.6;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-family: 'Arial Unicode MS', latha;"><br /> </span></div><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">கோயிலில் யாரும் இல்லை .அப்பிடி ஒரு தனிமை அங்கு அப்பப்ப இடைக்கடை எங்கிருந்தோ வாற .இதமான காற்று வந்து அவனை தழுவி செல்ல அப்படியே அந்த வாறந்தாவில் புரண்டு படுத்தால் என்ன சந்தோசமாக இருக்கும் என்று ஒருமுறை நினைத்து பார்த்தானே ஒழிய அப்படி செய்ய அவனால் முடியவில்லை.என்னதான் காசுவலாக உள்ளுர் வாசி போல வேசம் போட்டாலும் உள் மனம் வெளிநாட்டு வாசியாகவே போலி கெளவரத்துடன் உருவமைப்பதை நினைத்து வெட்க பட்டு கொண்டான்.</span></div><div style="text-align: left;"></div><div style="text-align: left;"></div><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;"><br /></span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">அவனது தனிமையை மட்டுமல்ல அங்கு மூலஸ்தான மூடிய அறையில் அம்மனோ காளியோ கல்லாக இருக்கும் அவளின் தனிமை கூட குலைந்தது. தரிசனம் என்ற போர்வையிலும் பூஜைக்கான ஆயத்தம் என்ற போர்வையிலும் வந்தவர்களின் பிரச்சன்த்தால் .அவற்றில் அங்கு பூஜை செய்ய வந்த ஜயரும் ஒருவர் .பூஜைக்கான ஆயத்தங்கள் செய்வதில் அக்கறை, படபடப்பு அவரின் முகத்திலும் அசைவிலும் தெரிகிறது .காலம் காலமாக உந்த கடவுள்களுக்கு அலங்கரித்து ஆலாவனம் பண்ணி பூஜை புனகாரம் எல்லாம் செய்து அங்கிருந்து இங்கு சக்தி பெற்று கொடுக்க முனையும் சராசரி பூசாரி போல ஒருவர் தான் இவரும் என்று மேலோட்டமாக பார்க்கும் பொழுது கூட அவனுக்கு எழவில்லை ...எங்கையோ.. எங்கோ .. அருகில்.. மிக அருகில் இன்னும் எனது உணர்வுகளை பகிர்ந்த ஒருவர் தான் உறுதி செய்தாலும் முழு விவரங்களை தேடி மூளை வெகு வேகமாக இயங்கி கொண்டிருந்தது.அட மையிக் சுந்தரம் அவரா ...நீங்கள் என்று சொல்லாமால் அவனா நீ அவனை அறியாமால் வாய் உளறியது ,என்னமாய் மாறி விட்டான் அதை விட ஜயன் என்று இவ்வளவு காலமும்தெரியாதே என்ற ஆச்சரியுமும் மேலோங்கியது</span></div><div style="text-align: left;"></div><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">.</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">.உந்த கல்லுக்கு இனிமேல் செய்ய போகும் அலங்காரத்தை ஏற்கனவே அவன் தனக்கும் செய்து தன் மேல் மற்றவர்களுக்கு பக்தியும் பரவசமும் வரும் கோலத்தில் நிற்கிறான். என்னதான் ஓரே வகுப்பில் பக்கத்து வாங்கில் இருந்து படித்தவன் என்றாலும் நீ ..அவன் என்று கூப்பிட்டால் என்ன நினைப்பார்கள் என்று மட்டுமின்றி அதுக்கு மேலும் எதுவும் நடந்து விட்டால் என்று அஞ்சி அவருக்கு அருகில் சென்று ஜயா என்னை ஞாபகமிருக்கிறதா என்று ஒரு வாஞ்சையுடன் ஆவலுடன் கேட்டான் ...</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">கண் மட்டத்தில் கை மட்டத்தை வைத்து அவனது உருவத்தை குளோசப்பில் கொண்டு வந்து கூட அவனை அவர் யார் என்று தெரிந்து கொள்ளாமால் தவித்தார் .காலம் என்ற வில்லன் தொடர்ந்து ஞாபக நினைவுகளை தொடர்ந்து கடத்தாமால் தவிர்ப்பதற்க்காக ஒரு துணிந்த கதாநாயகனாக விரைந்து ..அட மையிக் சுந்தரம் நான் தான் டா ,,,என்று தொடங்கி பள்ளிக்கால நினைவுகளை சொல்லி ஞாபக படுத்துவது மட்டுமில்லை ...வகுப்பறை நினைவுகளான மற்றவர்களுடைய டிபன் பொக்சில் இருந்து முட்டை பொரியல் திருடி சாப்பிட்டதில் தொடங்கி ,,,அவன் அந்த சிறிய வயதில் செய்த ஹிப்னொடிசம் சாகசங்கள் பலவற்றை சொல்லி பள்ளிக் கால உருவத்தை கொண்டு வந்த மறு கணமே ,தனது ஜயர் வேசத்தை கூட மறந்து அவனை இறுக அணைத்து கொண்டார். அங்கு அவர்கள் காதலாகி கசிந்து கண்ணீர் உருகும் காட்சியை ,,அங்கு அம்மன் தரிசனம் பெற வந்தவர்களுக்கு வழங்கி கொண்டிருந்தனர்.</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">தூரத்தில் தெரிகிற அந்த கடலின் அலை சத்தத்தையும் மீறி உங்களுக்கு ஓரே அலை வரிசையில் ஒரு சத்தம் கேட்டு கொண்டிந்தால் அது தான் அந்த பள்ளிக்கூடம். காலனித்துவ கல்வியாளனோ நிறுவனமோ அல்லது மதம் மாற்றி வலை பிடிக்க வந்த கூட்டமோ யாரோஅந்த பள்ளிக்கூடத்தை நிறுவியதானால் என்னவோ அந்த தன்மைகளில் சிறிதும் நழுவ முயற்சி செய்யமால் இன்று வரை அவற்றை அடியொற்றி நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறது.,அதில் ஒரு தற்பெருமை அதுக்கு.இந்த பள்ளியின் அருமை பெருமைகளை சொல்ல தேவை இல்லை அந்த நூற்றாண்டு கால பெருமையை அப்பள்ளி வாசலுக்குள் காலடி வைக்காதவன் கூட கதை கதையாக கூறுவான் .ஏதோ தட்டு தடுமாறி இந்த மையிக் சுந்தரத்துக்கும் அவனுக்கும் கூட இந்த பள்ளிகூடத்திற்க்குள் காலடி வைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.அதனால் அந்த பள்ளிக்கு பெருமை சேர்த்தார்களோ பள்ளியால் இவர்கள் பெருமை பட்டாரகளோ என்று சொல்லுவதற்க்கு ஒன்றுமில்லை ,சொல்ல முனைந்தாலும் பெரிய சுவராசியமாக ஒன்றும் இருக்காது .நிச்சயம் சுவராசியமாக ஏதும் சொல்லலாம்.பான பட அந்த றோட்டை பார்த்தபடி இருக்கிற கட்டிடத்தின் அந்த பழமையான மரத்துக்கு அண்மையில் ஒரு வகுப்பு நடந்து கொண்டிருக்கிறதே கொஞ்ச கால மாக அதை 11B என்று சொல்லி கொண்டிருக்கிறார்களே அதை பற்றி.</span></div><p> </p><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">அந்த வகுப்புக்கு கெமிஸ்ட்டிறி மாஸ்டர் வருவார் பிசிக்ஸ் மாஸ்டர் வருவார் அப்படி அதில் பொட்னி டீச்சரும் வருவார் ..பாடம் நடக்கும் ..நாளைய டொக்டர்களும் என்ஜீனியர்களும் முன் வருசையை பிடித்து வைத்துருப்பார்கள் தெரிந்த விடயம் தானே ...முன் வரிசை இருந்தால் பின் வரிசை இருக்கும் தானே ..அதில் தான் நம்ம மையிக் சுந்தரமும் அவனும் இருப்பார்கள் என்று சொல்லாமால் உங்களுக்கு தெரிந்திருக்கும் .அதை மீறி ஒருவன் 16 வயதில் வயதுக்கு மீறிய பரம் பொருள் ரகசியத்தை சொல்வது மாதிரிஅங்கிருந்தவர்களுக்கு எப்பவும் ஏதேனும் சொல்லிக்கொண்டிருப்பான். ..அதில் எல்லாம் சினிமா இருக்கும் இலக்கியம் இருக்கும் கவிதை இருக்கும் காதல் இருக்கும் களவியல் இருக்கும் ,எல்லாம் பாடம் நடந்து கொண்டிருக்கும் மாறிக்கொண்டிருக்கும் இடைவெளியில் தான் என்றது தான் ஆச்சரியமான விடயம் .முன் வரிசை மாணவர்களுக்கு இவன் சொல்வது விளங்காது .தங்களுக்கு மட்டுமே என விளங்க முடியும் என நினைத்து கொண்டிருக்கின்ற தாவரவியல் சூத்திரங்களிலும் பாரக்க ஏதோ விளங்காத ஒன்றை சொல்லுகிறான் என்று அதிசையத்தாலும் தேவை இல்லாத விடயம் என்று தான் அலட்சியமாக பார்ப்பார்கள்.</span></div><p> </p><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">இதை விட நடுவரிசை மாணவர்கள் ஒன்று இருக்கிறார்கள் தெரியுமா ..தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள் ..அவர்கள் படிப்பிலும் கண்ணு இப்பிடியான விடயங்களிலும் ஒருஈர்ப்பு.இருக்கும்.அப்படி ஒருவன் தான் ராகவன் ..கிளுகிளுப்பாக நயம் பட இந்த விடயங்களை சொல்லும் பொழுது காதை பின்னுக்கு நீட்ட தவறுவதில்லை... ஒரு கட்டாக்காலி மாடு அசை போட்டு நடந்து கொண்டிருக்கும் அதன் பின் நடுத்தர பெண் ஒருத்தி வாழ்க்கை சுமையின் வலிகள் முகத்தில் தெறிக்க அந்த றோட்டில் கடந்து கொண்டிருப்பாள் ,,,பாடம் எவ்வளவு மும்முரமாக நடந்து கொண்டிருந்தாலும் அங்கு தான் எல்லார் கண்ணும் போகும் இதில் முன் வரிசை பின்வரிசை பேதம் இல்லாமால் ..என்ன தான் இருந்தாலும் அவனின் கருத்துகளை ரசித்து கேட்டாலும் ,அவனது குரு பக்தி ...ஆசிரியர்களை மதிக்காமால் இவர்கள் நடந்து கொள்வது துப்புரவாக பிடிப்பதில்லை ..மனதில் எத்தனை நாள் திட்டி இருப்பான் ...ஆசிரியர்களும் இவர்களை கண்டு கொள்ளுவதில்லை ...மனத்தளவில் இவர்களை ஒதுக்கியே வைத்து இருக்கிறார்கள் ...யார் கண்டார்கள் இவர்களில் நாளைய காலத்தின் பிரபல எழுத்தாளனும் இருக்கலாம் அல்லது பிரபல அரசியல் கட்சியின் தலைவனும் இருக்கலாம் ..இதை எல்லாம் ராகவன் யோசித்து பார்க்கவில்லை</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">..பொட்னி பாடத்திலும் பார்க்க பொட்னி வகுப்பு பிடிக்கும் ராகவனுக்கு .ஆனால் பலருக்கு பொட்னி பாடத்திலும் பார்க்க பொட்னி டீச்சரை பிடிப்பதில்லை ...இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமால் இருக்கிறதே என்ற தாழ்வு மனப்பான்மையால் பாடம் நடத்தும் நேரத்தில் ஒரு நிமிடத்தில் எத்தனை தரம் சீலை இழுத்து இழுத்து மூடிகொண்டே இருப்பா என்று சொல்ல முடியாது அப்படி அவ்வளவு தரம் இருக்கும் . ...சில வேளை அக்கறையோடு உற்று நோக்கி படிப்பவர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியமால் இருக்கலாம்.அதை பார்க்க ரஜனி செய்யும் மெனரிசம் ஒன்று போல இருக்கும்</span></div><p> </p><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">நம்ம இலக்கியவாதி இருக்கிறானே ....சிலவேளை பாடம் நடக்கும் பொழுது கண்ணை முழித்து கொண்டே கனவு காண்பான் ..அப்படித்தான் முழித்து கொண்டு தனது கற்பனை பெண்ணை வைத்து கவிதை வடித்து கொண்டிருந்தானோ அல்லது எப்போதோ வாசித்த மோக முள் நாவலின் வசனங்களை இரை மீட்டு கொண்டிருந்தானோ தெரியாது ...நடந்த கொண்டிருந்த தாவரவியல் பாடத்தின் சிலபஸ் தீடிரென்று மாறியது ...பொட்னி டீச்சர்..சரமாரியாக இவனை நோக்கி ...தாக்குதல் கணைகளை வீசி கொண்டிருந்தா..குரு என்ற மதிப்பில்லை என்று ...தொடர்ந்து கொண்டிருந்தது ...தீடிரென்று நனவு உலகத்துக்கு வந்த அவனுக்கும் விளங்கவில்லை ...அந்த வகுப்பில் உள்ளவர்கள் எவருக்கும் விளங்கவில்லை..டீச்சருக்கு மட்டும் அப்படி விளங்கி இருக்கிறது தன்னை உற்று பார்த்து தன்னை சைட் அடிக்கிறான் என்று ...டீச்சரில் பார்க்க ராகவனுக்கு தான் கோபம் அதிகம் இவன் குருவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று ...</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">தீடிரென்று ஏதோ காரணத்தினால் அவசர ஆசிரியர் கூட்டத்துக்கு அதிபர் அழைப்பு விட்டு இருந்தார்.எப்பொழுது வகுப்பு முடியும் என்று காத்திருந்த மாணவர்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கேட்கவா வேண்டும்.எல்லா வகுப்பிலும் கும்மாளம்</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">அப்படித்தான் 11B யிலும்</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">இந்த மையிக் சுந்தரத்தை பார்த்து இந்த இலக்கியவாதி.உசுப்பேத்தினான்..</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">என்னடா ஹிப்னாடிசியம் தெரியும் என்று சொல்லுறீயே ..செய்து காட்டு பார்ப்பம் என்று</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">யாராவது சம்மதித்தால் செய்து காட்டுறன் என்று கூறினான் சுந்தரம் கொலரை இழுத்து கொண்டு</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">யாருமே சம்மதிக்கவில்லை ...வீம்பு காட்டி கதைக்கும் இலக்கியவாதி முதற்க்கொண்டு</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">அறியும் ஆவலோ என்னவோ ராகவன் இதற்க்கு சம்மதித்தான்</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">உண்மையில் மையிக் சுந்தரம் திறமை சாலி தான் ..ஆழ்ந்த ஹிப்னாடிச தூக்கத்தில் ராகவன்</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">பல கேள்விகளை ..கேட்டு கொண்டிருந்தான் சுந்தரம் ஆழ்நிலையில் வைத்து க்கொண்டு</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">பதில்களை சரியாக சொல்லி கொண்டிருக்கிறான் ..பள்ளியில் முதல் சேர்ந்த முதல் திகதி கொண்டு</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">-------</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">------</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">-------</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">------</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">யாரோடு படுத்திருக்கிறாயா இவ்வளவு காலத்தில் ?</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">இல்லை என்று அனுங்கிய குரலில் பதில் வந்தது</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">யாராயாவது காதலித்து இருக்கிறாயா என்று கேள்விக்கு</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">ஓம் என்றான்</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">யாரை என்றதுக்கு</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">பொட்னி டீச்சரை என்று மகிழ்ச்சியுடன் பதில் வந்தது</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">அடுத்த பாடமும் பொட்னி பாடம் தான். இன்றைக்கு டபிள் பீரியட் எல்லோ</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="color: #0000ff; font-size: 18px; line-height: 1.6;">அப்ப வகுப்பறை 11B எப்படி இருக்கும் ஒன்று கட்டாயம் அவதானியுங்கோ ஒருக்கா ..என்ன?</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; color: #282828; line-height: 1.6; font-size: 24px;"> </span></p><div style="text-align: left;"><span style="line-height: 1.6;">(யாவும் கற்பனை)</span></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; color: #282828; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><span style="line-height: 1.6;">---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------</span></div><p> </p></div><p class="separator" style="margin: 0px; text-align: left; font-family: 'Arial Unicode MS', latha; color: #5a5a5a; line-height: 16px; clear: both;"><a style="margin-left: 1em; margin-right: 1em;" href="http://4.bp.blogspot.com/-BbH3SPtE3ZY/T7UmwDW7ShI/AAAAAAAAC5w/47EfQ8iA6JI/s1600/bw,dance,love,old,people,photography,shadows-15b30adad198c20097cf15871a131822_m+(1).jpg"><img style="cursor: move;" src="http://4.bp.blogspot.com/-BbH3SPtE3ZY/T7UmwDW7ShI/AAAAAAAAC5w/47EfQ8iA6JI/s320/bw,dance,love,old,people,photography,shadows-15b30adad198c20097cf15871a131822_m+(1).jpg" border="0" alt="" width="320" height="274" /></a></p><div class="post entry-content " style="text-align: left; font-family: 'Arial Unicode MS', latha; margin: 0px; padding: 0px; color: #282828; line-height: 1.6;"><span style="font-size: x-large;"><span style="text-decoration: underline;"><br /> </span></span></div><div class="post entry-content " style="text-align: left; font-family: 'Arial Unicode MS', latha; margin: 0px; padding: 0px; color: #282828; line-height: 1.6;"><span style="font-size: x-large;"><span style="text-decoration: underline;"><br /> </span></span></div><div class="post entry-content " style="text-align: left; font-family: 'Arial Unicode MS', latha; margin: 0px; padding: 0px; color: #282828; line-height: 1.6;"><span style="font-size: x-large;"><span style="text-decoration: underline;">சுருங்கிய தோலின் சுருங்காத எண்ணங்கள்(சிறுகதை)</span></span></div><div class="post entry-content " style="margin: 0px; padding: 0px;"><div id="post_id_746939" class="post_block hentry clear clearfix " style="font-family: 'Times New Roman'; background-color: #ffffff; font-size: medium; margin: 0px; padding: 0px; border-bottom-width: 1px; border-bottom-style: solid; border-bottom-color: #d6e2eb; clear: both; position: relative;"><div class="post_wrap" style="margin: 0px; padding: 0px; top: 0px;"><div class="post_body" style="margin: 0px 10px 0px 185px; padding: 15px 0px 0px;"><div class="post entry-content " style="margin: 0px; padding: 0px;"><div style="text-align: left; font-family: 'Arial Unicode MS', latha; color: #282828; font-size: 15px; line-height: 1.6;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">என்னடா பயல் இப்படி கதை விட்டுட்டு போறானே என்ற பாவனையில்..அங்கு கூடி நின்றவர்கள் ஒருதரை ஒருத்தர் பார்த்து கொண்டனர் .இப்படித்தான் பத்து பேர் வருவான் பத்து கதை சொல்லுவான் இதெயல்லாம் நம்பி கொண்டு இருக்க முடியுமா ..அண்டைக்கொரு நாள் பாருங்க ....இப்படித்தான் ஒருவன் வந்து ....என்று கொண்டு ...அங்கு சிறிது நேரம் நீடித்த இனம் தெரியாத அமைதியை இல்லாமால் ஆக்கி கொண்டு அங்கு சப்ளை செய்து கொண்டிருந்த ஒருவன் பேச்சை தொடங்க கல்லா பட்டையில் இருந்து ஒருவன் குரல் கொடுத்தான் கதையை விட்டுட்டு கஸ்டமரை கவனியடா என்று .</strong></div><div style="text-align: left;"><span style="font-family: 'Arial Unicode MS', latha;"><br /> </span></div><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">.இப்படி வாறவர் போறவர் கதைக்கறவர் சிரிக்கிறவர் கேலி செய்கிறவர் சாப்பிடுறவர் குடிக்கிறவர் பத்திரிகை பார்க்க வருகிறவர் வெட்டி கதை அழப்பவர் எல்லாரோயும் வேடிக்கை பார்த்து பொழுது போக்கி கொண்டிருக்கவே ஒரு கூட்டம் எப்பவும் அந்த கோப்பிக் கடையில் இருக்கும். .அவர்களுக்கு என்று அந்த கடையில் உள்ள மூலையில் உள்ள கதிரை மேசைகளை உத்தியோக பூர்வமகா வழங்கபட்டிருக்காவிடினும் அதை தங்களுக்கென்று நிரந்தரமாக்கி வைத்திருப்பர் .அந்த இளைஞர் முதியவர் என்ற வேறுபாடின்றி இருக்கும் வெட்டி கூட்டத்தில் இருந்து கொண்டு மணியத்தார் வழமை போல எல்லவாற்றை கவனித்து கொண்டிருந்தார் .அந்த கோப்பிக்கடையின் வியாபாரத்தின் நாடி ஓட்டத்தை பொறுத்து இவர்களின் கூச்சலும் கும்மாளம் கூடி குறைந்து இருக்கும் ...அந்த கூட்டத்தில் ஒருவராக அதிகம் நேரம் அங்கு பிரச்சனமாயிருந்தாலும் அதிகம் கதைக்க மாட்டார்.</strong></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">...கதைத்தாலும் ஒரிரு வார்த்தைகள் தான் கதைப்பார் அதுவும் தங்களுடைய கூட்டதுக்கு தான் அதுவும் இதை மட்டும் தான் கூறி கொண்டே இருப்பார் ..இது ஊர் தேத்தணி கடைக்கு முன்னாலுள்ள பெஞ்ச் இல்லையடாப்பா.. இது லண்டன் ..அவன்ரை வியாபாரத்தை பழுதாக்கமால் எங்கட அலுவலை பார்க்கோணும் ..</strong></div><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">.பெரிசு ....சும்மா கிட பேச மாட்டாய் ..பேசினால் எப்பவும் இதைத் தான் கீறல் றைக்கோட் பிளேயர் மாதிரித் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாய் ,,,,ஓனரே ,,பேசாமால் இருக்கிறான் ...அவனுக்கு நாங்கள் இருப்பதனால் வருவாயோ என்னவோ இதையே பதிலாக எப்பவும் சொல்லும் நெட்டையனுக்கும் அங்கு வந்த கஸ்டமருக்கும் தேவையில்லாத கதை தொடங்கி எங்கையோ முடிந்து பெரிய சண்டை வராமால் தடுப்பதே பெரும் பாடய் போய் விட்டது ஓனருக்கு ..</strong></div><p> </p><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">.அது தான் வேலையாளி மேல் காட்டுறார் என்று நினைத்த மணியத்தார் .அங்கு இருக்க பிடிக்காமல்.தனது மூன்றாம் காலான வாக்கிங் ஸ்ரிக்கையும் எடுத்து ஊன்றி க்கொண்டு மெல்ல மெல்ல வெளியே வந்தார். இவ்வளவு தூரம் இங்கு வந்தும் அவர்கள் போடும் சத்தம் தமிழில் கேடபதை உணர்ந்தார். அவர்கள் கறுவல் கூறிய விடயத்தை தான் இப்ப கதைக்கிறார்கள் விளங்கியது ..வழமையாக அவருக்கு காது அவ்வளவு கேட்காது .ஆனால் அதைத் தான் அவர்கள் கதைக்கிறார்கள் தெளிவாக உணர்ந்ததை பற்றி அவர் ஆச்சரிய படவில்லை .ஏனெனில் அவரது கால்களும் வாக்கிங் ஸ்ரிக்கும் ஒவ்வொரு அடியாக வைத்தாலும் அவரது மனமும் அதை நினைத்து தான் திரும்ப திரும்ப அசை போட்டு கொண்டிருந்தது!</strong></div><p> </p><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">அவர் எழுபதுகளின் அந்தியை அவர் தொட்டாலும் அந்த காலம் பேசிய கொள்கையின் நம்பிக்கைகளை இன்னும் நம்பிறன் நடக்கிறன் என்று நினைக்கிறார். நடை முறையில் அப்படி இல்லை என்பது தான் உண்மை. .இதை எல்லாம் ஒரு விசயமாக பொருட்டாக கருதி இன்னும் அதனுடன் போராடுவது வெறுப்பை தட்டியது .அவன் சொன்ன விடயம் அவர் வழமையாக குறுக்கு பாதையாக கை கொள்ளுகிற அந்த பார்க்கில் தான் நடந்ததாம்.</strong></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">வரும் பொழுது இருந்த ரம்மிய மான சூழ்நிலை இப்பொழுது அங்கு இல்லையென்றாலும் வீட்டை போய் என்ன வெட்டி விழுத்த போறனோ? மருமகளின் வெறும் குத்தல் பேச்சுக்களை கேட்டு மன நோகிறதிலும் பார்க்க இதில் கொஞ்சம்இருப்போமே என காலாற அந்த பெஞ்சில் அமர்ந்தார்</strong></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">உதிர்ந்த மரங்களில் இலைகள் மெல்லிதாக மலர தொடங்கும் அறிகுறியை காட்டி கொண்டிருந்தன.தூரத்தில் இருந்த கல்லறையில் ஏதோ அசுமாத்தம் ...சுற்று முற்றும் பார்த்து இந்த சூழலோடு ஒன்றி தேவையற்ற சிந்தனையை ஓடாமால் இருப்பதுக்கு முயன்றாலும் மனக் குதிரை தேவையில்லாமால் பின்னோக்கி தான் சவாரி செய்து கொண்டிருந்தது.இளவேனில் காலத்தின் ஆரம்பம் என்ன குதுகாலம் சந்தோசம் சிறுவர்கள் அதை வரவேற்பது போல் விளையாடிக்கொண்டிருந்தார்கள் ..ஒரு இளம் ஜோடி தங்களை மறந்த ஒரு உலகத்தில் இருந்து கொண்டிருந்தார்கள்</strong></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">.இவருக்கு முன்னால் உள்ள பெஞ்சிலுள்ள கிழவி ஒருத்தி தூரத்தில் தெரியும் கல்லறையை வெறுத்து பார்த்து கொண்டிருந்தாள் ..அவளுடைய நாயோ தெரியாது தூரத்தில் ஓடுவதும் அவளுடைய காலடியில் வருவதுமாக இருந்து கொண்டிருந்தது.அதுக்கு கூட என்ன குதூகலாம் ..வயோதிபம் வரக்கூடாது ...வர முன் போயிடணும் ..அவருடைய ஆத்தா ...அந்த காலம் என்னை நேர காலத்துக்கு கொண்டு போய் சேர்த்திடு நல்லூரானே என்று வேண்டுவது சும்மா புலூடாவில்லை உண்மை தான் என்று நினைத்தார் ..இந்த தனிமை இந்த வேதனையுடன் மரணத்துக்கு காத்திருப்பதை தவிர வேற ஒன்றும் தான் செய்து கொண்டிருக்கவில்லையே ....அந்த உதிர்ந்த மரம் கூட மீண்டும் துளிர்க்கின்றது ..எனது சுருங்கிய தோலுகள் அப்பொழுது இருந்த இளமையுடன் இனிமேல் வருமா என நினைத்து இயற்கையின் ஓர வஞ்சனை நினைத்து திட்டிக்கொண்டார்</strong></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">என்றும் சம்பந்த மில்லாமால் தனது மன ஓட்டங்கள் ஒரு கோவை இல்லமால் அங்கு இங்கு ஒடுவது போல் இருந்தது .முன்னிருந்த கிழவி அவரை பார்த்து உற்று பார்த்தது போல் இருந்தது .புன்னகை செய்த மாதிரி இருந்தது ..இவரும் பதிலுக்கு புன்னகைக்க முற்பட தீடிரென்று காட்சி மாறி அந்த கிழவி கல்லறையை வெறுத்து பார்த்து கொண்டிருக்க அந்த நாய் அவளுடைய காலடிக்கு வருவதும் தூரத்தில் ஒடுவதுமாய் இருந்தது,தனது மன ஓட்டத்தில் பிழையா கிழவி தான் சும்மா தமாஸ் பண்ணுறாளா ..என்று தெரியாமால் தவித்தார்...</strong></div><p> </p><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">இந்த வயதில் அவள் செய்தால் என்ன செய்யாட்டி என்ன எனக்கு என்ன வரப் ப்போகுது என்று நினைத்து கொண்டிருக்கு பொழுது .அவள் மீண்டும் அவரை பார்த்த பொழுது அவளது அந்த கண்கள் மூக்கு அதரம் மேலுடம்பு இடுப்பு கால்கள் எல்லாம் முதுமை தோற்றத்தில் இருந்து இளமையாகி கொண்டிருந்தது ..இது என்ன சமிபாட்டு கோளாறா இப்படி தெரிவதுக்கு காரணம் அந்த கோப்பிக்கடை பலகாரமா ஒரு கணம் நினைக்கும் பொழுது ..அவள் இளமை த்தும்பிய சிரிப்புடன் அணுகி கொண்டிருந்தாள் .இவ்வளவு நேரமும் விளையாடிய நாய் ஒரு ஈனக்குரலில் குரைத்து கொண்டிருந்தது..தூரத்தில் தள்ளுவண்டிலில் சென்று கொண்டிருந்த குழந்தை இனம் புரியாத மழலை குரலில் வீறுட்டு சத்தம் போட்டு கொண்டிருந்தது ..அந்த கறுவல் இப்படி இதே மாதிரியான சம்பவம் நடந்ததை சொல்லத் தானே கேலியும் கிண்டலுமாக கதைத்தோமே என அந்த சந்தர்ப்பத்திலும் கூட நினைக்க தவறவில்லை ,,,அவள் அவரை இன்னும் கிட்ட நெருங்கி கொண்டிருந்தாள் .</strong></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">.மூச்சு முட்டுவது மாதிரி இருந்தது மேல் தோள்ப்பட்டை வலிப்பது மாதிரி இருந்தது ..இதுவெல்லாம் அவளை பார்த்து பயந்து அவருக்கு ஏற் படவில்லை என இன்னும் நம்பினார் ..ஏனெனில் அவளை மாதிரியே அவரும் இளமையாக தோலும் உடம்பு மாறி கொண்டிருப்பது தென்பட்டது .அது உண்மை தானாக நிச்சயப்படுத்துவதற்க்காக தன்னையும் அவளையும் மாறி மாறி விரைவாக பார்த்து கொண்டிருந்தார் தவிப்புடன் பார்க்க பார்க்க..பார்வை மங்கி கொண்டு சென்றது...ஒன்றுமே அவருக்கு இப்ப தெரியவில்லை வெளிப்புற சத்தங்கள் குறைந்து கொண்டு போய் கொண்டிருந்தது..</strong></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">இபுபொழுது வெளிப்புற சத்தங்கள் மெல்லமாக கேட்டு கொஞ்சம் கூடி கேட்டு ஒரு இரைச்சலாக கேட்டு கொண்டிருந்தது..மெல்ல கஸ்டப்பட்டு கண்ணை திறக்க முற்பட்டார் முழுமையாக திறக்க முடியவில்லையானாலும்.சுற்றுவர ஆம்பிலன்ஸ் உதவியாளர்கள் நிற்பதை கண்டார் ....அந்த கிழவி தான் தொலை பேசி செய்து ..உதவியதாக உதவியாளர்கள் கூற அவளுக்கு ஒரு நன்றி சொல்லுவோமோ என நினைத்து பார்க்கு பொழுது</strong></div><p> </p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"> </span></p><p><span style="font-family: 'Arial Unicode MS', latha; font-size: 15px; line-height: 1.6;"><br /></span></p><div style="text-align: left;"><strong class="bbc" style="font-size: 18px; color: #006400; line-height: 1.6;">அவள் இன்னும் கல்லறையை வெறுத்து பார்த்து கொண்டிருக்க கண்ட அவர் ..நடந்த சம்பவம் உண்மையா பொய்யா என இன்னும் தெளிவில்லாமால் தவித்தார்</strong></div><p> </p></div></div></div></div><div id="post_id_746982" class="post_block hentry clear clearfix " style="background-color: #ffffff; font-family: 'Arial Unicode MS', latha; color: #282828; font-size: 15px; line-height: 1.6; margin: 0px; padding: 0px; border-bottom-width: 1px; border-bottom-style: solid; border-bottom-color: #d6e2eb; clear: both; position: relative;"><div class="post_wrap" style="margin: 0px; padding: 0px; top: 0px;"><div class="post_body" style="margin: 0px 10px 0px 185px; padding: 15px 0px 0px;"><ul id="postControlsNormal_746982" class="post_controls clear clearfix" style="margin: 0px 0px 10px; padding: 6px; list-style: none; clear: both; border-top-left-radius: 4px; border-top-right-radius: 4px; border-bottom-right-radius: 4px; border-bottom-left-radius: 4px;"></ul></div></div></div></div>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-81183168287450724772011-11-24T17:56:00.000-01:002011-11-24T18:13:54.606-01:00மிதுவின் கார்த்திகை மாத(2011) சிறுகதைகள்<b><u>வாடகைக் காதலி(சிறுகதை)</u></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-pZijOGOiFRA/Ts6T4givzsI/AAAAAAAAC4c/6LeeFTyD8-0/s1600/Girl-Saves-Suicidal-Boy-With-a-Kiss.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="255" src="http://2.bp.blogspot.com/-pZijOGOiFRA/Ts6T4givzsI/AAAAAAAAC4c/6LeeFTyD8-0/s320/Girl-Saves-Suicidal-Boy-With-a-Kiss.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<br />
<br />
அவனுக்கு இன்று அரசாங்க முத்திரை இடப்பட்டு வந்த கடிதத்தை பார்த்ததிலிருந்து உப்பிடித்தான் இருக்கிறான்.வீட்டுக்கு அண்மையிலுள்ள சந்தியை இதற்க்குள் வந்து விட்டேன் என்பதை நினைக்கும் பொழுது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது,.இப்ப கொஞ்ச நேரம் முன் தான் அந்த டச்சு கிழவனிடம் விடைபெற்று வந்த மாதிரி இருந்தது, அவனை அறியாமால் வருபவர்கள் போவர்களுக்கு வழி விட்டு மற்றும் திரும்ப வேண்டி இடத்தில் திரும்பி நிற்க வேண்டிய இடத்தில் நின்று இவ்வளவு தூரத்தை நடந்து கடந்தது ஒரு நிமிடத்துக்குள் என்ற மாதிரி இருந்தது.அதற்கு காரணம் அவனுக்கு தெரியாததல்ல,, .எண்ணங்களோடு முட்டி மோதி சமாதனப்படுத்தி இருக்கும் பொழுது மறுபுறத்தில் தீடிரென்று கொழுந்து விட்டு எரியும் மனக்குமுறல்களை தணித்து ஆழ்மனத்தை அடக்குவதில் செலவழித்ததில் நிஜ கால அளவை கடந்த ஞானி போல் இருந்தான்.இப்ப கொஞ்ச முன்பு தான் தனது பாசத்துக்கு நேசத்துக்கும் நட்புக்குமுரிய அந்த கிழவனிடம் அந்த செய்தியை சொல்லி அதற்கு என்ன செய்யலாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்றல்லாம் விவாதித்து ஏதோ முடிவை பெற்று கொண்டது போல் இருந்த இந்த மனம்.அதற்க்குள் அந்த ஒரே விசயத்தையே திரும்ப திரும்ப அரைத்து உள்ளத்தை குமுற வைத்து வாந்தி எடுத்து கொண்டிருந்ததை பார்க்க தன்னிலையே வெறுப்பு கொண்டான் .இது என்ன வாழ்க்கையடா ..சொந்த பிறந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை பற்றி ஏன் இவ்வளவு கவலை படுவான் என்று அலுத்து கொண்டான்,<br />
<br />
வந்த ஆத்திரம் கோபத்தில் விரக்தியில் வாசித்தததும் வாசிக்காததுமாய் இருந்த எறியப்பட்ட கடிதம் மேசையின் மூலையில் நிலத்தில் இதோ விழப்போறன் என்ற மாதிரி ஒழங்கற்ற மாதிரி மேசையில் தொங்கி கொண்டிருந்தது,திரும்ப எடுத்து வாசித்து பார்க்க மனமின்றி இருந்தவன், அப்படி இருந்த நிலையை மாற்றி அந்த கடித்ததில் கறுத்த தடித்த எழுத்துகளில் கோடிட்ட வாசகங்களை திரும்ப திரும்ப படித்தான். இலங்கை இந்திய சமாதன ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு அமைதி திரும்பி விட்டது, இன்னும் இரு வாரங்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லாவிடின் வெளியேற்ற படுவீர் ,,<br />
<br />
,வாசித்தவன் தொடர்ந்து வாசிக்காமால் நிறுத்தி விட்டு இவங்கள் பிரச்சனை முடிந்து சமாதனம் வந்து விட்டது என்று சொல்லுறாங்கள் ,சனம் இனிமேல் தான் பிரச்சனை அடிபாடு தொடங்க போகுது என்று பரவலாக கதைக்குது .,இப்படி கடிதம் கிடைத்தவன்கள் எல்லாம் அவனவன் எங்கையல்லாம் ஓடி தப்ப என்று யோசித்து கொண்டிருக்கிறான்கள் ,எங்கை ஓடி தப்பிறது.. ..இவன்கள் எடுத்த முடிவைப் போல தான் மற்ற ஜரோப்பா நாடுகள் முழுவதும் எடுக்கும் ,,ஓடுறது என்றால் எங்கை ஓடுறது ...கனடாக்காரனும் உவன் ஸ்கன்டிநேவியன் நாட்டு காரன்களும் உள்ளுக்கு விட்ட அகதிகளை ஒரு போதும் திருப்பி அனுப்பினதாய் சரித்திரம் இல்லையாம் என்று சொல்லுகினம்.....யார் கண்டாங்கள் எல்லாம் உதை... ஒரு காலத்திலை சரித்திரம் திரும்பிச்சுது என்றால்.<br />
<br />
அந்த டச்சு கிழவன் ,,கிழவன் என்று தான் அவனை அன்போடு கூப்பிடுவான் .கிழவன் என்று சொல்லுமளவுக்கு அவனுக்கு அவ்வளவு வயதில்லை சரியாக,வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கும் வயதான நாற்பது அப்படித்தான் இருக்கும் ,,உண்மையாய் வாழ்க்கையை ரசித்து கொண்டாடி குதூகலித்து இந்த வயதிலும் இருக்கும் அவனைப் பார்க்க ..ஒரு வித பொறாமை கலந்த ஆச்சரியம் தான் ,,அவன் அனார்கிசிஸ்டாம் என்று முதல் சொல்லும் பொழுது அது என்ன என்று புரியவில்லை ,...எப்படி முதலில் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டது என்று சுவையான சம்பவம் .அதிலும் பார்க்க சுவையான விடயம் வாரக் கடைசியில் ஒரு காதலியை சந்திக்கும் ஏக்கத்துடன் இருப்பது மாதிரி இருந்து சந்தித்து மது அருந்தி விவாதித்து அவர்கள் தங்களுக்குள் கொண்டாடுவது.
.ஒரு பெட்டை பிடியன் ,வரண்டு பாலைவனமாக இருக்கும் உன் மனதை குளிர்மையாக்கி பசும் சோலை மாதிரி வைத்திருக்கும் உன் உடலுக்கும் நல்லது என்று அடிக்கடி அந்த கிழவன் அவனுக்கு ஆலோசனை சொல்லுவான்.அது மட்டுமன்றி அப்படியான சூழ்நிலைகளை உருவாக்குவதற்க்காக தனது தெரிந்த வளங்கள் வழிமுறைகள் அனைத்தையும் அவனுக்காக பயன் படுத்தினான் ,அவனது முயற்சி ஒரு பொம்மைக்கு உயிர் வர வைக்கும் முயற்சியாகத்தான் இருந்தது .கிழவன் இவனை ஒரு சங்கோஜ பிரஜையோ ,,என்று நினைத்தாலும் ,அது உண்மை இல்லை ..ஏதோ படி தாண்டா பதிரனாக சின்ன வயதிலிருந்து பழக்க படுத்திய காரணமோ அல்லது பவுத்திரமாக தமிழில் செய்த பெட்டையை பெற்றோர் ..மூலம் இறக்குமதி செய்யும் நோக்கத்தில் இருப்பது தான் காரணமோ தெரியாது.<br />
<br />
ச்சாய்... கிழவன் சொன்னமாதிரி ஒரு டச்சு பெட்டையை பிடித்து இருந்தால் .இந்த சமயத்தில் மற்றவன்கள் செய்யிற மாதிரி கலியாணம் செய்ய போறன் என்று காட்டி விசா எடுத்திருக்கலாம் ,,என்ன உவகளோடை தொடர்ந்து வாழப்போறமே அல்லது அவகள் தான் எங்களோடை வாழுவுகளோ,,ஒரு கொஞ்ச வருசத்துக்கு பிறகு ,ஒன்று நாங்கள் துரத்துவம் அல்லது அவகள் விட்டு போவாகள் ,நிச்சயமாக தொடர்ந்து இருக்கும் திருமணம் இல்லாவிட்டாலும் ,ஆனால் விசா மட்டும் நிச்சயமெல்லோ ,,,என்று நினைத்து சந்தர்ப்பங்களை தொலைத்ததை தேடி கொண்டிருந்தான்.<br />
<br />
டெலிபோன் மணி அடித்தது,,மீண்டும் அவன் மைத்துனர் தான் சொர்க்கத்துக்கு போகும் பாதையும் வழிமுறைகளும் ஆலோசனை சொல்லி கொண்டிருக்கிறார் ,,அதை விட சொர்க்கத்தில் இருந்து இன்றைக்கு மட்டும் நாலு தரம் அடித்து போட்டார் ,மைத்துனருக்கும் தான் இருக்கும் நாடு அப்படி என்ற நினைப்பு வேற,அவனை பொறுத்தவரையில் அவன் இருக்கும் நிலமையில் இந்த நாட்டை விட்டு ஏதாவது நாடு ஒன்று ஏற்கும் என்றால் அது சொர்க்கமே<br />
<br />
.சனம் சொர்க்கத்தின் நுழைவாயிலை அடைந்து விட்டால் காணும் என்ற நிலையில் தங்களுக்கு தெரிந்த சகல வழிமுறைகளை யாவற்றையும் பயன் படுத்தி கொண்டு முயற்சி செய்யுதுகள் சிலதுகளுக்கு வெற்றி சிலதுகளுக்கு தோல்வி
உந்த அம்ஸ்ரடாமாலை வாறதை விடு ...எல்லாம் ஏயாப்போட்டும் எங்கட கள்ள முறையளும் அடிப்பட்டு போச்சாம் ,,உங்கட பிறவுண் தோலை கண்டால் காணுமாம் உதுக்காலை விடுறான்கள் இல்லையாம் ,,,மைத்துனர் மட்டும் கனடா போனாப்போலை வெள்ளையாய் போனார் என்று நினைத்தாரோ தெரியாது ,,ஏதோ புது டெக்னீக்களை பார்த்து செய்து இங்காலே கெதியாய் வரப்பார் என்று சொல்லி டெலிபோனை வைத்துப்போட்டார்
,<br />
<br />
சூர்னாம்காரின் டச்சு பாஸ்போட்டிலை தன்ரை தலையை மாத்தி எல்லாம் றெடியாக்கி வைச்சு இருக்கக்கை இந்த ஆள் இப்படி பயப்படுத்துது...என்று நினைத்தவன் ,,ராஜன் தான் தனக்கு ஒன்று ஒழுங்கு படுத்தக்கை அவனுக்கு ஒன்று ஒழுங்கு படுத்தனவன் .அதோடை ராஜனின் மாத்தின பாஸ்போர்ட்டை பார்க்க்ககை கீளீனா மாத்தின மாதிரி இருக்கு ,,தனக்கு மாத்தின பாஸ்போர்ட் கொஞ்சம் கீளினாக மாத்தவில்லை என்று அவனுக்கே பட இப்பவே ஏர்போர்ட்டில் பிடிபட்டமாதிரியான உணர்வு மேலோங்கியது<br />
<br />
அவனிலும் விட கிழவன் தான் என்ன செய்யலாம் என்று மூளையை கசக்கி பிழிந்து எதாவாது வருகுதா என்று அசையாமால் \யோசித்து கொண்டிருந்தான் ,தீடிரென்று புதிய கண்டுபிடிப்பை கண்டு பிடித்தவன் போல் துள்ளி குதித்தான் ..மகிழ்ந்தான் ,,என்றாலும் இது நடைமுறைக்கு சாத்தியமா ,அவன் சம்மதிப்பானா என்ற அச்சம் புருவத்தில் ஓடி மறைந்தது.<br />
<br />
இது தான் திட்டம் ,,,டச்சு பெட்டையோடை ஜோடியாக போறது,,,,என்று சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னான், எனக்கு தெரிந்த பெட்டை இருக்கிறாள் அவள் உந்த நாடுகளுக்கு எல்லாம் போறவள் ,,வாறவள்..என்ன அவளுக்கு கனடா போறதுக்கு நீ டிக்கட் போட்டியெண்டால் ,,அவள் உனக்கு ஜோடியாக நடிக்க தயாராவாள்
திட்டம் வரைந்து பேசி கொண்டிருந்தவனை இடைமறித்த அவன் ,,விளையாடுறீயா ,,எனக்கே டிக்கட் போடுறதுக்கு எங்கெல்லாம் தெண்டி அல்லாடுகிறேன் ,,,,அவளுக்கும் டிக்கட் என்றால் ....நான் எங்கு போறது,,,என்று சொல்லும் பொழுது குரலில் ஒரு பரிதாபமும் கையறந்த நிலையும் கலந்திருந்தது<br />
<br />
கிழவனின் சேமிப்பு அவளின் டிக்கட்டாக மாறியது<br />
<br />
என்னதான் திட்டத்தை வரைந்தாலும் சிறிலங்காகாரன் சூர்னாம் நாட்டுக்காரன் மாதிரி இருந்தாலும் ,,,எங்கேயோ இவர்களிடம் இருக்கும் அப்பாவித்தனமான தோற்றமோ வெகுளித்தனமோ அவன்களிடமிருந்து வித்தியாச படுத்தி காட்டுகிறது ..அதனால் ,,அதுவும் இவனை பார்த்தாலே தெரிகிறது .என்ன செய்யலாம் என்று கிழவன் மேலும் யோசித்தான்<br />
<br />
நாலு ஜந்து மணித்தியாலங்களில் பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து பயணம்
அம்ஸ்டாமிலிருந்து பெல்ஜியத்துக்கூடாக பாரிஸ் செல்லும் பஸ் இல் இந்த ஜோடிகள் .<br />
<br />
..அவள் அவனது கை குலுக்கும் பொழுது உள்ளங்கையை சுரண்டிய பொழுதே அவள் இந்த ஜோடி நடிப்புக்கு தயராகி விட்டாள்,,இவன் பதட்டபட்டது தயாரகவில்லை என்றதையும் காட்டியது<br />
<br />
போரில் இந்த அஸ்திரத்தை ஒரு முறை தான் பாவிக்கலாம் அதற்கு மேல் பாவிக்க கூடாது என்று குந்திதேவி சத்தியம் வாங்கியது போல் ,,,கிழவனும் இவனிடம் சத்தியம் வாங்கி கொடுத்திருந்தான்.ஒரு முறை தான் பாவிக்கவேணும் .என்று..மூன்று மாத்திரைகள் , அந்த நேரத்தில் பதட்ட படாமால் இருக்க வேணும் என்பதற்க்காக,,,<br />
<br />
அது ஹாலந்தை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட சிறிது போதை வஸ்து கலந்த மாத்திரை மருத்துவ தேவைகளுக்காக பாவிப்பக்கபடுவது<br />
<br />
பஸ் மெல்லிய ஒளியில் தூங்கி வழியும் பிரியாணிகளுடன் பெல்ஜியத்தினூடாக ஓடிக் கொண்டிருந்தது ,அவனும் அவளும் பக்கத்தில் இருந்தாலும் ஜோடியாக தெரிய மறுத்தது ..கிழவன் கொடுத்த மாத்திரை அவனுள் சென்றது ,,அவனுக்கு அவளின் மனது நெருங்கி வருவது போல் இருந்தது அவன் பேசினான் அவளும் பேசினாள்<br />
<br />
...அவள் தனது காதலன் கனடாவில் படிக்கிறான் என்றாள் ,,,<br />
அவனுக்கு இப்பொழுது மிதப்பது போன்ற மனத்தடை எதுவும் இல்லாத உணர்வு ...எனது காதலி நீ தான் இப்ப என்றான் .<br />
.<br />
ஏதோ நகைச்சுவையை கேட்ட மாதிரி சிரித்தாள்.<br />
<br />
அவன் தூங்க இடமும் தலையணையும் தேடினான்<br />
.<br />
அவள் அவளது தோள்பட்டையை காட்டினாள் .<br />
அவனோ அவளினுள் துவண்டான் ..அவளும் நெளிந்தாள்...ஏனோ அவளும் அதை அனுமதித்தது மாதிரி இருந்தது ,,அவன் அவளின் அதரத்தை மலர வைக்கும் முயற்சில் முயன்றான்
அவளோ நாகரிகமாக தடுத்து கூறினாள்<br />
<br />
...எனது காதலனை தவிர உதட்டில் முத்தம் கொடுப்பதில்லை என<br />
<br />
அவன் என்ன கணக்கு இது என்று சிரித்தான் ,,,அவளும் சிரித்தாள் அது என்ன கணக்கு என்று விளங்கவில்லை<br />
ஜோடியாக அழகாக நடித்து அந்த விமான நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் செக் பண்ணும் இடத்தை கடந்து விட்டார்கள்..<br />
.இருவரும் அங்குள்ள கோப்பி கடை ஒன்றில் ,,,ஒலிபரப்பு அலறுகிறது,<br />
,,இவனது சூர்னாம் பாஸ்போர்ட்டு பெயரை சொல்லி வரும்படி ,,இவனுக்கு அவனின் பெயர் தானே ஞாபகத்தில் இருக்கும் ..<br />
<br />
.அவர்கள் நேரடியாகவே வந்து விட்டார்கள் ..விசாரணை தொடங்கியது ..டச்சு எழுத வைத்து பார்த்தார்கள் கதைக்க வைத்து பார்த்தார்கள்
.<br />
<br />
..அத் தருணத்தில் அவர்களை நம்ப வைக்கும் நோக்கில் அவள் அவனை அடிக்கடி இறுக்க கட்டி அணைப்பதுமாயும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவதுமாயும் இருந்தாள் ..<br />
விமானம் புறப்படும் நேரம் கடந்து விட்டது ..விமான பணிப்பெண்கள்
காத்திருந்தார்கள் இவர்களை கூட்டி செல்ல<br />
,,சந்தேகம் தீர்ந்து அதிகாரிகள் அவனை அனுமதித்து வெளிக்கிடும் பொழுது ,,<br />
<br />
,அதே நேரம் அங்கு,உள்ளுக்கு பிடிப்பட்டிருந்த ராஜன் சத்தம் போட்டான்<br />
<br />
,,,,உவனும் சிறிலங்காகாரன் என<br />
<br />
அவள் கனடா சென்றாள்<br />
<br />
அவனும் ராஜனும் ..<br />
<br />
......<br />
<span style="font-size: x-large;"> (யாவும் கற்பனை) </span><br />
<span style="font-size: x-large;"><br /></span><br />
<span style="font-size: x-large;">---------------------------------</span>-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
<br />
<b><u><br /></u></b><br />
<b><u><br /></u></b><br />
<b><u>கள்ள வேலை ( சிறுகதை)</u></b><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-MimS8leGSsM/Ts6N7aaeZHI/AAAAAAAAC4U/ZPRoFNUgrdo/s1600/Een%2Bbloemetje.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://4.bp.blogspot.com/-MimS8leGSsM/Ts6N7aaeZHI/AAAAAAAAC4U/ZPRoFNUgrdo/s400/Een%2Bbloemetje.jpg" width="400" /></a></div>
கொஞ்சம் இறுக்கி போடடா ..உரக்க கத்தினான் என்னை சைக்கிளில் வைத்து உழக்கியவன் .இயலுமட்டும் எதிர் காற்றுக்கு போராடி என்னடா இவன் போடுற டபிள் பெடல் அவ்வளவு காணதே என்று சலித்து இயலாப்பாட்டில் கூவிய குரல் அது..எங்கோ யோசித்து கொண்டிருந்தபடியால் என் உதைப்பின் வேகம் குறைந்திருக்க வேண்டும்.இந்த கணத்தை விட்டு ஏதோ ஒரு காலத்தில் யோசிப்பதில் ஒரு சுகம்.அது மட்டுமே எங்களுக்கு இப்ப வாழும் வாழ்க்கையில் இருக்கு .என்ன நான் சுகம் காண நினைத்தால் அவன் வேதனை அனுபவிக்க இருக்கு அவ்வளவு தான். டே உழக்கடா ஊண்டி என மீண்டும் சத்தம் போட்டான்,
,அவனிலும் பிழையில்லை ஒரு பத்து நிமிசம் பிந்தி போனாலும் அந்த எருமை தலையன் ஒரு மணித்தியால காசை வெட்டி போடுவான் .அதுவும் நாலு கில்டன் இலங்கை காசுக்கு பத்தினொன்டாலே பெருக்கி பாத்தால்...வயித்த பத்தி எரியுது ..அவனும் தன்ரை வயிறும் மனம் எரிந்து கொண்டு தான் சம்பளம் தாறன் என்று சொல்லுறான்..அவனோ வடக்கு ஹாலந்து தேசத்தின் சிறு தோட்ட முதலாளி .நாங்களோ அண்மையில் அந்த நாட்டுக்கு வந்த அகதி மக்கள்.அவன் தனது வரி ஏய்புக்காக வேலை செய்ய அனுமதி இல்லாத எங்களை பயன் படுத்துகிறான் .நாங்கள் அவனை பயன் படுத்துகிறோம்.இதிலை டயலாக் வேறை என அலுத்து கொள்ள எங்களை தாண்டி ஒரு பச்சை கார் ஒன்று சென்றது ,<br />
<br />
ராஜன் தான் ...அது.. அவனும் எங்களை போலத்தான் ஆனால் வந்து குறுகிய காலத்தில் இப்படி வசதியாக, பத்து நிமிசத்திலை. நாங்களோ ஜந்து மைல் தூரத்தை இந்த எதிர் காற்றையும் சேர்த்து கடக்க ஒன்றே கால் மணித்தியாலம் பிடிக்குது.எப்படி சம்பாதித்தான் என்ற வினாவுக்கு தங்களின் பொறாமையின் பூச்சுகளுடன் வர்ணம் தீட்டி தங்களின் நினைப்புக்கு ஏற்றவாறு ஆக்கள் ஒவ்வொரு கதை கூறுவினம்...எதை நம்புறது எதை நம்பாமால் விடுறது என்று தெரியலை சில வேளை,.ஒரு நாளைக்கு மூன்று தரம் நூறுமைல் தூரமுள்ள அம்ஸ்ரடாமுக்கு காரில் போட்டு திரும்புறான் ,அப்பிடி என்ன அவசியமோ தெரியலை ,எனக்கு அது பெரிய ஆச்சரியமில்லை ,,அந்த டச்சு தோட்டக்காரனுக்கோ அது பெரிய ஒருஆச்சரியம் ,,,தானே ஒருதரமோ இருதரமோ தான் வாழ்நாளில் போயிருக்கிறன் அதோடை அங்கு போகவணுமெண்டும் தேவை இருக்கவில்லை என்கிறான்.<br />
<br />
,,எங்கள் இரண்டு பேரையும் உவன் கேட்டவன் ஒருக்கா காட்டில் இருந்து வந்திருக்கிறம் என்ற நினைப்பில் உங்கட ஊரிலை முந்தி பந்து கண்டிருக்கிறீயளோ சைக்கிள் கண்டிருக்கிறீயளோ என்று,,,,, இப்ப இவருக்கு இவங்கள் எல்லாம் வீரன் சூரன்களா விபரம் தெரிந்தாக்களாக இருக்கிறான்கள் என்று அறிந்தா பிறகு ஒரே கொன்பியூஸ் ,, அதன் பின் டச்சுக்காரனுக்கு ராஜனுக்குமிடையில் அந்நியோன்யம் வளர்ந்தது .மாதிரி இருந்தது..அது எவ்வளவுத்துக்கு என்று எங்களால் உணர முடியவில்லை .எங்களால் என்பது என்னையும் என்னை சைக்கிளில் வைத்து தள்ளும் நண்பனையும் மட்டும் தான் சொல்லுறன். ஏனென்றால் ,மற்றவர்கள் எல்லாம் ராஜனால் அங்கு வேலைக்குச் சேர்க்கப் பட்டவர்கள் என்று கால போக்கில் தான் அறிந்து கொண்டோம்.<br />
<br />
சைக்கிளில் என்னை வைத்து உதைக்கும் தோழர் இருக்கிறாரே .. அவர் ஊரிலை போராட்டத்துக்கு தலைமை சக்தியாக அவர்கள் தான் இருக்க வேணுமென்ற கொள்கையோடு அந்த காலம் பாட்டாளி வர்க்கத்தை தேடி மலையகம் சென்ற ஆக்களில் ஒருவராம் .அவர் நல்ல அன்பான நட்புத்துவத்துக்குரிய ஆள் என்றாலும் எதுக்கு எடுத்தாலும் காரண காரியங்களை சொல்லி ஒரே தொண தொண. அதனால் எனக்கு சிலவேளை எரிச்சல் ஏற்படுவதோடு மட்டுமன்றி பிரச்சனைகளையும் விலைக்கு வாங்க வைத்து விடுவார்.எப்பவும் அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் குரல் கொடுக்கிறதை நீ தப்பாய் புரிந்து கொண்டு விட்டாய் என்று கூறுவார் ... இந்த போர்குணத்தை இலகுவில் மாற்ற இயலாமால் கிடக்கு என்பார். எனக்கு என்றால் சிலவேளை இவற்றை கதையை கேட்க சிரிப்பு சிரிப்பாய் வரும்<br />
<br />
,,,நித்திரையிலை கூட வாய் விட்டு சிரித்து இருக்கிறன் .அண்ணை என்று முதல் கூறி இப்ப வாடா போடா என்று பழக்கப்பட்டா பிறகும் கூட கனதரம் சொல்லி இருக்கிறன் .நாட்டில் இருந்து எப்ப பிளைட் ஏறினமோ உந்த உளவராங்களை எல்லாம் எங்கையாலும் கட்டி கடலிலை போட்டுட்டு வந்த இடத்திலை நாலு காசு சம்பாதிக்க பார்க்க வேணும் என்று .அவரை மாத்த வெளிக்கிட அவர் என்னை மாத்த பார்த்தார் அதுக்கு நான் விடவில்லை .அண்ணை உங்களுக்கேற்ற ஆக்களை தேடி உப்படியாய் இருந்தால் .அப்படியான ஆட்கள் கிடைக்கும் வரை காத்திருந்தால் தட்டி போடும் அப்படி .யாரும் வந்தாலும் அவையளும் மண்டை தட்டின ஆட்களாதான் இருப்பினம் என்று.அப்படி இப்படிசொல்லி ஒரு மாதிரி ஆளை மறுத்தான் கொடுத்து மாத்தி தான் இந்த தோட்டத்திலை பூ பிடுங்கிற வேலைக்கு கூட்டியண்டு போறன்<br />
<br />
..நாங்களாய் உப்பிடி அங்கினை வேலை தேடி கேட்டதிலை கிடைச்சிட்டு நாலு கில்டன் என்றான் .அதுக்கென்ன என்று நாங்கள் போய்க்கொண்டிருக்கிறம் .அதுக்கும் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கு இந்த ஆள்,,போன இடத்தில் ஏடா கூடாம நடந்திடும் பயம் ..பயந்த மாதிரியே...<br />
<br />
அழகாய் வளர்ந்து இருக்கின்ற அந்த பூவை எல்லாம் பிடுங்கி எறிய ஒரு மாதிரி இருந்தது எனக்கு முதலில்.பிடிங்கிய பூ எல்லாம் கசங்கி வாய்க்கலுக்கு பரிதாபமாக கிடக்க .இது என்ன பைத்தியகாரத்தனம் என்று தோன்றியது,,,ஏன் இப்படி செய்கிறான்கள் என்று விளங்கவில்லை..என்னுடைய தோழர் இருக்கிறாரே அவர் எதையும் பக்கெண்டு பிடிச்சுடுவர் .இந்த பூவை தக்க தருணத்தில் பிடிங்கினால் அடி வேர் கிழங்கு நல்லாய் வரும் அவங்களுக்கு கிழங்குதான் முக்கியம் பூ அல்ல என்று சொல்லிப்போட்டு அது போல என்று தொடங்குவார் .நான் அந்தரப்பட்டு அவற்றை புராணத்துக்கு பிறேக் போட்டு விடுவன்.அன்றைக்கு உந்த ஆள் என்னத்தை சொல்ல......<br />
<br />
....இடுப்பு நாரி குனிந்த படி இந்த தொங்கலில் இருந்த அந்த தொங்கல் வரையும் பிடிங்கி போட்ட படி நிமிராமால் போகணும் ...கொஞ்சம் நிமிர்ந்தாலும் அங்காலை வேலை செய்து கொண்டிருக்கிற தோட்டக்கார முதலாளி கோய் என்று கூக்குரிலிட்டு எச்சரிக்கை செய்து குனிய செய்வான். இடுப்பல்லாம் வலிக்கும் முதுகெல்லாம் உழையும் இடையில் விட்டுட்டு ஓடிடுவமா என்று தோன்றும் ..நாலு கில்டன் நமஹா என்று தோஸ்திரம் சொல்லி விட்டு தொடர்ந்து வேலை செய்வம் .<br />
<br />
டே ,,,போய் வேலை செய்யடா ..எல்லாரும் தான் கஸ்டப்படுறம் உரத்த குரலில் தமிழில் கேட்டது
வேலை கஸ்டத்தில் வேலை செய்ய முடியாமல் தன்னிச்சையாக வெளியேற முடிந்த அந்த ஆட்களில் ஒருவனை விரட்டி கொண்டிருந்தான் ராஜன் ,அவன் தோட்டத்தில் இருந்து வெளியில் ஓடுவதும் ராஜன் உள் இழுத்துவதுமாக கொஞ்சம் நேரம் கடந்தது
இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம் தோட்டக்காரன் நான் உட்பட
வேடிக்கை பார்க்க முடியாதவர் தோழர் என்று சொல்லாமல் தெரிந்திருக்கும்<br />
<br />
வாதங்கள் முற்றின...ஒரே களேபரம் ... கொடுக்கும் நாலு கில்டனில் ஒரு கில்டன் ராஜனுக்கு என்ற கதை வெளியில் வந்தது ..அந்த ஒரு கில்டன் கொமிசன் தான் தோட்டக்காரனுக்கு இல்லாத அக்கறை ராஜனுக்கு இருக்கவேண்டி வந்தது என்று தெரிய வந்தது.<br />
<br />
அவன் செய்வதே பக்கா உடல் சுரண்டல் அதுக்குள்ளை நீ வேற என்று தோழர் கத்தினார்...
செய்யிற கள்ள வேலை நீ என்ன கதைக்கிறாய் உனக்கும் மூன்று கில்டன் தான்<br />
<br />
..என்னை மீறி ஒன்றும் நடக்காது என்று உறுமினான் ராஜன்
ராஜனும் தோட்டக்காரனும் என்னவோ பேசினார்கள்
தோட்டக்காரன் கூறினான் நாலு கில்டன் தருகிறேன் அதில் மாற்றமில்லை என்று சமாதனப் படுத்தினான்
வேற ஒரு தோட்டத்தை காட்டினான் நாளை அங்கு வேலை என அது முடிய எல்லா காசும் சேர்த்து தாறன் என்று<br />
<br />
எப்படி வீச்சா டபிள் பெடல் போட்டாலும் மணிக்கூட்டை பார்த்த பொழுது நேரம் பிந்தி விட்டதாகவே தோன்றியது ... ஆனால் அந்த தோட்டத்தில் ஒரு தரும் பூ பிடுங்க வேலைக்கு என்று ஆட்களை காணவில்லை அந்த டச்சு காரணையும் காணவில்லை ராஜன் ஆட்களை காணவில்லை
ராஜனும் டச்சுக்காரனும் சேர்ந்து எங்களது சம்பளத்திற்க்கும் வேலைக்கும் செய்த சதி...அப்பத் தான் விளங்கியது
யாருக்கு முறையிடுறது ..செய்த வேலையோ அனுமதியற்ற வேலை<br />
<br />
திரும்பி வரும் வழியில் தென்னிந்திய திரை நடிகர்களின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது அந்த பூத்தோட்டங்களில் ஒன்றில் ஆடி பாடி கொண்டிருந்தனர்..அதையாவது பார்ப்பம் என்று சிறிது நேரம் நின்றால்<br />
<br />
,,,பிரபல நடிகர் ஒருவர் வலிய வந்து கதைத்தார்...மகிழ்ந்தார் ...உலகத்தின் எந்த துருவ மூலைக்கு சென்றாலும் தமிழரை காணக் கிடைக்குது என்று...<br />
<br />
உதுக்கு எல்லாம் சந்தோசம் கொள்ளும் மனம் நிலையில் அப்போது இல்லை<br />
<br />
...மூன்று கில்டனுக்கு என்றாலும் நான் வேலை செய்திருப்பன் .<br />
..<br />
<br />
ச்சேய்
இது எல்லாம் இந்த தோழரால் வந்த வினை<br />
<br />
இப்ப எல்லாம் பிழைக்க தெரியாத ஆட்களைக் கண்டால் நாலு அடி தூரத்திலை போயிடறது<br />
<br />
இப்ப நான் அச்சா பிள்ளை
<br />
<br />
<a href="http://mithuvin.blogspot.com/">மிதுவின் கிறுக்கல்களை பார்க்க</a>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-86424496964772526172011-10-29T12:29:00.000-01:002013-11-22T18:56:01.210-01:00மிதுவின் ஜப்பசி மாத(2011) சிறுகதைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<span class="Apple-style-span" style="font-size: x-large;"><u>1985(சிறுகதை)</u></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-SRkK4kKD7BI/Tqv7tuNqNOI/AAAAAAAAC04/iEus8SEJa8w/s1600/img_949_tamil-love-songs-love-songs-love-songs-love-songs.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-SRkK4kKD7BI/Tqv7tuNqNOI/AAAAAAAAC04/iEus8SEJa8w/s320/img_949_tamil-love-songs-love-songs-love-songs-love-songs.jpg" height="340" width="420" /></a></div>
<b><br /></b>
<b>வேகமாக சென்ற லண்டன் நிலக்கீழ் ரயில் தீடிரென்று நின்றது.ஏதோ நினைவுகளுடன் போராடி முட்டி மோதாடி எங்கோ நின்றிருந்தவைனயும் மறித்து திரும்பி நிஜத்துக்கு வரச்செய்தது.என்ன என்று அறியும் ஆவலுடன் தவிக்கும் மற்ற பயணம் செய்து கொண்டிருக்கும் பிரயாணிகள் போலவே அங்கும் இங்கும் நோட்டமிட்டு கொண்டு அசைந்த கண்கள் ஒரு இடத்தில் அசையாமால் தீடிரென்று நின்றது,அந்த வெள்ளை தோலுகளுக்கிடையில் இருந்த ஆசிய நாட்டு பெண்ணாய் இருந்ததுக்கல்ல,,எந்த வித சலனமற்று அமைதியாக அடுத்த கணம் எதுவானாலும் வரவேற்கும் முகபாங்குடன் இருக்கும் அவளை எங்கையோ எங்கையோ நெருக்கமாக பார்த்திருக்கிறேனே என்று என்று .......அவன் தவித்துக்கொண்டு அதற்க்குரிய விடையறிய முன் .நினைவுகள் வழுவி நழுவி நேரம் ,நாள் மாதம் வருடங்கள் கடந்து அந்த வருடத்தில் அந்த நாளில் ஒடுங்கியது</b><br />
<b><br /></b>
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>1985 ஆண்டும் ஜனவரி மாதம் ,,குளிர்காலம் ,,எப்பொழுதும் இல்லாத குளிராம் இம்முறை. எப்பொழுது ஒரு முறை தான் இப்படி வருமாம் ,வந்திட்டு போகட்டுமே அவர்கள் இந்த நாட்டுக்கு வரும் பொழுதா வரவேண்டும் அதுவும் .அகதி என்ற கெளவரவ பட்டத்துடன் விஜயம் செய்யும் பொழுது.இலைகளை உதிர்ந்த மரங்கள் அரை நிர்வாணமாக காட்சி அளித்தன,அந்த தொப்பி ,இந்த சால் அந்த ஜம்மர் ,இந்த ஜக்கெட் என ஆயிரத்தெட்டு மயிர் மண்ணாங்கட்டி எல்லாத்தினால் மூடி கட்டி நிற்கும் பொழுது கூட இந்த குளிர் நரம்புகளையெல்லாம் சுண்டி இழுக்குது, இந்த மரங்களுக்கு ஏன் இந்த தேவையற்ற கோலம் என்று தேவையற்ற ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது ,அந்த மரங்களுக்கு கீழ் அவனைப்போல பக்கத்தில் இருந்த ஒருவன் இது கெதியிலை தீருகிற விசயமாய் தெரியல ,,என்ன நினைக்கிறியள் என்று இலவச அபிப்பிராயம் கேட்டான்.</b><br />
<b><br /></b>
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>.இடம் - மேற்கு பெர்லின் ,நம்ம ஊர் வீடுகள் வேலிகளால் அடைத்தது போல் உயர்ந்து எழுப்பபட்ட சுற்றி வர மதில்காளால் அமைக்கபட்ட ஊர். மேற்கு ஜெர்மனிக்கு சொந்தமான இடம்.ஆனால் நிலபரப்பால் தொடர்பற்ற கிழக்கு ஜெர்மனிக்கு நிலபரப்புடன் தொடர்புடைய பிரிட்டன் , பிரான்ஸ் அமெரிக்க நாடுகளினது இராணுவ கட்டுப்பாட்டுடைய பிரதேசமாகும் ,,,இப்படி சொல்லும் பொழுது உங்களுக்கு விளங்காமால் சிதம்பர சக்கரம் மாதிரி இருக்குது அல்லே,,,\ஹி ஹி ..ஓ,,ஓ.உங்களை ப்போலத்தான் அப்படித்தான் அவனுக்கு அப்பொழுது விளங்காமால் இருந்தது.</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அது ஒரு இடைதங்கல் அகதி முகாம் ,அது ஒரு பழைய இராணுவ ஆஸ்பத்திரி ,ஜந்து அடுக்கு கட்டிடம்....இதிலிருந்து மேற்கு ஜெர்ம்னி முழுவுதும் ஸ்டட் அடித்து அனுப்புவார்களாம் ,,அது என்ன வேற கோதாரியோ என்று தெரியலை...அந்த கட்டிடம் முழுதும் இலங்கையர் உட்பட பல் வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சகவாசம் தான் இருந்தது கொஞ்ச நேரம் முன்பு,,</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>ஒரு நிமிடத்துக்கு முன்னர் எல்லாரும் கட்டிடத்தை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என்ற அறிவிப்புடன் சேர்ந்து வந்த செய்தி ,,கட்டிடத்துக்குள் டைம் பாம் என்று .அதோடை வந்த இன்னுமொரு செய்தி வதந்தியோ தெரியலை வைத்தது சீக்கியராம் ,அவங்கடை முக்கியான கோயிலுக்குள்ளை இந்திய ஆமியாம் ,,இந்திய ஆமி அதுக்குள்ளை போன காரணம் இந்திரா காந்தியை சுட்ட தொடர்புடைய ஆக்களை பிடிக்கவாம் ,,அதுக்காக பெர்லினில் இந்த கட்டிடத்துக்கு அகதியாக வந்த சீக்கியர் ஏன் டைம் பாம் வைக்கோனுமென்ற காரணம் விளங்கவில்லை.</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அந்த கட்டிடத்தின் மைதானத்தில் அகதிகள் எல்லோரும் அங்கங்கே நடுபகுதியில் சிலரும் இலைகளற்ற மரங்கள் கீழே சிலர் அங்கங்கே அமர்ந்திருக்கின்றனர் ,,,பொலிசாரும் குண்டு மீட்பு படையினரும் கட்டிடத்துக்குள்..மதிய சாப்பாட்டு நேரம் அப்போ...இதுவரை வாயிலை ஒரு பொழுதும் வைத்து பழக்கமில்லாத சாப்பிடு தந்தாலும் மணியடிச்ச மாதிரி சாப்பாட்டை நேரத்து தந்து விடுவாங்கள் .இந்த பிரச்சனையால் அந்த நேரம் எப்போவோ போய்விட்டது.பக்கத்தில் இருந்த நண்பருக்கு வயிற்றைக் கிண்டுது போலை அதற்காக இலவச அபிப்பிராயத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அந்த மைதானத்தை பார்த்தால் அங்கங்கே பல சிறுகதைகளும் சில உப கதைகளும் நடந்து கொண்டிருந்தன,,பக்கத்தில் இருப்பனுக்கு பதில் சொல்ல வேணும் அதோடை பார்க்கிற எல்லாத்தே கதையாக கிரகிக்க வேணும் என்றால் அவனால் முடியிற காரியமா?</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>தூரத்தில் ஒருத்தி யாரோயோ தேடி கொண்டிருக்கிறாள்.. அது நமது கதாநாயகி அல்லோ .அவள் தேடுவது சுரேசாக நிச்சயமாக இருக்காது .எப்படி தெரியும் என்று கேட்கலாம்.நேற்றுத்தான் அவர்களிடையே உள்ள பிரச்சனைக்காக அவன் மத்தியஸ்த்துக்கு போய்ந்திருந்தானே ...நாடு விட்டு நாடு வந்து அடுத்து என்ன நடக்க போகுது என்று தெரியாத இந்த மூன்று கிழமைக்குள் அவர்களிடையே என்னவெல்லாம் நடந்து விட்டது .நடந்திருக்காது நடக்கேலாது என்கிறீர்களா ? சுரேஸ் கூட அந்த சில நிமிடங்களிலை நடந்த அந்த விசயத்தையா தூக்கி பிடிக்கிறியள் என்கிறான் .அவளோ வருடக்கணக்காக பாதுக்காப்பாக வைத்திருந்ததை அந்த மூன்று கிழமைக்குள் ஏற்பட்ட வினையால் அந்த நேரங்களில்அதை இழந்து விட்டேன்.என்கிறாள். அது என்று ஒன்றும் இல்லை என்கிறான் சுரேஸ் .ஒருவேளை,இருந்திருந்தால் முக்கியமான ஒன்று என்றால் சில நிமிடங்களில் இழக்கக்கூடிய விசயமாக என்கிறான்.அதற்க்கு அருவமில்லை உருவமில்லை ,,,டைம் பாஸ்க்கா த்தான் அவளுடன் பழகினேன்,மூன்று கிழமையில் எனக்கு காதல் வருமா என்ன..வராதா காதலை வா வா என்கிறியாள் என்னங்க நீங்க என்கிறான்? இந்த மூன்று கிழமையில் இவ்வளவு காலமும் இல்லாத சுதந்திரத்தை அல்லது ஏங்கிய சந்தோசத்தை பாதுக்காப்பான முறையில் பயன் படுத்தி கொண்டாள் அவ்வளவு தான் என்பது சுரேஸின் வாதம்....சுரேஸை அவளைப்போல இந்த மூன்று கிழமைகளில் தான் அவனுக்கும் பழக்கம் ...அந்த மூன்று கிழமைகளில் அவனைபற்றி அறிந்து கொண்டது உதைப்போல பல சிறுகதைகளை</b><br />
<b><br /></b>
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அவளோ அவனை உண்மையாக காதலித்தேன் இப்பவும் கூட அவரை காதலிக்கிறேன் ,,அவரின் சந்தோசத்திற்க்காத்தான் அந்த நேரத்தை பகிர்ந்து கொண்டாள் என்று கூறுவதோடு காலம் காலமாக நம்மவர் சொல்லும் காதலின் அர்த்தத்தை வியாக்கியனம் செய்து கொண்டாள் ....</b></div>
<div>
</div>
<div>
<b>என்ன வந்தததோ தெரியவில்லை ...சுரேஸ் தீடிரென்று மத்தியஸ்த்தம் செய்ய போன அவனுக்கே தெரியாத விடயத்தை ஒன்றை கூறினான் ...நான் இங்கை இருக்கிறது பிடிக்கவில்லை என்று சிலோனுக்கு போறுதுக்கு எழுதி கொடுத்திட்டன் .வாற கிழமை கொழும்புக்கு பயணம் தெரியுமோ என்றான்...</b><br />
<b><br /></b>
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>இவள் காதல் கத்திரிக்காய் பெரிசா பீத்துறாள் ,,,என்னோடை கொழும்பு வர தயாரோ என்று கேட்டு சொல்லு என்றான்</b></div>
<div>
</div>
<div>
<b>அவளின் பதிலுக்கு காத்திருக்காமால்..... இவள் இந்த வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு வரமாட்டாள் என்று எனக்கு நல்லாய் தெரியும் அதனால் தான் இன்னும் சொல்லுறன் ..இந்த காதல் என்றதுக்கு உருவமில்லை அருவமில்லை எந்த மண்ணாங்கட்டிமில்லை என்று சொல்லி கெக்கரித்து சிரித்தான்.</b></div>
<div>
</div>
<div>
<b>அவள் எந்த விதமான சலமற்று சொன்னாள் ... கொழும்புக்கு உன்னுடன் வரமாட்டன் ,,உன்னைப்போல காதலை டைம் பாசுக்கு எடுத்ததைப்போல இதை எடுக்க முடியாது ஏனென்றால் உண்மையான அகதி நான் ...எப்படி இருந்தாலும் உன்னை இன்னும் காதலிக்கிறேன் என்று சொல்லி அழுகுரலுடன் அவ்விடத்தை அகன்றாள்...</b><br />
<b><br /></b>
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>இன்னும் நேரமாகுமாகுமோ...என்று தெளிவான ஆங்கிலத்தில் பக்கத்தில் இருந்த ஒன்று அவனைக் கேட்டது....</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அவன் ரயில் இருப்பதை அறியாமல் குழப்பமான பதில் கூறும் பொழுது தான் அவள் கண்டு கொண்டாள்</b></div>
<div>
</div>
<div>
<b>ஞாபகமிருக்கோ என்றாள்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>நல்லாய் ஞாபகமிருக்கு ..எப்படி இருக்கிறியள் என்றான்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>பல வருடக்கதையை ஒரு சொல்லில் சொல்லுவது மாதிரி இருந்தது</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>நான் லண்டன் வந்தாப்பிறகு அவரை இலங்கையில் தேடி கண்டு பிடித்து ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட்டு திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் என்றாள்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>சந்தோசம் என்றேன் ..அவனை விசாரித்ததாய் சொல்லுங்கோ...என்று முடிக்க முன்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>இடைமறித்து சொன்னாள்,,அவர் என்னோடை கோபம் ஒரு வெள்ளையோடை இருக்கிறார்.. என்றாலும் எப்ப வந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ளுவன் அவருக்காக காத்திருக்கிறன் என்றாள்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>தீடிரென்று ஏதோ காரணத்துக்காக இவ்வளவு நேரமும் நின்ற ரயில் பெரிய ஹாரன் சத்தத்தை அடித்து விட்டு தீடிரென்று வெளியேறியது</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அந்த சத்தத்ததின் மொழிபெயர்ப்பு இவனுக்கு இப்படி இருந்திருக்குமோ</b></div>
<div>
</div>
<div>
<b>அவனும் மாறப் போறதில்லை அவளும் மாறப் போறதில்லை ..இந்த சமூகம் மாறப்போறதில்லை...என</b></div>
<div>
</div>
<div>
<b>-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------</b></div>
<div>
</div>
<div>
<span style="font-size: x-large;"><u><b>புன்னகை( சிறுகதை)</b></u></span><br />
<span style="text-decoration: underline;"><span style="font-size: large;"><b><br /></b></span></span>
<span style="text-decoration: underline;"><span style="font-size: large;"><b><br /></b></span></span>
<span style="text-decoration: underline;"><span style="font-size: large;"><b><br /></b></span></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-XgqZi2c6tFk/Tqv8FV6YBkI/AAAAAAAAC1A/AyMwjgMulmY/s1600/berlinermauermr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><b><img border="0" src="http://2.bp.blogspot.com/-XgqZi2c6tFk/Tqv8FV6YBkI/AAAAAAAAC1A/AyMwjgMulmY/s320/berlinermauermr.jpg" height="335" width="420" /></b></a></div>
<span style="text-decoration: underline;"><span style="font-size: large;"><b><br /></b></span></span></div>
<div>
</div>
<div>
<b>அவள் அப்பொழுது நடந்து கொண்டிருந்த இடம் ஒரு சூனிய பிரதேசம் ஒரு ரயில் நிலையமும் கூட...அந்த நாட்டவர்கள் இறங்க முடியாத வேற நாட்டவர்கள் இறங்கி ஏறக்கூடிய இடம்,,அவளுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்த பொழுது வழித் துணைக்கு வந்தவளைக்கூட யாரோ தெரிந்தவர்கள் கூட்டி சென்று விட்டார்கள் .கூட வந்தவளும் அவளைப் போல அகதியாக வந்தவள் தான் ,,ஏன் அவளை மட்டும் சொல்லுவான்..அந்த நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் பலரும் அந்த நோக்கத்துட்ன் வந்தவர்கள் தான் .அவர்கள் எல்லாம் இந்த இடத்துக்கு வந்த பின் எல்லாம் வெற்றிக் கரமாக முடிந்து விட்டன என்ற களிப்புடன் கூட்ட வந்தவர்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>.இவளை கூட்ட வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லை ..அந்த நிலையத்தில் தீர்வையற்ற விலையில் மதுபானம் எடுக்கலாம் அந்த நோக்கத்துக்காக அங்கு வருபவர்களும் உண்டு.அப்படி வந்தவர்களும் திசை தெரியாமால் நிற்கும் இவளைப் போல நிற்பவர்களையும் மதுபானங்களுடன் கூட்டி போவதுண்டு.நிறவெறியில் வந்த ஒருவன் பார்க்க தமிழன் போல இருந்தான்... அக்கா சிறிலங்காவோ ...என்று தள்ளாடிய படி கேட்டான்.அவனே தொடர்ந்தான்...இங்கை மூன்று எழுத்துகள் கனக்க உலவாவி கொண்டிருக்கு .பேசாமால் இதிலை நிக்காமால் பக்கண்டு அடுத்து வாற ரயிலிலை ஏறி மாறுங்கோ ,,,இன்னும் இங்கிருந்து அரை மணித்தியால ஓட்டம் இருக்கு </b><br />
<b><br /></b>
<b>,,,பயப்பிடாதையுங்கோ..ஒன்றுக்கும் யோசியாதையுங்கோ ,,,எங்கட ஆட்களுக்கு உதவி செய்யாமால் யாருக்கு உதவி செய்ய போறன் உங்களை கூட்டி எண்டு போறனே என்று பட பட வென்று சிவாஜி பாணியில் வசனம் பேசி கொண்டிருந்தான் ,,,வசனம் பேசுவதற்கு குடித்த பானமும் உதவி செய்து கொண்டிருந்தது.அவனுக்கு</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அவள் யாருடைய பேச்சையும் கேட்க தயாராய் இல்லை .யாருடைய பேச்சையும் கேட்க அனுமதி இல்லை. ஏனெனில் இவள் செல்ல வேண்டிய இடம் ,இடத்தை அடைவதற்கான பாதை அதில் வரும் இடர்கள் அதை சமாளிக்க வேண்டிய தந்திரங்கள் இலங்கையிலையே போட பட்டு விட்டன. அதை அவளின் அண்ணன் மேற்கு ஜெர்மனி ஏதோ நகரத்தில் இருந்து தொலைபேசி மூலம் துல்லியமாக தெரிவித்து இருந்தான், இராணுவத் திட்டம் போல அவன் கூறிய வழி முறையில் ஆலோசனையில் ஒரு இடத்தில் தவற விட்டால் கூட தான் இருக்கு இடத்துக்கு இலகுவாக வந்து சேர மாட்டாய் என பல முறை எச்சரித்து இருந்தான்.எச்சரிப்புகளில் முக்கிய எச்சரிப்பும் ஒன்றும் இருந்தது ..மேற்கு பெர்லினில் பொலிசிலை பிடிப்பட்டியோ அங்கு வைத்து இருந்து காலம் தாழ்த்தி அவர்கள் விரும்பும் ஏதாவாது மேற்கு ஜெர்மனி நகரத்துக்கு அனுப்புவார்கள் . அப்படி நடந்ததால் உனக்கு அது கட்டாயம் நரகம் மாதிரி இருக்கும் சில வேளை என்று.அதனால் அந்த திட்டத்தின் வரைவில்ஒரு முனை கூட அழியக் கூடாது என நினைத்துக் கொண்டாள் ,,,தன்னை கூட்ட வர வேண்டியவர்களின் தாமதத்தினால் அது எல்லாம் தவிடு பொடியாக போய் விடுமோ என சலனப்பட்டாள்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>இவள் இலகுவில் எதுக்கும் சலனப்படக்கூடியவள் அல்ல..என அவளை தெரிந்தவர்களுக்கு தெரியும் ,,எந்த எதிரியையும் ஆயுதத்தை போட்டு விட்டு சரணடைய வைக்கும் ஆயுதம் அவளிடம் இருந்ததது.அது என்னவெனில் அவளின் அதரத்தில் எப்பொழுதும் பூத்துக் கொண்டிருக்கும் புன்னகை ,,,அந்த புன்னகைக்கு அர்த்தம் தெரியுமால் உள்ளுர் இளைஞர்கள் முதல் ஆசிரியர்கள் பெரிசுகள் வரை தலையை பிச்சு கொண்ட வரலாறுகள் உண்டு.கோபத்துக்கும் அந்த புன்னகை தான் .சந்தோசத்துக்கும் அந்த புன்னகை தான்.. .நீ என்ன ஜென்மமடி நட்புடன் கண்டிக்கும் தோழிகளும் உண்டு..அவளை பற்றி யாரும் தவறாகச் சொன்னால் உன்ரை நாக்கு அழிகிடுமடா ..அது ஒரு பாவமடா ,,அதைப் போய் ..என்று அவளுக்கு வக்கலாத்து வாங்கும் ஒரு ரசிகர் பட்டளாமே இருக்கு உள்ளூரில் ,மொனலீசாவின் ஓவியம் போல புன்னகையை பரப்பி கொண்டிருந்த அவளை சொந்த கிராமத்தை விட்டு உடனடியாக விலகி இப்படியான கரடு முரடனான வழிகளால் அந்த அண்ணன் வசிக்கும் நாட்டுக்கு சென்றே ஆக வேண்டும் நிர்பந்தம் வரும் என கனவில் கூட நினைத்து இருக்க மாட்டாள் சிறிது காலங்களுக்கு முன்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>நால்வர் புடை சூழ வந்த உயர்ந்த ஒருவன் அவளின் அருகில் வந்து நீங்க அவரின் தங்கையா ,,,என நளினமாக கேட்டான் ..எப்படி அவளை அவன் இலகுவாக அடையாளம் கண்டான் என்பதற்க்கு ஆச்சரியபடுவதுக்கு ஒன்றுமில்லை .அவர்கள் போட்ட இராணுவத்திட்ட மாதிரியானதின் ஒரு பகுதி தான் இதற்கு உதவி இருக்கு என கூறிக்கொண்டாலும் ,,,அவனுக்கு இது எல்லாம் பெரிதான விடயமல்ல ஏனெனில் எத்தனை பெயரை இப்பிடி அழைத்து இதுவரை காலமும் சென்று இருப்பான் ...ராஜா என்று எதோ பெயர் சொல்லி தன்னை அறிமுகப் படுத்தி கொண்டான் ... தனது பெயரை பதிலுக்கு இப்பொழுது சொல்ல வேணுமென்று அவசியமில்லை என்று பட்டதோ என்னவோ தெரியவில்லை. அர்த்தம் தெரியாமால் மற்றவர்களை கிறங்கடிக்க வைக்கும் வழமையான புன்னகையையே தவழ விட்டாள்.</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அந்த அரை மணித்தியால நிலக்கீழ் ரயில் பிரயாணம் அதற்க்குள்.அதில் அவளை அளவெடுத்து கொண்டிருந்தார்கள் அவனும் அவனுடன் வந்தவர்களும். அவனை தவிர மூவர் .அதில் ஒருவர் இவளுக்கு ஒரு சித்தப்பா முறை வரக்கூடியளவுக்கு வயதானவர் மற்றவன் ஒருவன் ராஜா மாதிரியே இருந்தான்.மற்றவன் கொஞ்சம் வயதில் இளையவன் ...இவர்கள் அனைவரும் அவன் தூக்கி எறியும் எலும்பு துண்டுக்காக ஒட்டி இருப்பவர்கள். அவன் விடும் ஏவல்களை தப்பமால் செய்வர்கள் ...எல்லாருக்கும் கிழக்கு ஜெர்மனியின் மலிவு விஸ்கியினால் ஏற்பட்ட மயக்கம் ..அவர்களின் கண்களை முகத்தில் எங்கோ செருக வைத்து கொண்டிருந்தது ...ராஜா மட்டும் ஏனோ தெரியாது இந்த மம்மல் நேரத்தில் கூட கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான் .அதனால் தலையிலிருந்து கால்வரையும் அணு அணுவாக பார்த்து கொண்டிருந்தான். உள்ளுக்கு விழுங்கிய விஸ்கிக்கு அவளை taste ஆக்கி கொண்டிருப்பது அவளுக்கு தெரியாது. அந்த வயதில் குறைந்த இளையவன் மட்டும் எதிர்காலத்தை அறிந்த ஞானி போல் குழம்பினான் ...அந்த அவளில் தவழும் கள்ளம் கபடமற்ற புன்னகை அந்த சிறியவனுக்கு என்னவோ செய்திருக்கவேண்டும் .ஏன் இவள் இவனிடம் மாட்டினாள் ,இவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேணுமென்று உள் மனது துடித்தது.. ஆனால் வெறியின் வேகத்து இணங்க தனது கையறந்த நிலையை எண்ணி ஏற்ற இறக்கத்துடன் வேதனைப் பட்டு கொண்டிருக்க மட்டுமே முடிந்தது அவனால்...இவர்களின் எந்த மனநிலையையும் கணக்கில் எடுக்காமால் அந்த நிலக்கீழ் ரயில் விபரீதமான சத்தத்துடன் மிகப் பெரிய இருட்டை இவர்களுக்கு வழங்கி விட்டு பெரிய சுரங்கத்தினூடாக போய் கொண்டிருந்தது.</b><br />
<b><br /></b>
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>நிலக்கீழ் ரயில் நிலையத்தில் ஓரிடத்தில் இறங்கினார்கள் ..வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விளக்கின் ஒளியினால் நகரம் பகல் போல இருந்தது .அது போல நீண்ட அடைக்கபட்ட மதிலை தாண்டி மெல்லிய ஒளியில் தூங்கிய நகரமும் அவள் நின்ற இடத்தில் இருந்து பார்க்க கூடியதாய் இருந்தது..அது கிழக்கு பெர்லின் இது மேற்கு பெர்லின் என ஊகித்து கொண்டாள்,,,</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>இன்று இரவு பாரிஸ் செல்லும் ரயிலில் உங்களை அனுப்ப இயலாது ..தாமதமாகி போய் விட்டது .நாளை காலை ரயிலில் தான் போகலாம் என்ற குண்டை தூக்கி போட்டான்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>ஒரு டெலிபோன் பூத்தடியில் காத்திருந்தார்கள் டெலிபோன் பண்ணுவதற்க்கு ..ஒரு ஜெர்மானியன் ''சைஸ'' என்று சத்தம் போட்டு கொண்டு சென்றான் . அது ஜெர்மனியர்களின் பிரணவ மந்திரம் போன்றது என்று அவர்களுக்கு தெரியும் அவளுக்கு தெரியாது.</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>முதலில் அவன் அவளின் அண்ணனுடன் உள் சென்று பேசினான்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>பின் அவள் பேசினாள்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>இவர்களின் ஒழுங்குமயமான திட்டத்தை உடைத்தெறிந்தது ராஜாவின் திட்டம் தான் என்பது அவர்களுக்கு தெரியாது</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அன்று இரவு அவள் அந்த மூவருடன் தங்க வேண்டும் என்ற பதட்டமின்றி அதே புன்னகையுடன் ,அவர்களின் வீடு என்ற கோதாவில் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள் ,பிரமச்சாரிகளின் வீட்டை வலிந்து சுத்தம் செய்திருப்பது தெரிந்தது..அதனால் சுத்தம் செய்ய படமாலே பல பகுதி இருந்தது..கண்ணுக்கு புலப்பட்டது.அறைச் சுவரில் அரை குறை ஆடைகளுடன் கவர்ச்சி கன்னிக்ள் நடனமாடிக்கொண்டிருந்தனர்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அந்த சிறியவனையும் ராஜாவையும் தவிர மற்றவர்கள் இருவரும் பிணமாகாத குறை ஒன்றை தவிர மற்றும் படி எல்லாமாகி அந்த வெளி கோலில் உள்ள செட்டியில் சயனித்து கொண்டிருந்தனர்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>நீங்கள் உள்ளே படுங்கோ ..நாங்கள் வெளியிலை படுக்கிறம் தேவை என்றால் கூப்பிடுங்கோ என்று நாகரிகமாக கூறினான்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அதே புன்னகையுடன் நன்றி தெரிவித்துவிட்டு எந்த வித அவ நம்பிக்கையின்றி உள்ளே சென்றாள்.</b><br />
<b>நீண்ட பயண களைப்பு நித்திரை என்ற ஓட்டத்தினூடாக இரவை விரைவாக்கியது ...பலத்த சத்தத்துடன் அலாரம் ஒன்று இருளை விலக்கி வெளிச்சத்தை தந்து உறுமி விட்டு அடங்கியது..</b><br />
<b><br /></b>
<b>அதை தொடர்ந்து கதவு மெல்லிதாக தட்டும் சத்தம் கேட்டது ,,</b></div>
<div>
<b><br /></b>
<b>பதட்டத்துடன் வந்த அவன் வெளியில் பொலிஸ்காரர் கதவை தட்டுகிறார்கள்.</b></div>
<div>
</div>
<div>
<b>ஒரே வழி இருக்கு என்றான் ..நாங்கள் குடும்பஸ்தர்கள் மாதிரி நடிப்பது.</b></div>
<div>
</div>
<div>
<b>அவர்கள் கொஞ்சம் நாகரிகம் தெரிந்தவர்கள் டிஸ்டர்ப் பண்ணமாட்டார்கள் அதன் மூலம் தப்பிக்கலாம் என்றான்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அவள் அதே புன்னகைத்தான் பதிலாக தந்தாள் .</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>இருவரையும் பெட்சீட் மூடியது</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அவன் அவனது வேலைதிட்டத்துடனான அடுத்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கலானான்..சந்தர்ப்பம் அமைந்தால். அரைவாசிக் கட்டம் மட்டும் தான் முயற்சி செய்வேண்டும். அதன் பின் இருவரின் செய்கையாக மாறிவிடும் என்ற அவனது அனுபவ கணிப்பு அங்கு பொய்மையாகி கொண்டிருந்தது.</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அவள் அவனது பிடியிலிருந்து விலக மூர்கத்தனமாக போராடி கொண்டிருந்தாள்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>மீண்டும் கதவு சத்தம் கேட்டது ..அதன் பின்,ஓங்கிய உதை சத்தத்துடன் கதவு திறந்து கொண்டது</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>அங்கே அவர்களில் அந்த வயதில் இளையவன் பெரிய கொட்டனுடன் நின்று கொண்டிருந்தான்</b></div>
<div>
</div>
<div>
<b>அவளை வெளியை விடு இல்லாவிட்டால் ,,,என்று கொண்டு</b></div>
<div>
</div>
<div>
<b>வெளியில் வந்து தன்னை மறந்து அவனிடமிருந்து தப்பிய சந்தோசத்தில் அந்த சிறியவனின் கையை பிடித்து நன்றி மனோபாவத்துடன் முத்தமிட்டாள்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>கையை உதறிய அவன் ..நீயுமா பரத்தை ..ஏன்டி நாடு விட்டு நாடு வந்து எங்கட கலாசாரத்தை கேவலபடுத்தி எல்லாரும் அலையறியள்..என்று கூவினான்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>..இதற்கு அலைவது எனது நோக்கமாக இருந்தால் உன்னிலும் பார்க்க பார்ப்பதற்க்கு கவர்ச்சியாய் இருக்கும் அவனிடம் இணங்கி இருப்பேனே,,,என சொல்ல வாய் எடுத்தவள் சொல்லவில்லை ..ஆனால் வழமையான அவளது புன்னகையே பதிலாக தந்தாள்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
</div>
<div>
</div>
<div>
<b>அவள் இப்பொழுது பாரிஸ் செல்லும் ரயிலுக்குள் இருக்கிறாள் ,,,மேற்கு பெர்லின் zoolagy garden ரயில் நிலையத்தில்....ஆரோ இரு வெளி நாட்டவரை பொலிசார் பிடித்து செல்லுகின்றனர்.இவள் இருக்கும் இடத்தையும் தாண்டி செல்லும் நோக்கிலும் ஒரு பொலிஸ்காரன் வருகிறான் ..ஆனால் அதே புன்னகையுடன் சலனமற்று இருக்கிறாள் ...அவளது தெளிந்த புன்னகையோ தெரியாது ...வந்தவன் .எந்த வித சந்தேக படாமால் தாண்டி சென்று இறங்கி விடுகிறான்..ரயிலும் வெளிக்கிட்டு விட்டது....இதே புன்னகையுடன் இனிமேல் ஒரு பிரச்சனையில்லாமால் அண்ணணின் மேற்கு ஜெர்மனியின் நகரத்துக்கு சென்று விடுவேன் என்று அவள் நம்புகிறாள்</b><br />
<b><br /></b></div>
<div>
</div>
<div>
<b>நாங்களும் அவள் போல அப்படியே நம்புவோம்</b><br />
<b><br /></b>
<b><br /></b>
<b><u><span class="Apple-style-span" style="font-size: x-large;">மிதுவின் கிறுக்கல்களிலிருந்து-நன்றி</span></u></b></div>
</div>
சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-83255360690323653492011-09-13T22:42:00.000-01:002018-06-12T09:14:12.614-01:00பட்டணம் போற வழியில் (சிறுகதை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span class="Apple-style-span" style="font-size: large;"><u>பட்டணம் போற வழியில் (</u>சிறுகதை)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-Jpt-CjYAqG4/Tm_qDildW0I/AAAAAAAACzw/_W9jC27CwNI/s1600/34032088images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://3.bp.blogspot.com/-Jpt-CjYAqG4/Tm_qDildW0I/AAAAAAAACzw/_W9jC27CwNI/s320/34032088images.jpg" width="320" /></a></div>
<br />
நேரம் போய் விட்டதை அப்பொழுது தான் உணர்ந்தான் .அதை துரத்தி பிடிக்கும் நினைப்பில் அவசரத்தில் அவன் செய்யும் காரியங்களை பார்க்க அவனுக்கே ஒரு நகைப்பாக இருந்தது.ஒரு கணம் சுதாகரித்து தனது அடுத்தடுத்த வேலைகளை செய்ய தயாரானவனை றேடியோவில் சரியாக இப்ப ஏழு மணி என்று கொண்டு இசை முழக்க பரிவாரங்களுடன் வந்த கே.எஸ் ராஜா இடை மறித்தார்.கிழக்கு பறவை மேற்கு வானில் பறக்க பார்க்குது என்று ஏதோ சொல்லி ஓடாத படத்தை ஓட்டுவதற்க்காக கூவுவதை பார்க்க எரிச்சல் எரிச்சலாக வந்தது .உந்த வானொலி நிகழ்ச்சி முடிய அரை மணி நேரம் எடுக்கும் அதுக்கு முதல் அவன் அந்த எக்ஸ்பிரஸ் பஸை பிடிக்கவேண்டும் அதற்காக அந்த அரை மணித்தியாலத்துக்குள் கால் மைல் தூரத்தில் உள்ள சந்தியை அடைந்தே தீரவேண்டும் அதுக்குள் எல்லாம் முடிக்கவேண்டும். எல்லாம் முடித்து விட்டு நடந்து கொண்டிருந்தான்.அன்று அவன் வாரத்தில் ஒரு நாள் பட்டணத்துக்கு போகும் நாள் .எப்போது இல்லாமால் அன்று அவனது நடை உடை பாவனை எல்லாம் மாறி இருக்கும் .அவன் இன்று பட்டணம் போகிறான் என்று சொல்லாமால் ஒரு சொல்லல் பார்ப்பவர்களுக்குள் உணர்த்தி கொண்டிருக்கும்.ஏன் அன்று விசேசமாக அப்படி போய் வருகிறான் என்று யாரும் கேட்டதுமில்லை .யாருக்கும் தெரிந்ததுமில்லை யாருக்கும் சொன்னதுமில்லை.<br />
<br />
அவனைப்போல பல பேர் அவசரத்துடன் அந்த வேக பஸ்ஸை பிடிப்பதற்கு காத்திருப்பர்,பஸ்ஸில் ஏறக் காத்திருப்பர் என்று கூறுவது கொஞ்சம் மரியாதை குறைவு .ஏறுவதற்க்கு இவர்கள் படும் பாடு இருக்கே அந்த தள்ளு முள்ளு பாய்தல் இறங்குதல் இடித்தல் எல்லாம் பார்க்க கிடைத்தால் ஒரு கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.அந்த காட்சியை முழுமையாக இரசிக்க கிடைக்க வேணுமென்றால் நீங்கள் அந்த வாகனத்தில் போகாதவராக இருக்க வேண்டும். அப்படி போகாமல் அந்த காலை வேளையில் அந்த சந்தியில் அந்த நேரம் வழக்கமாக பிரச்சனமாகி இருப்பார் தண்ணியடிச் சாமியார் இதற்காகவே.அவரை இந்த நேரத்தில் மட்டும் விரும்பினால் சாமியார் என்று அழைக்கலாம் அதுக்குரிய அணிகலனுடன் உங்களுக்கு தரிசனம் தருவார்.மற்ற நேரங்களில் நிறை வெறியில் இருக்கும் அவரையும் அவரது நடத்தைகளையும் பேச்சுகளையும் பார்க்க மற்றவர்களுக்கு தான் கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.<br />
<br />
வழமையாக அந்த பஸ்ஸை காத்து நிற்கும் அந்த சொற்ப நேரங்களில் அவனும் அந்த சாமியாரும் உரையாடி சிரித்து குதூகலிப்பார்கள்.தராதரம் பார்ப்பவர்களுக்கு பார்ப்பதுக்கு ஒரு மாதிரியாக இருக்கும் .எந்த மாதிரியுமே இவனுக்கு இருக்கவே இருக்காது .மேலும் சொல்லப் போனால் ஒரு குதூகலம் இருப்பதைத்தான் காணக்கூடியதாக இருக்கும் .இவர்கள் இருவருக்கும் என்ன பந்தம்? அப்படித்தான் இருந்தாலும் இவ்வளவு சுவராசியமாக பேச என்ன தான் விசய தானம் இருக்கு என்று அறிய அந்த அவசரத்தில் கூட காதை நீட்டி கேட்க முனைவர் சிலர்.சாமியாருக்கு இவ்வளவு வயது வந்தும் உந்த 20 மைல் தூரத்தில் உள்ள பட்டணத்துக்கு செல்லவில்லை என்ற மனக்குறை எப்பவுமே இருக்கு.. இப்படி வேசம் கட்டி டிப் டொப்பா எல்லாம் வெளிக்கிட்டு இடித்து பிடித்து ஏறி போறீங்களே அப்படித்தான் என்னதான் அங்கு இருக்கடப்பா?.நானும் ஒரு நாள் பட்டணம் வந்து எப்படி இருக்கு என்று கட்டாயம் பார்க்கோணும் என்பார் புன்னகையுடன். அவன் இவர் இப்படி வெள்ளாந்தியாக கேட்பதனால் அவரை ஒன்றுமறியா முட்டாள் என்று எப்பொழுதுமே நினைத்ததுமில்லை.அரசியல் முதல் கொண்டு சகல விடய தானங்களையும் விரல் நுனையில் வைத்திருப்பார் .அத்துடன் விவாதிக்கும் போது விளக்கும் பொழுது அவருக்கே உரித்தான பாணி இருக்கும் என்பது அவனை தவிர அவ்வூரில் யாருக்குமே தெரியாது என்பது தான் உண்மை.இவரை முதல் முதல் கண்டது எப்ப என்பதை ஞாபகத்தில் நினைத்து பார்க்க முயற்சி செய்தாலும் ஞாபகத்துக்கு வர முடியாத படி பல வருடங்களாகி விட்டன.<br />
<br />
ஒரு நாள் எப்பவும் போலவே அவ்வூர் வைரவ கோயிலடி வடக்கு வீதியிலுள்ள வேப்ப மரத்தின் கீழ் கொதிக்கும் கோடை வெய்யிலை தணிக்க உதவும் சோழ்க்காற்றினை அநுபவித்து கொண்டு ஏகாந்தமாக இருப்பது வழக்கம் .நாலடி தள்ளி ஒரு பெரும் சுவர் அதை தாண்டி யாரும் பல காலமாக பாவிக்க படாத பாழடைந்த வீடு .பல காலமாக வெளிப்படையாக பலரும் பாவிக்காத வீட்டை கொஞ்ச காலமாக ஆக்கிரமித்து இருக்கிறார்கள் அவ்வூர் இளைஞர் சிலர் ,அவ்வூர் இளைஞர்கள் மட்டுமல்ல வேறு புது முகங்களும் அங்கங்கே கண்ணில் தென்பட தொடங்கி இருக்கிறார்கள்.நாடு பிடிப்பதற்க்காக நாடு விட்டு கடல் கடந்து போய் கையை காலை உடம்பை உரமாக்கி பல கலைகளையும் கற்று திரும்பி இருக்கினம் என்று சனம் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான் .கொஞ்ச காலத்துக்கு முதல் இந்த கோயிலுக்கு முன்னால் உள்ள வெட்டையில் பன மட்டையை பற்றாகவும் ஊமத்தங்கொட்டையை பந்தாகவும் நினைத்து அரை கால் சட்டையுடன் விளையாடிய அதே சிறார்கள் தான் இப்ப ஏகே யோ ஜீ 3 யையோ ஏதோ இரும்பாலை செய்த ஆயுத்த்தை தூக்கி கொண்டு திரிந்து கொஞ்ச காலமாக அவ்வூர் மக்களை மிரள வைத்து கொண்டு இருக்கிறார்கள்.அவல மரணச்சத்தம் கேட்க என்னவென்று கேட்க போனபொழுது தான் முகத்தை மறைத்த தாடியுடன் அழுக்கு நிறைந்த உடையுடனும் மல்லாக்காய் படுத்த படி குளறியென்று இருந்தார்<br />
<br />
அவரை அவர்கள் கையில் கிடந்த எல்லாத்தினாலும் தாக்கியபடி விசாரித்து கொண்டிருந்தனர்.இவன் உளவாளி விசாரிக்கிறம் இதிலை தலையாடதையுங்கோ... பின் தலையிடாதே என்று மாறி ...,பிறகு கனக்க கதைச்சி என்றால் இவருக்கு நடக்கிறது தான் உனக்கு நடக்கும் என்று உச்ச ஸ்தாயில் அவர்களின் வார்த்தைகள் தடித்த பொழுதும் அவர் அப்பாவி என்று ஏதோ அவனுக்கு பட்டதால் பல மணிநேரம் வாதிட்டு மீட்டு எடுத்து வந்ததில் ஏற்பட்ட பந்தம் இப்பவும் தொடர்கிறது,<br />
<br />
அவர் பக்கத்தில் இருக்கிற நாலு ஊரை தாண்டிய அடுத்த ஊரை சேர்ந்தவர் ..ஏதோ பிரச்சனையில் ஊரை விட்டு வெளிக்கிட்டு ஊர் ஊராய் அலைகிறார் என்பது மட்டும் அவரை பற்றி அவர் அவனுக்கு சொன்ன கதை அவ்வளவு தான் ..அதற்க்கு மேல் அவரது நதி மூலத்தையும் ரிசி மூலத்தையும் விசாரிக்கவுமில்லை மேல் விபரங்களை சொல்லவுமில்லை. அன்று அப்படி உளவாளி என நினைக்கப் பட்டவர் . இன்று உள்ளுர் வாசியாக மாறி தண்ணிச்சாமியார் என்றாலே எல்லாருக்கும் தெரிந்தவராக பிரபலமாகியும் விட்டார்<br />
<br />
சந்தியை அடையும் பொழுது தேநீர் கடையிலிருந்து இப்பொழுத நேரம் சரியாக ஏழு மணி முப்பது நிமிடம் என்று விடைபெறுவது கே.எஸ் ராஜா ,,,என்று றேடியோ அலறியது.....அதை காது கொடுத்து கேட்டவன் பின் சந்தியை நோக்கி கண் கொடுத்து பார்த்தான் .எல்லோரும் அவசரத்தில் பஸ் வரும் திசையை நோக்கி பார்த்த வண்ணம் இருந்தனர் ..பஸ் இன்னும் வரவில்லை...வழமையான நேரத்தில் அங்கு காணும் சாமியார் இன்று கொஞ்சம் லேட்டாய் வந்தாலும் எப்பொழுதும் பரட்டையாக தோன்றும் தலையை வாரி இழுத்து நசனலும் வேட்டியுமாய் காட்சியளித்தார்.அவர் அவனை பார்த்து சிரிக்கும் பொழுது நான் இன்றைக்கு பட்டணம் போறன் எல்லோ என்று சொல்லாமால் சொல்லுவது மாதிரி இருந்தது.<br />
<br />
பஸ்க்குள் நெரிசலோடு நெருசாலாக ஏறிய படியால் அவர் பஸ்ஸில் ஒரு தொங்கலில் அவன் மற்ற ஒரு தொங்கலில்.அசுர வேகத்தில் செல்லும் அந்த வாகனம் பட்டணத்து தரிப்பிடத்தில் வழமை போல் எட்டுமணி பதினந்து நிமிடத்தில் நிற்பேன் என சொல்லுவது போல் ஓடிக்கொண்டிருந்தது.எதிர்புறமாக வேகமாக ஓடும் வீடுகளும் மரங்களும் வேலிகளும் அதை உறுதி செய்தன.இவ்வளவு காலமும் அவரது தனிப்பட்ட அந்தரங்கத்தை கேட்காதவனின் மனது அவர் இன்று ஏன் பட்டணம் செல்லுகிறார் என்று அலட்டிக்கொண்டது .முன் சீட்டில் ஒன்று ஒரு பெரிசு சுவராசியமாக பேப்பர் படித்து கொண்டிருந்தது.பேப்பரின் தலைப்பில் பல நாள் கிடப்பில் இருந்த இரட்டை கொலை வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் என்ற வரிகள் முந்திரிகை கொட்டை எழுத்தில் சிரித்து கொண்டிருந்தது.,நெரிசலில் சுகம் காணும் இளசுகள் ஒரு புறமும் .நெருசலில் வேதனைபடும் பழசுகளுமாய் பட்டணத்தை நோக்கி பஸ்ஸின் வேகத்திலும் பாரக்க மனசை அப்படி ஒரு விரைவில் வைத்திருந்தினர் அதனால்..அப்படி ஒரு அவசரக் களை அவர்களிடம் தோன்றியது.ஆனால் சாமியாரின் எண்ணமோ பஸ்ஸில் பிரயாணம் செய்யாமால் எங்கோ பிரயாணம் செய்து கொண்டிருந்தது.<br />
<br />
வையடா இன்னொரு வெடி அவளின்ரைக்குள்ளை. என்று..அவளை கொலை செய்த பின்னும் அந்த வீரியமற்றவர்கள் வீரியம் காட்டியது..அவளோடை தொடர்புடையவனும் அவளோடு சேர்ந்து மாண்டு போனது சந்தர்பசவசத்தால் தான் அதற்க்கு சாட்சியானது அதனால் அந்த ஊரை விட்டு வெளியேறியது தண்ணிச் சாமியாராக மாறியது எல்லாம் பழங்கதையாக போய் விட்டது என்று நாட்களை கடத்தியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.முடிவுறாத வழக்காக கீழ்க் கோட்டில் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கை இத்தனை வருடங்கள் பின் மேல்கோட்டில் விசாரணையாம் ,,விலாசமில்லாமால் இருந்தவைரை எப்படியோ விலாசம் தேடி கண்டிபிடித்து அவருக்கு மேல் கோட் மூலம் அழைப்பாணை கையளிக்க பட்டிருந்தது,விருப்பத்தோடு பார்க்க வேண்டி நினைத்த பட்டணத்தை பார்க்க போக இப்படி ஒரு விருப்பமில்லாத சூழ்நிலை நிலையில் அமைந்தது அவருக்கு வேதனை அளித்தது.அவனுக்கு இந்த கதையை சொல்ல வேணும் என்று மனது துடித்தது ஆனால் அவன் இந்த சன நெருக்கத்தை தாண்டி பஸ்ஸின் மூலையில் அல்லவா இருந்தான், அவனும் அவரிடம் இந்த அவசர பட்டண விஜயம் ஏன் என கேட்க ஆவலுடன் இருந்தாலும் கேட்க முடியாமால் தவித்தான் .இப்படி ஒருதருக்கு ஒருதர் பேச முடியாமால்தவித்து கொண்டிருக்கும் பொழுது பஸ் அந்த பரந்த வெளியினூடாக ஓடிக் கொண்டிருந்தது.<br />
<br />
<br />
அந்த ஒரு கணம் முடிந்த அடுத்த கணத்தில்.தூக்கி ஏறியப்பட்டு ஒரு பற்றை மறைவுக்கு பின் அருகருகே கிடந்தனர் .பஸ்ஸில் சந்திக்க பேச முடியாத இருந்தவர்களுக்கு விபத்து என்னவோ நடந்து இவர்களை இப்படி ஆக்கி விட்டிருக்கு.இருவருக்குமே பலத்த அடி அங்கங்கே அவர்களின் உடம்பின் பல பாகங்களிலுமிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பரிதாபட்டு கொள்ளவே மட்டும் முடிந்திருந்தது.,எழும்ப திராணியற்று கிடந்தனர்<br />
<br />
பலத்த சத்தம் கேட்டது ,தனது முழு சக்தியை பிரயோகித்து தன் முன்னால் மறைத்த பற்றைச் செடியை விலக்கி பார்த்தார்<br />
<br />
அரிவாளுடன் இருந்த நால்வர் ஒருவரோடு ஒருவர் பிணைத்து கை விலங்கு மாட்டி இருந்தவர்களை துரத்தி கொண்டிருந்தனர் .<br />
<br />
,,அங்கு ஒரு பழிவாங்கல் ஒரு முயற்சி நடந்து கொண்டிருந்தது இவருக்கு விளங்கியது<br />
<br />
பழைய கொலையாளிகளுக்கு புதிதாக கொலையாளிகளாக போறவர்கள் தண்டனை கொடுத்து கொண்டிருந்தனர்<br />
<br />
தலை முண்டம் ஒன்று அவர்கள் இருந்த பத்தை நோக்கி உருண்டு வந்து வெட்டுண்ட காளிதாஸின் தலையின் பாணியில் கிடந்தது<br />
<br />
இவர்கள் பத்தை மறைவில் கிடந்தமையால் யாரும் இவர்களை கவனிக்கவில்லை<br />
<br />
பட்டண கோட்டில் நடக்கும் வழக்குக்கு இந்த வெளியில் தீர்ப்பு வழங்கபட்டிருக்கிறது..<br />
<br />
என்ன நடந்தது ஏன் என்று ஒன்று தெரியாமால் அவன் தவித்து கொண்டிருந்தான்<br />
<br />
தனது முதல் பட்டண விஜயம் நிறுத்தபட்டுவிட்டது இந்த கதையின் தலைப்பு இது தான் என்று நகைச்சுவையாக கூறிக் கொண்டு<br />
<br />
அவனுக்கு இவ்வளவு நாளும் சொல்லாத கதையை முதலில் இருந்து சொல்லி கொண்டிருந்தார்,,,அவனும் கேட்டு கொண்டிருந்தான்<br />
<br />
<br />
அந்த வெளியில் இப்பவும் பெரிய கூச்சலும் கலவரமுமாகவே இருந்தது. அது இன்னுமே அடங்கவில்லை<br />
<br />
அதைப்பற்றி ஒன்றும் கவலைப்படாமால் அவர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்கின்றனர்.<br />
<br />
.<br />
அந்த பற்றை மறைவுக்கு பின்னால் படு காயம் அடைந்து இருக்கும் இருவரையும் யாரும் காணும் மட்டும்<br />
<br />
பேசிக்கொண்டு இருப்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்.. அந்த கணத்தில் அவர்களுக்கு?<br />
<br />
<span class="Apple-style-span" style="font-size: large;"><u>மிதுவின் கிறுக்கல்களில் எழுதப்பட்டது </u></span></div>
சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-38057242058261627632011-06-12T14:42:00.000-01:002011-06-12T14:42:50.120-01:00லண்டனில் திரையிடப்பட்ட 1999 என்ற கனடிய தமிழ்த் திரைபடம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><b>லண்டனில் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டு பல விருதுகளை பெற்ற 1999 என்ற திரைபடம் 11.06.11 அன்று காண்பிக்கப்பட்டது.இத் திரைபடம் அதிகம் அறியப்பட்டிராத ஒரு நிறுவனத்தின் திரைபட விழா மூலம் திரையிடப்பட்டது. லண்டன் புறநகர் பகுதியான kingston இல் திரையிடப்பட்ட பொழுதும் அரங்கு நிறைந்த நிலையில் பல இனத்தவரும் காணப்பட்டனர்.இந்த படம் சகல மட்டத்து திரைபட ரசிகர்களாலும் பார்க்க கூடிய படம். ஆனால் இந்த படத்தை லண்டனில் யாரும் விநியோகிக்க முன் வரவில்லையாம் என்பது துன்பகரமான செய்தி. இந்த படம் இத்திரை படவிழாவில் இலவசமாக காண்பிக்கப் பட்டது.இந்த படம் பார்த்து முடித்துவிட்டு என்னுள் எழுந்த கருத்து.தென்னிந்திய மற்றும் குப்பை படங்களை ரசித்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை விரும்பி பார்க்க மாட்டார்கள் என்று விநியோகப்பவர்களின் முன் முடிவுகள் தான் காரணம் தான் என்று நினைக்கிறேன்.</b></div><b><br />
</b><br />
<b>விருதுகள் பெற்ற திரைபடம் அதனால் நல்ல படமாக இருக்கும் என்ற நோக்கில் படம் பார்க்க போகும் பொழுது இருக்கவில்லை .ஆனால் படம் முடித்து திரும்பும் போது நான் எதிர்பார்த்ததிலும் மேலாக ஒரு திருப்தி இருந்தது.இந்த படம் ஆரம்பமாகும் முன்னர் திரைபட விழா முக்கியஸ்தர்கள் பேசினார்கள். அதில் பேசிய ஒரேயொரு தமிழரான பெண்மணி இத் திரை படத்தை பற்றிய முன்னோட்டத்தை கூறும் போது .தாயகத்தில் இருக்கும் பிரச்சனைகளை தாங்கள் இப்ப இருக்கும் புலம் பெயர்ந்த நாட்டிலும் கொண்டு வந்து சேர்க்கிறார்கள் என்று ..அவருடைய அந்த கருத்தில் முழுமையாக எனக்கு உடன் பாடில்லை.இந்த கோஸ்டி மோதலை மையக் கருவாக இந்த படம் எடுக்கப் பட்டமையால் அவ அப்படி கூறியிருந்தார்.நான் அறிந்தவரை இந்த குழுவாக இருந்து மோதலில் ஈடுபடுவது தமிழர்கள் மட்டுமல்ல ,,சீனர்கள் கறுப்பர்கள் கிழக்கு ஜரோப்பியர்கள் சீக்கியர் போன்றோர் வெவ்வேறு கால கட்டத்தில் குழு மோதலில் பிரபலமாகி இருந்திருக்கிறார்கள் ,காலப் போக்கில் ஆரோக்கியமான சமூகமாக தங்களை ஆக்கிய பின்னர் அவர்களிடமிருந்த இந்த போக்கு அகன்று இருந்தது.தமிழர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனையாக கூறியது பேச்சாளரின் தவறான கணிப்பு என்பது எனது கருத்து.</b><br />
<b><br />
</b><br />
<b>டொரண்டோ நகர இனம் புரியா இரவு நேர அமைதியின் பின்னனியில் திரைபடம் ஆரம்பமாகிறது . ஆரம்பத்திலையே பிரபல குழு தலைவன் மரநாயின் தம்பியை இன்னொரு குழு தலைவனான குமாரின் தம்பி துப்பாக்கியால் சுட்டு கொல்லுகிறான் .குமார் ஆரம்பத்தில் தம்பியை தாக்கியவனை தாக்க போய் அதன் தொடர்ச்சியாக சந்தர்ப்பவசத்தால் ஒரு குழுவுக்கு தலைவனாகிறான் .இவனில் விசுவாசம் வைக்கும் பாசமுள்ள தகப்பனுக்கு மகனா இருக்கும் அன்பு என்ற இளைஞன் .அவனுக்கு சிறு வயது முதல் ஒரு பெண் மேல் காதல் . வாட்டர்லூ பல்கலைகழகத்தில் படிக்கும் அன்புக்கு தெரிந்த குடும்பத்து நேரம் கிடைக்கும் நேரம் போதெல்லாம் பொதுசேவை செய்யும் அமைதியான அகிலன் என்றொருவன்.அன்பு விரும்பும் அதே பெண்ணைத்தான் அகிலனும் விரும்புகிறான்.இவர்கள் இருவரின் காதல் ஒரு தலைக்காதல் என்பது குறிப்படதக்கது.மரநாயின் தம்பியை கொலை செய்த குற்றத்திலிருந்து குமார் தனது தம்பியை பொலிசாரிடமிருந்தும் மரநாயிடமிருந்தும் காப்பாற்ற தனது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளுகிறான். தனக்கு விசுவாசம் உள்ள அன்புவை இந்த கொலையின் சூத்தரதாரி என மரநாயுடமும் பொலிசாரிடமும் மாட்டி விடுகிறான். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-lGZDe9K1Yes/TfTaYbfw6sI/AAAAAAAACvI/VFSQTHqV6l4/s1600/1999a.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="356" width="400" src="http://4.bp.blogspot.com/-lGZDe9K1Yes/TfTaYbfw6sI/AAAAAAAACvI/VFSQTHqV6l4/s400/1999a.JPG" /></a></div><br />
அன்புக்கும் அகிலனுக்கும் நடக்கும் முக்கோண காதல் பற்றிய பிரச்சனையுடனும் . குமார் மரநாய் பொலிசார் போன்றோரிடமிருந்தும் அன்பு எப்படி மீளுகிறான் என்பதோடு படம் நகருகிறது.அன்புக்கு விசுவாசமான நண்பனாக நடிக்கும் உடும்பன் என்ற ஒரு வயதான இளைஞன். .அன்புவுடன் பழகிய நண்பர்கள் விலகி ஓடும் பொழுது உடும்பன் மட்டும் கடைசி வரையும் மட்டும் அன்புவுடன் துணை நிற்பது போல் உருவாக்கப்பட்ட உணர்ச்சிகரமான பாத்திரம் .கடைசியில் குமாரின் தம்பி பிடிபட போகும் சாத்தியங்கள் தான் என்று தெரியும் வரும் போது அவன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு அழித்து கொள்ளுகிறான் .அன்பு அந்த அன்பான தகப்பனாரின் இருதய நோயையும் சுகப்படுத்தி அமைதியான குடும்ப வாழ்வுக்கு போவதோடு படம் முடிவடைகிறது..</b><br />
<b><br />
</b><br />
<b>படத்தில் சில காட்சிகள் நாடகத்தனமாக இருக்கின்றன என்று சிலர் சொல்லக்கூடும் .அதை ஈடு கட்டும் விதமாக பின்னனி இசை அற்புதமாக ஒலிப்பதனால் காட்சிகள் எல்லாமே சினிமாத்தனமாகவே இருக்கின்றன. இந்த படத்துக்கு இசை அமைத்தது இன்னும் இலங்கையை வதிவிடமாக கொண்டிருக்கும் இளைஞனாம் .திரை கதையின் திசை மாற்றத்தோடு அதற்க்கேற்றவாறு பின்னனி இசையும் அற்புதமாக பயணிக்கிறது .மற்றும் கதையின் காட்சி அமைப்பை முன்னும் பின்னும் மாற்றி மாற்றி காட்டும் தமிழ் படத்தில் இதுவரை வராத புதிய முறை கதை சொல்லலை கையாண்டுள்ளார் இயக்குனர். இதன் மூலம் ஓரே காட்சியை மற்றும் காட்சியின் தொடர்ச்சியை வெவ்வேறு பாத்திரங்களின் பார்வையில் எப்படி இருக்கின்றன என்பதன் மூலம் அழகாக திரைக் கதையை நகர்த்தும் பொழுது இயக்குனரின் திறமை மிளிர்கிறது.</b><br />
<b><br />
</b><br />
<b><br />
</b><br />
<b><br />
</b><br />
<b>குழு தலைவன் குகனின் உதவியாளார் அன்புவை மாட்டி விடச் சொல்லும் போது மனசாட்சியை விட்டு எப்படி செய்வது என்று தவிக்கும் இடம் நன்றாக இருக்கிறது. காருக்குள் இருந்து தகப்பனாருடன் தொலைபேசியில் உணர்ச்சிபூர்வாமாக பேசும் பொழுது அன்புவின் நடிப்பு நன்றாக இருக்கிறது .அன்புவின் நெருங்கிய நண்பனாக வரும் உடும்பன் என்ற பாத்திரம் அதிகம் பேசமால் அற்புதமாக வெளிப்படுத்த பட்டிருக்கிறது.அகிலனின் நண்பர்களில் ஒருவர் ஆங்கிலத்திலேயே முழுவதும் கதைப்பார் .ஒரு இடத்தில் நண்பரில் ஒருவர் அவரை பார்த்து கூறுவார். உனக்கு நாங்கள் பேசுற தமிழ் உனக்கு விளங்குது தானே? பின்னை என்னத்துக்கு உப்பிடி பேசுறாய்..தமிழிலை கதையன்.. என்ற இடம் மூலம் புலத்தின் வளரும் சிறார்களின் நிலமையை நன்றாக வெளிபடுத்த பட்டிருக்கிறது.காட்சிகள் மூலம் குழு வன்முறையாளர்களிடம் கூட அன்பு ஈரம் மனசாட்சி நட்புத்துவம் இருக்கிறது என வெளிபடுத்தபட்டிருக்கிறது.இந்த படத்தில் இயங்கும் பாத்திரங்கள் அநேகமானவை வில்லத்தனமானவர்களாக சித்தரித்தாலும் நடிப்பு திறமை மூலம் எல்லாரும் கதாநாயகர்களாகவே மிளிர்கிறார்கள்.எதிர்பாராத கதை திருப்பங்களை உருவாக்கி திரைக் கதை நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது, குறிப்பாக இரவு நேர காட்சி அமைப்புகளில் ஒளி அமைப்பு நன்றாக இருக்கிறது. இந்த படத்தின் முக்கிய கதாநாயகியான கீதாவையும் முக்கிய வில்லனான மரநாயையும் வருவார்கள் வருவார்கள் என பார்வையாளர்களை எதிர்பார்க்க வைத்து கடைசி வரையும் காட்டாமால் விட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.</b><br />
<b><br />
<br />
<br />
</b><br />
<b>இலங்கையிலும் தென்னிந்திய திரைபடங்களின் போர்முலாவை மீறி வாடைக்காற்று , பொன்மணி என்ற படங்கள் வந்த போதிலும் திரும்பவும் தென்னிந்திய திரைபட பாணியையே பின் பற்றினார்கள். இத் திரைபடத்தைப் பற்றி சினிமா சம்பந்தமான அறிவு தங்களுக்குள் கூட இருக்கு என்று நினைக்கிற பண்டிட்டுகள் என்ன குறை கூற வருவார்கள் விமர்சிப்பார்கள் என்று எனக்கும் ஓரளவுக்கு தெரியும். ..அவற்றையெல்லாம் தவிர்த்து ..இது போன்ற நல்ல புலம் பெயர்ந்த தமிழ் சினிமாக்களை பாரட்ட வேண்டும்</b><br />
<b><br />
</b><br />
<b><br />
</b><br />
<b>இத்திரை படவிழா முடிவுற்ற பின் அங்கு கூடி நின்ற பார்வையாளர்களுடன் உரையாடிய வேற்று இனத்து பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பற்றி வியந்து பாரட்டியதை கேட்க கூடியதாயிருந்தது</b></div><br />
(கதாநாயகன் கதாநாயகி ஆடி பாடும் டூயட் காட்சிகள் அடங்கிய படம் சிட்னியிலும் கனடாவிலும் திரையிட்டு இருந்தார்கள் என்று அறிய கூடியதாய் இருந்தது .திரைபட விழாக்களில் என்ற படியால் அந்த காட்சிகளை தவித்து காட்டி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் .உண்மையில் அந்த காட்சிகளை தவிர்த்து காட்டி இருப்பது தான் நன்றாக இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம்)<br />
<iframe width="425" height="344" src="http://www.youtube.com/embed/nTBkSAL8IaE?rel=0" frameborder="0" allowfullscreen></iframe>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-25475816.post-1466099728721637442011-05-20T23:54:00.004-01:002011-05-21T00:10:20.467-01:00பெர்லின் சுவர் உடைய முன்பு ஒரு மே தினத்தில்(மீள் பதிவு)<span style="font-weight:bold;">வந்து மூன்று மாதம் தானாகிறது...இந்த குளிரும் நாடும் எனக்கு ஒத்துக்கொள்ள முரண்டு பிடித்துக்கொண்டிருந்ததது... வின்ரர் முடிஞ்சுது இப்பவும் உனக்கும் குளிருதே என்றபடி... யன்னல் சீலை திறந்தான் கண்ணன்......அவன்...இந்த பெர்லினுக்கு வந்து கனகாலம்...சொல்லுவன் தானே.... <br /><br />அந்த யன்னலூடகவோ...பெர்லின் சுவர் கண்ணில் தெரிந்தது.....சுவரை தாண்டி... ஒரு காவல் கோபுரம் ...அதில் நிற்கும் ஒருவனை பார்த்து வாஞ்சையோடு..... இந்த பக்கத்து றோட்டோரம் நடந்து செல்லுவோர் கை காட்டுகின்றனர்...அவனும் பதிலுக்கு புன்னகைத்து கை அசைக்கிறான் <br /><br />மக்களை ,மொழியால்...அன்பால் ஒன்றாயிருந்தாலும்......இந்த சுவர் வீம்புக்கு நிமிர்ந்து நின்று ...அரசியலுக்காக பிரித்து வைக்குது <br /><br />சீலை திறந்து...மதிலையே உற்று நோக்கியவன்....மெளனம் கலைந்து....டேய்...இருந்து பார்...ஒருநாளைக்கு உந்த மதில் உடைந்து...போகும்......சனம் ஒன்று சேருமென்றான்... <br /><br />எனக்கு அது... வெறுப்பின் உச்சகட்டத்தில் வரும்... நப்பாசையாகவே...பட்டது....... <br /><br />ம்ம் ...என்றபடி.....மீண்டும் ...நான் போர்வைக்குள்...........கீழே.....அழைப்பு மணி அடித்து சத்தம் கேட்கிறது...இவன்ரை கேர்ள் பிரண்டாயிருக்கோணும்....இவன் ஆள் சுள்ளி தான்...கெதியிலை.மொழியையும் பிடிச்சு....டொச்சு பெட்டையை ஒன்றையும் மடக்கிட்டான்...........அவன் நேற்றே சொன்னவன் .. இன்றைக்கு மே நாளடா வேளைக்கு எழும்பு ஒரு இடத்துக்கு போக வேணுமென்று ......எழும்ப விட்டால் தானே...இந்த குளிர்..... <br /><br />உவன்...இந்த டொச்சு பெட்டையை ..பிடிச்சதாலை.... கன ஜெர்மன்காரரின்ரை தொடர்புகிடைச்சு இருக்கு......அப்பவே ஊரிலையிருக்க்கையையே தன்னை புத்திஜீவியாக காட்டுறதுக்காக உந்த சிவத்த புத்தங்களை எல்லாம்..வாசிச்சு கொண்டு திரிந்தவன்.......இங்கையும் தொடருது போலை ....வாவன் ஊர்வலத்துக்கு...எல்லாம் தெரியுமெண்டவன்......பார்ப்பம் <br />வாசலில்..கார்...ஸ்ராட்டாகி கேட்டது....அவர்கள் காருக்குள் ஏறி விட்டார்கள் எனக்காக தான் காத்து கொண்டிருந்தனர்..காருக்குள் இன்னொரு டொச்சுக்காரனும் இருந்தான் ... .....ஏற்ற இறக்க சுருதிகளுடன் அந்த மொழியில் ஏதோ சிரித்து கதைத்து கொண்டிருந்தனர் <br /><br />அவள் ஏதோ கேட்டாள்...அவனிடம்....என்னை பற்றி தான் கேட்கிறாளென்று புரிந்தது....இவனும் பதிலுக்கு சிரித்துக்கொண்டு சொல்லிட்டு......என்னடா என்று தமிழில் நமிட்டு சிரிப்புடன் பார்த்தான்.. ....அந்த சிக்னல் லைட்டை கடந்து வலது பக்கம் திரும்ப....அவ்வழியே இராணுவ டாங்கி கடந்து சென்றது...........இப்பொழுது பிரித்தானிய எல்லைக்குள் உட்பட்டு நுழைகிறீர்கள் என்ற போர்ட் வரவேற்றது....அதையும் தாண்டி வலது இடது என்று பல திசைகளில் திரும்பி கார் தன் பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தது <br /><br />வெஸ்ற் பெர்லினை செக்கன்ட் வேர்ல்ட் வார் காலத்தில் இருந்து பிரிட்டிஸ் அமெரிக்க பிரான்ஸ் இராணுவ வலயமாய் வைச்சிருக்கினமாம்.....போர் சூழல் இருக்கிற மாதிரி...நினைச்சால் மரண விசாரணையை கூட நடத்தாமால் தடுக்கலாமாம்....அழகான கார்களும் பஸ்களுமும் ஓடுகின்ற அந்த றோ்ட்டில் இராணுவ டாங்கிகளும் ஓடி கொண்டிருக்கின்றது ஆச்சரியமாய் இருந்தது <br /><br />கார் கடைசியாக ஒதுக்கு புறத்தில் உள்ள கட்டிட பகுதிக்கு வந்தடைந்து....அங்கு தான் பின்னேரம் நடை பெறும் மே டே ஊர்வலத்துக்கான ஆயுத்தங்கள் நடக்கிறது...... <br /><br />இப்படித்தான்...ஊரிலை இருக்கிற சைக்கிள் கடை மாணிக்கண்ணை கேட்டதுக்க்காக உந்த மே டே ஊர்வலத்திற்க்கு போனது நினைவுககு வந்தது.....எட்டுமணித்தியாலய நேர கட்டுபாடு தொழிலாளர் பெற்று கொண்ட நாளாம்... வானிலை சிவத்த கொடியெல்லாம் கட்டி யாழ்ப்பாணம் போய் உலக தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்று கோசம் போடுவினம்... பல பேர் பின்னர் மீற்றிங்கிலை வீறாப்பிலை பேசுவினம்.......மாணிக்கண்ணை சொன்னவர்...நாங்கள் இண்டைக்கு மட்டும் தான்...ஹீரோக்கள்......மற்றும்படி திரும்பவும் நாதியற்று போயிடுவம் என்றார்....அவர் அப்படி சொல்லக்கை...எனக்கு அவரை பார்க்க பாவமாயிருந்தது <br /><br /><br />அங்கை பலஸ்தீனியர் கறுப்பர் என்று ..பல நாட்டுக்காரரும் அங்குமிங்குமாக போஸ்டர் பதாகைளையும் வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தனர்.... அந்த கட்டிடம் சுத்தபடுத்தாமாலும்... அந்த கட்டிட்டத்தில் red army என்று ஆங்கிலத்திலும் வேறு கோசங்கள் டொச் மொழியிலும் எழுதியிருந்தது... <br /><br />அந்த கட்டிடத்தின் மூலையில் உள்ள பெரிய அறையில் பலர் விவாதம செய்து கொண்டிருந்தனர்...நீண்ட முடி தாடியுடனுமும்....பார்த்தால் பிச்சைக்காரர் போல் அவர்கள் உடையும் இருந்தது.. <br /><br />கண்ணன் அதிலிருந்த ஒருவனை அறிமுகபடுத்தினான்.. அவனை பார்க்க பயங்கரமாயிருந்தது....அவனது அடர்ந்த மீசை தாடிக்குள்ளால் அவனது பற்களைகளை காட்டி சிரிக்கும்பொழுது....ட்ரகுலா...கிறிஸ்ரோப்பர் அலி போல் இருந்தான் ...அவன் தனது காதலியை அணைத்தப்படியே....ஆங்கிலத்தில் கேட்டான்..... <br /><br />பீர்..விஸ்கி...ஏதாவது... <br /><br />அழகான ஆங்கிலத்தில் விவாதம். செய்தான்...செய்தோம்....அவன் ...ஒடுக்கபடும் மக்களுக்காக அவனுக்குள் இருக்கும் நேசத்தை பார்க்கும்போது பின்னர்....அவன் எனக்கு அழகாயே தெரி்ந்தான்.... <br /><br />ஊர்வலத்தில் எவ்வளவோ சனம் ..அமெரிக்காவுக்கு எதிரான கோப கொப்பளிப்பு.....அமைதியாக சென்ற ஊர்வலம் தீடிரென்று ..கலவரமாக மாறியது....கலகமமடுக்கும் பொலிசாரும் குதிரை படை பொலிசாரும் ...ஒரு புறமும் ...கண்ணீர் குண்டுகளையும் பொழிந்த படி மறுபுறமும்.....ஊர்வலத்தை சின்னாபடுத்தி கொண்டிருந்தனர்..... முதலாளித்துவம் தொழிலாளர்களிடமிருக்கின்ற பயத்தை காட்டிகொண்டிருந்தது... <br /><br />அந்த அழகான மனிதனை பொலிசார் பிடிச்சு சென்று விட்டனர் <br /><br />ஆனால் அடுத்த வருடமும் இதே போல் மே ஊர்வலம் நடக்கும்... </span>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-875456287726059182011-04-29T16:00:00.005-01:002018-05-19T21:29:58.348-01:00அரச குடும்ப திருமணம் -குதூகலத்தில் நம்மவர்கள்<iframe allow="autoplay; encrypted-media" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/vn2rSYxjqaI" width="560"></iframe>
இன்று பிரிட்டனில் எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் ஏனெனில் பொதுவிடுமுறை.பொதுவிடுமுறையின் காரணம் என்னவெனில் இன்று பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசுக்கு திருமணமாம்.இன்று நடைபெறும் இதே தேவாலயத்தில் தான் கொஞ்ச காலங்கள் முன்னதாக இந்த வாரிசு தாயாரின் உடலை வைத்திருத்த போது செய்வதறியமால் கண்ணீர் விட்ட காட்சி என் கண் முன் நிற்கிறது. பிரான்சில் கார் விபத்தில் தாய் இறந்ததாக கூறினாலும் ஏதோ சதியோ என் கேள்வி குறியாக இருந்தமை தான் காரணம்.இந்த அரச குடும்பத்தின் திருமணத்தை தங்கள் திருமணம் போல குதுகாலிக்கும் அரச குடும்ப விசுவாசிகளும் இதற்க்காக கோடிக்கணக்கான பணச் செலவு செய்வது வேறு காரணங்களுக்காகவும் எதிர்க்கும் ஒரு பகுதியினருமாக இத்திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
இந்த வாரிசின் தாயார் தகப்பனாரும் திருமணத்துக்கு பின் முட்டி கொண்டு அதன் பின் நடந்த விபீரிதம் யாவரும் அறிந்ததே. இந்த வாரிசுவும் காதலியும் திருமணத்துக்கு முன்பே முட்டி மோதிய கதை கட்டுரைகள் பத்திரிகைகளில் படங்களுடன் வெளியாகி இருந்தன. இப்போழுது ஒருவாறு திருமணத்துடன் முடிந்து விட்டன வாழ்த்துக்கள் .இன்றைய மணமகள் சிறிது காலத்துக்கு முன்பு சாதாரண தரிப்பிட பரிசோதக தொழிலாளியுடன் முட்டி மோதிய கதைகளும் உண்டு.தரிப்பிட பரிசோதகரிடம் இன்றைய மணமகள் தான் இந்த நாட்டு முடி வாரிசின் காதலி நான் என சொன்ன் திமிரும் . நீ யாராய் இருந்தால் எனக்கென்ன என்னுடைய தொழில் இது. இந்தா உனது தண்ட பணத்துக்குரிய பற்றுச்சீட்டு சொன்ன அந்த தொழிலாளியின் தைரியுமும் இந்த சந்தர்பத்தில் ஞாபகத்துக்கு வருகிறது.<br />
<br />
மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மக்கள் மட்டுமல்ல இந்த அறியாமையில் மூழ்கி இருப்பது ஏதோ வகையில் வளர்ந்திருக்கின்ற சொல்லப் படுகின்ற இந்த நாட்டிலும் இருக்கிறது. அரச குடும்ப திருமணத்தை தன் வீட்டு திருமணமாக பூரித்து ஒரு பொய்யான மகிழ்வில் மூழ்வதன் மூலம் தங்களிடமும் நிறைய அறியாமை இருக்கிறது என வெளிச்சம் காட்டி கொள்ளுகிறார்கள்.இவர்களுடன் இணைந்து கொள்ளுகிறார்கள் நம்மவர்களில் உள்ள வைற் கொலர்காரர்களும்..அவர்களின் குதுகாலிப்பே ஒரு தனி ரகம் ...அவர்களின் குதூகலிப்பை இணையத்தில் பார்த்தால் தெரியும் சந்தோசங்கள் மகிழ்ச்சிகள் பூரிப்புக்கள் கொட்டி குவிந்திருக்கிறது.<br />
<br />
உலகம் முழுவதும் உலகத்தை ஒரு காலத்தில் ஆண்டு சுரண்டி களவெடுத்து கொழுத்து இன்று பல் விழுந்த கிழவி என்ற அடை மொழியோடு அழைப்படுகிறது இன்றைய பிரிட்டன் .கொழுத்து தினவு எடுத்த இந்த அரச பரம்பரை தனது திமிர் இன்னும் அடங்கவில்லை என அடிக்கடி இப்படியான வைபங்கள் நடக்கும் பொழுது காட்டி ஞாபக படுத்த முயற்சிக்கிறது . இந்த நாட்டில் அறியாமை மூழ்கி நிற்கும் சாதாரண மக்கள் மட்டுமல்ல. ஒரு காலத்தில் இந்த ஆண்டாருக்கு அடிமையாக இருந்து நல்ல சேவகன் என பெயர் எடுத்த நம்மவரும் இந்த குதூகலத்தில் மிகவும் முன் நிற்கிறார்கள் என்பது வருத்ததுக்குரிய செய்தி<br />
<br />
இந்த அரச குடும்பத்துக்கு விசுவாசமாக காலம் காலமாக நம்மவர்கள் இருந்துள்ளார்கள். வரலாற்றில் பல கதைகள் உள்ளன.அவற்றில் ஒன்று ...அடங்காதமிழன் சுந்தரலிங்கம் என்ற ஒரு பழைய இலங்கை தமிழ் அரசியல்வாதி ஒருவர் இருந்தவர்.இது என்ன அடங்காதமிழன் என்றதுக்கு பின்னர் சொல்லுகிறேன். இந்த சுந்தரலிங்கம் இன்றைய பிரிட்டிஸ் மகாரணிக்கு கணித பாடம் சொல்லி கொடுத்தவராம் .இதனால் பிரிட்டிஸ் மகாராணி இலங்கைக்கு ஒரு முறை விஜயம் செய்த பொழுது தனது அரச குல திமிருடன் எல்லாருக்கும் தனது கையுறையுடன் கை குலுக்க ..இவருக்கும் மட்டும் தனது கை உறையை கழட்டிய பின்னர் கை கொடுத்தாவாம் ,,,இந்த பெருமையை தங்களுக்கே தந்ததாக பெருமை கொள்ளும் நம்மவர்கள் காலம் காலமாக சொல்லி மகிழ்ந்து தங்களையும் தங்கள் உரிமைகளையும் இழந்தார்கள்.<br />
<br />
இந்த சுந்தரலிங்கம் மாவிட்டபுரக் கோவில் ஆலய பிரவேசத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களில் ஒருவர்.இந்த பிரவேச பிரச்சனையில் தனக்கு எதிரான பாதகமான நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரச குடும்பத்தின் செல்வாக்கை பாவிக்க முனைந்தவர் என்ற தகவல் உண்டு .<br />
<br />
<br />
இந்த so call நன்கு படித்த அரசியல்வாதி என்று சொல்லப்படும் இந்த சுந்தரலிங்கத்தை ஏன் அடங்காதமிழன் என்று அழைத்தார்கள் என்பதை இப்போழுது சொல்லி விடுகிறேன் .இலங்கை பாரளுமன்றத்தில் சபாநாயகர் இவரை வெளியேற்றிய பொழது வெளியேற மறுத்து இருந்தார் ,அவரை பாரளுமன்ற காவலர்கள் கதிரையுடன் தூக்கி கொண்டு போய் வெளியில் வைத்தார்களாம்.அத்துடன் அந்த காலம் மனோவசிய கலைகளான ஹிப்னாடிசியம் மெஸ்மரிசம் போன்றவற்றை தெரியாத காலம் ஆனால் இவர் கற்று தேர்ந்து இருக்கிறார் .அதன் உதவியுடன் பாரளுமன்றத்தில் சபாநாயகருடன் நடந்த கருத்து மோதலின் போது தனது கடைசி அஸ்திரமாக தனக்கு தெரிந்த மெஸ்மரிச கலையை பாவித்து இருந்தார் .அதனால் சபாநாயகர் மயங்கி விழுந்திருக்கிறார் ..அதனாலும் இவரின் பெருமை ஓங்கி இருக்கிறது<br />
<br />
<br />
அன்று தொடங்கிய நம்மவர்களின் பிரிட்டிஸ் அரச விசுவாசம் இன்றும் தொடருகிறது .அந்த விசுவாசம் இருப்பதில் பெருமை கொள்ளுகிறார்கள் ,அந்த பெருமைக்குரிய ஆண்டைக்கு நல்ல பெருமைக்குரிய அடிமையாக இருப்பதில் பெருமை கொள்ளுகிறார்கள் .பக்கிகாங் அரண்மனை யன்னல் கதவடியில் இந்த புதிய அரச வம்ச திருமண ஜோடி வழங்கும் பகிரங்க திருமண முத்தத்தை காண வெளியில் திரண்டு காத்திருக்கும் இந்த முட்டாள் மக்கள் கூட்டத்துடன் இவர்களும் காத்து இருக்கிறார்கள் ,அந்த முத்தத்தை கண்ட தரிசனத்தில் சந்தோசத்த்தில் தாங்கள் கொடுத்த சொந்த முத்தங்களை கூட மறந்தே போயிருப்பார்கள்.<br />
<br />
பூரிப்பில் திகழும் இந்த பெருமைக்குரிய அரச குடும்ப விசுவாசிகளை வாழ்த்துவதோடு இந்த புதிய திருமண தம்பதிகளை எனது பங்குக்கு வாழ்த்துகிறேன் ,<br />
<br />
<br />
<a href="https://www.bbc.com/tamil/global-44172554?ocid=socialflow_twitter">பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: செலவு செய்வது யார்? என்று தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்</a>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-25475816.post-74955047845692232782011-04-07T10:47:00.015-01:002011-04-07T14:37:51.753-01:00கிட்டடியில் தமிழ் நாட்டில் தேர்தலாமே?<p><a href="http://4.bp.blogspot.com/-hq6i007yZKg/TZ3Sgt9-z0I/AAAAAAAACuM/eiQWEVYs_LI/s1600/amir5_1_.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 278px;" src="http://4.bp.blogspot.com/-hq6i007yZKg/TZ3Sgt9-z0I/AAAAAAAACuM/eiQWEVYs_LI/s400/amir5_1_.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5592857771801235266" /></a></p><br /><p> இடம் இருந்து வலமாக சாவச்சேரி நவரத்தினம் எம்பி ,தந்தை செல்வா,அமிர்தலிங்கம் நேருவும் இந்திராகாந்தியும் இலங்கை வந்த போது)<br /><br /><br /><span class="Apple-style-span">தமிழ்நாட்டு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் தருணத்தில் இந்த தமிழ்நாட்டு வர்த்தக சஞ்சிகைகள் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களின் தாக்கங்களினால் இலங்கை தமிழர்களையும் பாதித்திருப்பது தவிர்க்க முடியாதவை தானே. சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றின் தாக்கத்தினால் தமிழ்நாட்டு அரசியலை இலங்கை தமிழர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் தமிழ்நாட்டு தமிழர் இலங்கை அரசியலை தெரிந்து வைத்திருந்ததை விட கூட என்று கூறலாம்.<br /><br /></span></p><p><span class="Apple-style-span"><a href="http://2.bp.blogspot.com/-QksgCxUM-hI/TZ3Q9kuAfBI/AAAAAAAACt0/J-Raj4aldBA/s1600/amir21.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 277px;" src="http://2.bp.blogspot.com/-QksgCxUM-hI/TZ3Q9kuAfBI/AAAAAAAACt0/J-Raj4aldBA/s400/amir21.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5592856068511267858" /></a></span></p><span class="Apple-style-span"><br /><br /><br />70 களில் தந்தை செல்வாவின் இறுதி சடங்குக்கு எம்ஜீஆர் வருவார் என யாழ் மக்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.ஆனால் வந்தவர்கள் அதிமுக சார்பில் நாஞ்சில் மனோகரனும் திமுக சார்பில் ஒருவரும் வந்திருந்தார்கள் .தெல்லிப்பளை தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்துக்கு முன்னர் காரில் கறுத்த கண்ணாடியும் கையில் மந்திரக்கோலுடன் ஏற முற்பட்ட நாஞ்சில் மனேகரனை வழி மறித்த ஒரு இளைஞர் ஆசைத்தம்பி சுகமா என்று கேட்டார். இப்படியொரு கேள்வியை அதுவும் யாழ்ப்பாணத்தில் தன்னிடத்தில் செலுத்துவார்கள் என நாஞ்சில் மனேகரன் எதிர்பார்க்கவில்லை .என்றாலும் நாஞ்சில் மனோகரன் தன்னை சுதாகரித்து கொண்டு ஆசைத்தம்பியை என்ன ஆஸ்பத்திரியிலா விட்டு விட்டு வந்திருக்கிறேன் என நக்கலாக பதிலை சொல்லி சமாளித்து கொண்டார்.<br /><br />இந்த இளைஞரின் கேள்வியும் இப்படியான நாஞ்சில் மனேகரனின் பதிலும் ஏன் என்பது பலருக்கு விளங்காமல் இருக்கலாம் அல்லது மறந்து இருக்கலாம். செல்வாவின் மறைவுக்கு சிறிது காலத்துக்கு முன்னர் நடந்த லோக்சபா தேர்தலில் எம்ஜிஆரின் அலை காரணமாக 38 தொகுதிகளிலும் அதிமுக வெல்ல. அதிமுக பிரபல பிரமுகரான நாஞ்சில் மனோகரன் மிச்சமுள்ள ஒரு தொகுதியான வட சென்னையில் திமுக வேட்பாளர் ஆசைத்தம்பியிடம் தோற்றிருந்தார்.நாஞ்சில் மனேகரன் இந்த சம்பவத்துக்கு பின்னர் தமிழர் விடுதலை கூட்டணி வட்டாரங்களில் கூறியதாக கேள்வி. யாழ் இளைஞர்கள் நன்கு தமிழ்நாட்டு விபரங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டாராம்.அன்றல்ல இன்றும் இலங்கை தமிழர்கள் மத்தியில் தமிழ்நாட்டு தேர்தல் மற்றும் அரசியலை உற்று நோக்குவது தவிர்க்க இயலாமல் தான் இருக்கிறது.<br /><p><a href="http://4.bp.blogspot.com/-EexRsQH8b9w/TZ3Q-NAAL-I/AAAAAAAACuE/jiKemtwgSk8/s1600/M_Tiruchelvam_M_Karunanidhi_1968_1124_tc.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 251px;" src="http://4.bp.blogspot.com/-EexRsQH8b9w/TZ3Q-NAAL-I/AAAAAAAACuE/jiKemtwgSk8/s400/M_Tiruchelvam_M_Karunanidhi_1968_1124_tc.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5592856079324164066" /></a></p><br /><br /><p>அப்போதைய இலங்கையின் உள்ளூராட்சி மந்திரியாக இருந்த தமிழரசுகட்சியை சேர்ந்த திருச்செல்வம் கருணாநிதியுடன்</p><br /><br />மிக உலக பிரசித்திபெற்ற வழக்கறிஞர் ஜிஜி பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று சமஸ்டிக்கட்சி அல்லது தமிழரசு கட்சியை எஸ்.ஜே,வி செல்வநாயகம் ஸ்தாபித்தார் .ஜிஜி பொன்னம்பலத்தின் 50க்கு 50க்கு கோரிக்கையை நிராகரித்து சமஸ்டி கோரிக்கையை வைத்தார். அதன் தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்களின் முன்னுள்ள எஸ்.ஜே என்ற விரிவாக்கமான சாமுவேல் ஜேம்ஸ் என்ற கிறிஸ்த்தவ பெயர்கள் காரணமாக பிரச்சனைக்குள்ளானார்.<br /><br />யாழ் உயர் இந்துத்துவ சிந்தனையுள்ள தமிழ் காங்கிரஸினர் இந்த விடயத்தை ஒரு ஆயுதமாக கையில் எடுத்து செல்வநாயகம் தமிழருக்கு தலைமை தாங்க தகுதி இல்லாதவர் என பிரச்சாரம் செய்தனர் .அப்பொழுது தமிழ்நாட்டில் எழும்பிய திராவிட எழுச்சி அல்லது திராவிட முன்னேற்றகழகத்தின் எழுச்சி இலங்கையில் தமிழரசு கட்சியினருக்கும் உதவியது என்பதை மறுக்க முடியாது.திராவிட முன்னேற்ற கழகத்தினரின் போராட்ட முறைகளை தாங்களும் பின்பற்றியது மட்டுமன்றி அவர்கள் மாதிரியே மேடைப்பேச்சுகளை பேசி மக்களை உசுப்பேத்தினர்.மொத்தத்தில் தமிழ்நாட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் நகலாக இங்கு இருந்தனர் என்று சொல்லலாம்.<br /><br />so call சுதந்திர இந்தியாவிற்குக்கு முற்பட்ட காலத்தில் பிரிட்டிஸாரால் உருவாக்கப்பட்ட காந்தி நேருவின் காங்கிரஸ் கட்சியிலும் பார்க்க தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரிகள் வலுவாக இருந்தார்கள் என்று கூறுவோர்களும் உளர்.அது போல யாழிலும் உந்த தமிழரசுக்கட்சியின் எழுச்சிக்கு முன்னர் இடதுசாரிகளின் அலை இருந்தது என்று சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள் .so call சுதந்திர இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் வடக்கில் பருத்தித்துறை தொகுதியில் கம்னீயூஸ்ட் கட்சியில் கந்தையா அமோக வெற்றி பெற்றிருந்தார் .அத்துடன் ட்ரொக்ஸிய சிந்தனை நிரம்பிய என்.எம் பெரேராவின் சமசமாஜக் கட்சிக்கும் யாழில் பல இடங்களில் மிக்க ஆதரவு இருந்திருக்கிறது என்று கூறுவோர் உளர் .<br /><br />பிற்க்காலத்தில் தமிழர் கூட்டணி தலைவராக இருந்த சிவசிதம்பரம் தோழர் கந்தையாவின் அரசியல் பாசறையில் இருந்து தான் வந்தவர் என கூறுவர் உளர். இப்ப இருக்கிற ஆனந்தசங்கரி முன்னர் சமசமாஜக்கட்சியில் போட்டியிட்டவர் .இப்படி வடக்கில் இடதுசாரிகளுக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கி இருந்தாலும் பின்னர் வடே தோசை அபிட்ட எப்ப (வடை தோசை எங்களுக்கு வேண்டாம்)என்று கோசம் போட்டு தமிழருக்கு எதிராக ஊர்வலம் போனவர்கள் என்று தமிழர்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டும் உண்டு.<br /><p><a href="http://4.bp.blogspot.com/--d_4ouANeX4/TZ3Q9MzYOBI/AAAAAAAACts/M5KSC7nK_FI/s1600/AmirthalingamswithMGRin1978.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 296px;" src="http://4.bp.blogspot.com/--d_4ouANeX4/TZ3Q9MzYOBI/AAAAAAAACts/M5KSC7nK_FI/s400/AmirthalingamswithMGRin1978.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5592856062091343890" /></a></p><br />தமிழரசுகட்சி தமிழர்விடுதலை கூட்டணியான பிறகு யாழ் முற்றவெளியில் நடந்த கூட்டத்தை பார்த்த நீயூஸ்வீக சஞ்சிகையின் நிருபர் ஒருவர் எழுதி இருந்தார் .கறுத்த கோட் போட்டு வழக்கறிஞர் தொழிலாக கொள்ளும் இந்த தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் வாய்ச்சவடால் பேச்சின் மூலம் தமிழ் மக்களை தங்களுக்குள் அதிசயக்க வகையில் கட்டுகுள்ளாகிறாக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டார். இந்த நிருபர் இந்த பேச்சு வழிமுறையின் அசல் சொந்தக்கரார்களான திராவிட முன்னேற்ற கழகத்தினரின் பேச்சுக்களை பார்க்கவில்லை போலும்<br /><br />. 70 களில் தமிழர் கூட்டணி மேடைகளில் பிரபல மேடை பேச்சாளராக வண்ணை ஆனந்தன் என்றொருவர் இருந்தார் இவரின் பேச்சினால் பல இளைஞர்கள் கவரப்பட்டார்கள் . அதனால் முட்டாள் தனமாக உணர்ச்சி வசப்பட்டார்கள். இரத்தத்தால் நெற்றி பொட்டு இட்டார்கள்.இவரின் பேச்சு வழமையான பேச்சில் இருந்து வித்தியாசமான முறை இருந்தது என்பது உண்மை தான் . பின்னர் தான் அறியகூடியதாய் இருந்த்து. தந்தை பெரியாரின் பேச்சு ஸ்டைலை பின்பற்றியிருந்தாராம். இவர் மேடை நாகரிகமின்றி துப்பி பேசுவார் . பெரியார் இப்படி பேசினாரோ தெரியாது. வண்ணை ஆனந்தனின் பேச்சு போலத்தான் இன்று சீமான் அவர்கள் தன் பேச்சினால் இளைஞர்களின் நரம்புகளை முறுக்கேற்ற வைக்கிறார் .காலம் காலமாக உலகத்தில் தமிழன் எங்கை வாழ்ந்தாலும் உந்த உசுப்பேற்றிய பேச்சை நம்பியே ஏமாந்து போவதை வழக்கமாக கொண்டிருக்கிறான்.<br /><br />இலங்கை தமிழரசுக்கட்சியினர் எப்பொழுதும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு தான் விசுவாசமாகத்தான் இருந்துள்ளனர் என்று சொல்லலாம் .எம்ஜீஆர் மலையாளி என்பதால் ஒரு அவ நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம் .அதற்க்கு சில உதராணம் கூறலாம் கருணாநிதியின் ஊழல் குற்றசாட்டு காரணமாக அப்பொழுது சன்சோனி கமிசன் அமைத்திருந்தார்கள் ..பிற்கால்த்தில் தமிழர் கூட்டணியில் இணைந்திருந்த உலக பிரபல வழக்கறிஞர் ஜீஜீ பொன்னம்பலம் கருணாநிதிக்காக வழக்காட இந்தியா சென்றமை . எம்ஜீஆர் ஆட்சி காலத்தில் மதுரையில் நடந்த தமிழராய்ச்சி மகாநாடு நடைபெற்றது .அந்த காலம் திமுக என்றாலும் சரி அதிமுக என்றாலும் சரி ஈழ அரசியலை தவிர்த்து அரசியல் நடத்த முடியாத நிலைமை. அந்த தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு அமிர்தலிங்கம் தமிழர் கூட்டணி தலைவர்கள் சென்று இருந்தனர்.இவர்களுக்கு வசதி அளிப்பதற்க்கு வரவேற்பதற்க்கு இரு கழகத்தவரும் போட்டி போட்டனர்.எம்ஜீஆர் இவர்களுக்கு என்று பிரத்தியேகமான கார் வசதிகள் போன்றவற்றை அளிப்பதுக்கு ஏற்கனவே ஒழுங்கு படுத்தி வைத்து இருந்தார் .ஆனால் தமிழர் விடுதலை கூட்டணியினர் தங்களுக்குள்ள திமுக விசுவாசம் காரணமாக திமுகவினரினர் காரில் சென்றமையால் எம்ஜீஆரை கடுப்பாகிய நிலைமையும் நடந்ததுண்டு.<br /><br />இலங்கையில் சிங்களவர் பெரும்பான்மையாராக இருந்தாலும் தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் காரணமாக இந்துசமுத்திர பிராந்தியத்தில் அவர்களிடம் சிறுபான்மை உணர்வே மேலோங்கி இருந்தது .இப்பொழுதைய தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் நடவடிக்கையின் காரணமாக அவர்களிடம் அந்த பயம் நீங்கியுள்ளது.அத்துடன் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை கோமாளிகளாக பார்க்கும் நிலமையே இப்பொழுது ஓங்கி உள்ளது.<br /><br /><br />ஒரே குட்டை ஊறிய மட்டைகளுக்கு காலமாக காலமாக மாறி மாறி வாக்கு அளித்து தமிழ்நாட்டு மக்களுக்கும் இன்னும் விடிவில்லை. உலக தமிழ் மக்களுக்கும் விடிவில்லை .மாற்று அரசியலை விரும்பி ஒரு மாற்றத்தை விரும்புவர்கள் கூட தேர்தல் பாதையைத்தான் காட்டுகிறார்கள் .உது சாதாரண மக்களுக்கு ஒரு விடிவை தராது என்பது தான் நிதர்சனம்</span>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-19090931330399175952011-03-21T10:08:00.013-01:002014-12-31T19:34:38.946-01:00மதிப்புக்குரிய திருவாளர்களை சந்தித்த பொழுதுசூரியன் மறையாத தேசம் என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட நாட்டுக்கு வந்து கொஞ்சகாலம் தான் ஆகிறது . இதற்க்கு முன்பு ஜரோப்பாவில் ஒரு நாட்டில் ஒரு குக் கிராமத்தில் நீண்ட காலம் நாட்களை கடத்தி துரத்தி ஏனோ தானோ வாழ்ந்து கொண்டிருந்தேன்.இந்த லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் நச்சரிப்பு காரணமாக ஆங்கில கால்வாயை கடந்து வந்த காலம் . அங்கை இடது இங்கை வலது கார்கள் ஓட்டும் முறை மட்டுமல்ல செல்லும் பாதை வழி முறைகளிலும்...பாதையை கடப்பது கூட மிகவும் கடின முயற்ச்சி எடுத்து தான் கடக்க வேண்டும். றோட்டில் எழுதி இருக்கும் வலது பக்கம் பார்த்து கடக்கவும் என்ற வாசகத்தை பார்த்து கடக்க வேண்டிய காலம். அந்த காலம் எப்பவென்றால் பன்னிரண்டு பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர்.<br />
<br />
<br />
இந்த நாட்டு சூழ்நிலைக்கு உடனடியாக மாற முடியாமால் திண்டாடி கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் , வெளியில் உலாவ சென்றேன் உடல் ஆரோக்கியத்துக்கு மன்றி மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கூறிக்கொண்டு .ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல இந்த திருவாளர்களை எங்கையாவது சந்தித்தால் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்பம் என்று,<br />
<br />
. பொழுது போகாமால் இருந்த படியால் பொழுது போக்க அன்று முதல் நாள் இரவு ஒரு வீடியோ கசட்டை போட்டு பார்த்ததிலிருந்து அவர்களை பார்க்க வேணும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டு இருந்தது ,அது ஏன் ஏற்ப்பட்டது என்று நினைத்து எனக்கே சங்கடமாயிருந்தது. லண்டனில் பார்க்க எவ்வளவு விசயங்கள் இருக்கும் போது அதை விட்டுட்டு இதை என்று.<br />
<br />
சரத்குமார் ராதிகா விவேக் மற்றும் தென்னிந்திய கலைஞர்கள் பங்கு பற்றிய நிகழ்ச்சி அந்த வீடியோவில் .அந்த நிகழ்ச்சி லண்டனில் உள்ள பிரபலமான வெம்பிளி ஸ்டேடியத்திலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் இடையிடையே வந்து விவேக் விதூசகனாக வந்து சிரிப்பூட்ட முயற்சி செய்து விட்டு போவார் . சிரிக்க தெரியாத இளைஞர்களோ அல்லது மற்றவர்களை எப்பவும் குழப்பத்தில் ஆழ்த்துவதில் சந்தோசமடையும் சில இளைஞர்களோ தெரியவில்லை<br />
கூக்குரல் போட்டு குழ்ப்பி கொண்டே இருந்தார்கள். ஆனால் இந்த நடிகர் விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்பே இவர்களை பற்றி விபரம் சேகரித்து விட்டார் போலும். வெம்பிளி ஓகேயா , ஹரோ ஓகேயா ஈஸ்ட்ஹாம் ஓகேயா, மற்றும் வேறும் சிலவற்றைக் கூறி அவர்களை குளிர்ச்சீயூட்டி மகிழ்வூட்டி சாந்தப் படுத்தி கொண்டிருந்தார் .விவேக் இந்த நாட்டிற்க்கு வந்து இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மதித்து போற்றியது யாரை என்று நினைக்கிறீர்கள் ? அவர்கள் தான் லண்டன் வாழ் திருவாளர் தமிழ் இளைஞர் கோஸ்டியினர்.<br />
<br />
விவேக் கூறிய ஓகேயா ஓகேயா என்றது லண்டனிலுள்ள இடங்களின் பெயர்கள் என்றாலும் அவை அந்த இளைஞர்கள் கோஸ்டியினர்களுக்கு உரித்தான பெயர்கள். இந்த நாட்டில் முடியாட்சி முறை முற்றும் இல்லாமால் போகவில்லை உணர்த்துவதுக்காவோ என்னவோ தெரியவில்லை. அவர்கள் லண்டனிலுள்ள மேற்கூறிய ஊர்களில் எல்லைகளை வகுத்து சேர சோழ பாண்டியர்களாக அரசோட்சி கொண்டிருந்தார்கள்.அவ்வளவுக்கு அவர்களின் ஆதிக்கம் நிலவி வந்தது .அரசோட்சுபோது படைகள் வேண்டாமா ? ஒவ்வொரு குழுவும் எவ்வளவுத்துக்கு தங்கள் குழுக்கு ஆட்களை சேர்க்க முடியுமோ அவ்வளவு இளைஞர்கள் இளைஞிகளை சேர்த்தார்கள் .படைகள் இருந்தால் மட்டும் போதுமா ஆயுதங்கள் வேண்டாமா ?வைத்திருந்தார்கள் அவர்களுக்கு இந்த நவீன ஆயுதங்களில் நம்பிக்கையுமில்லை விரும்பமில்லையும் போலும் .கத்தி அரிவாள் கோடாரி போன்ற பாரம்பரிய ஆயுதங்களை அதிகம் கைவசம் வைத்திருந்தார்கள் <br />
<br />
அரசர்கள் மாதிரி இருந்தால் போதுமா? அதை மாதிரியான அல்லது ஒத்த தன்மையான அணிகலன்கள் அணிய வேண்டாமா?..அணிந்திருந்தார்கள் காதிலை மூக்கிலை வாயிலை உடையிலை எல்லாத்திலையும் வித்தியாசம் காட்டி கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கு இடையில் இந்த விசயத்தில் கூட குறைய என போட்டி இருப்பதால் காலத்து காலம் வித்தியாசமாக தோற்றமளித்து கொண்டிருந்தார்கள். இளைஞர் கோஸ்டியினரின் அங்கம் வகிக்கும் தனி உறுப்பினர் எதோ விசயத்துக்காக எல்லையை தாண்டி வந்து மற்றவர்களிடம் மாட்டுப் பட்டால் ஒற்றனோ என ஜயப்பட்டு படுமோசமாக நையபுடையப் படுவார்கள் <br />
<br />
.இவர்களின் குழுவில் சேருவதுக்காகவே நன்கு படித்த இளைஞர்கள் கூட படிப்பை நிற்ப்பாட்டிய சம்பவம் கூட நடந்து இருக்கிறது .பெரியவர்கள் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எல்லா வகைப்பட்டவரும் இவர்களைக் கண்டால் மூக்கை பொத்தி வாயை மூடி பவ்வியமாக நடக்க வேண்டி இருந்தார்கள். காளை அடக்குபவன் தான் வீரன் அவனில் தான் பெண்கள் விருப்ப படுவார்கள் என தமிழ் சமூகத்தில் ஒரு காலம் இருந்ததாம். லண்டன் வாழ் டீன் ஏஜ் பெண்களும் எந்த இளைஞர் கோஸ்டியினர் மிகவும் வலுவாக இருக்குதோ அதில் மயங்குபவர்களாக இருந்திருக்கிறார்கள் .இதன் மூலம் கல்வி செல்வம் வீரம் எது சிறந்தது என்றதுக்கு லண்டன் வாழ் இளைஞிகள் சிலர் வீரம் என்ற விடையை செலுத்தி கொண்டிருந்தார்கள்.<br />
<br />
<br />
இந்த திருவாளர்களின் மகோன்மியத்தை காதுவெளி செவ்வியாக கேள்விபட்டதுவே நான் மேற்கூறியவை ,,அந்த சூப்பர் மார்க்கட்டுக்கு செல்ல அந்த நகரத்திலுள்ள உள்ளூராட்சி சபையால் பேணப்படும் அந்த பார்க்கை பாவிப்பது வழக்கம் .அந்த சன வாகன நெருக்கடி மிகுந்த நகரத்தில் அந்த பார்க்கில் மட்டும் இருக்கும் அந்த தனிமை அந்த ஏகாந்தம் எனக்கு ரம்மியமாக இருக்கும் அந்த பார்க்கோடு சேர்த்து தான் சவக்காலையை வைத்திருக்கிறார்கள் ஏனோ தெரியவில்லை .தூரத்தில் சிறுவர்கள் கோடைக்கால சந்தோசத்தை அனுபவித்து கால் பந்து விளையாடி கொண்டிருக்கிறார்கள் .பார்க்கில் ஒரு சில வயோதிப தம்பதிகள் இருக்கும் சில காலங்களை ஒவ்வொரு கணமாக உலகை ரசித்து கொண்டு இருந்தனர்.பார்க்கை கடந்து அந்த மூலைக்கடையில் பியரை வேண்டிக்கொண்டு அதே பார்க் இட பரப்பூடாக திருப்பி கொண்டிருந்தேன் ,இப்பொழுது பார்க்கின் காட்சியோட்டமே மாறி இருந்தது .அநேகர் இப்ப அங்கங்கே குழுமி இருந்தனர் .<br />
<br />
புலம் பெயர்ந்த பின்னர் விஸ்கி பிராண்டி வோட்கா எல்லா வகைகளையும் ஒரு அளவுக்கு மேல் பதம் பார்த்திருக்கிறேன் இப்ப உடலும் வீட்டு சூழ்நிலையும் இடம் கொடுக்காதாதால் கொஞ்சம் காலமாக பியரில் இறங்கி வந்த நிலமை . நாங்கள் விஸ்கி பிராண்டி முழுசாக குடிப்பதை பார்த்து ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரனே ஒரு தரம் கூறியது ஞாபகம் .இந்த சிறிலங்காகாரனைப் போல இப்படி முழுசா விஸ்கி குடிக்கிறவனை உலகத்திலை ஒருதரையும் பார்க்கவில்லையென்று. பியர் மட்டுமே குடிக்கிற ஆள் என்று என்னை சீப்பாக நீங்கள் நினைக்க கூடாது என்றதுக்கு தான் மேல் கூறிய எனது மகோன்மியம் .<br />
<br />
ரம்மியமாக வீசும் இந்த காற்றை அனுபவித்துக்கொண்டு இந்த பியரையும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து குடிப்பம் என்று ஒரு மரத்துக்கு கீழுள்ள ஒரு தனி இருக்கையில் அமர்ந்து இருந்தேன்,இருக்கையோடு அண்மித்து மூன்று பக்கம் மூடி ஒரு பக்கம் திறந்த இருக்கைகள் அமைந்த கட்டிடம் இருந்தது, நான் இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் அங்கால் பக்கத்தில் நடப்பது தெரியாது .ஆனால் சில தமிழும் ஆங்கிலமும் கலந்த குரல்கள் கேட்க தொடங்கின. அந்த குரல்களின் வகைகள் அதிகாரம், குழைவு, நமுட்டு சிரிப்பு, நளினம், நக்கல் எல்லாம் கலந்தனவையாக இருந்தன.அந்த குரல்கள் ஆண்களினதும் பெண்களினதும் உடையதாகவும் இருந்தது, நான் பார்க்கவேண்டும் ஆவலோடு இருந்த மதிப்புக்குரிய திருவாளர்களோ என்ற ஜயமும் சந்தோசமும் ஏற்பட்டது.<br />
<br />
ஜெர்மன் ஊடகவியளார் ஒருவர் ஜெர்மனில் வாழும் கறுப்பினத்தவர்களின் வாழ்க்கை முறையை அறிவதற்க்கு தன்னை கறுப்பு இனத்தவன் மாதிரி உருமாற்றி அவர்களோடு இணந்து தகவல்களை அறிந்திருந்தார் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் . நானும் சிலவேளை இந்த இளைஞர் கோஸ்டியில் சேர்ந்து இவர்களின் மகோன்மியத்தை அறிய வேணுமெண்டும் ஆசைப்பட்டதுண்டு, இந்த எனது மனசு இருக்கே நடைமுறைக்கு உதவாத விசயத்தையும் சில வேளை கற்பனை செய்வதுண்டு .இளைஞனை கடந்து இப்ப் இருக்கும் எனது நடுத்தரவயது தோற்றம் பொருத்தமாயிருக்காது என்று எனது மனசுக்கு சொல்லி சமாதானம் சொல்லிய காலங்களுமுண்டு.<br />
<br />
இப்படி எனது மதிப்புக்குரிய திருவாளர்களுக்கு மிகவும் அண்மையில் நிற்கிறேன் என்று உணரும் போது புளகாங்கிதமாக இருந்தது.இருக்கும் இடத்தில் இருந்து அவர்களை பார்க்க முடியாமால் இருந்தாலும் அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று அறிய எனது காதை நீட்டினேன் .அவர்கள் ஆங்கிலத்தை தவிர்த்து பேசும் தமிழ் வார்த்தைகள் சாதாரணமாக மக்கள் பாவிக்காதவை .ஆனால் நடிகர் வடிவேலு அறிமுக படுத்தும் வசனங்கள் மாதிரி அவர்கள் பயன் படுத்தும் சொற்றொடர்கள் ரசிக்க கூடியதாகவும் இருந்தது. இப்படி புதிய தமிழ் சொற்களை எல்லாம் அறிமுகபடுத்தி இந்த தமிழ் மொழியை செழுமை படுத்தும் இந்த திருவாளர்களை தரிசித்து செல்வதென்றே முடிவு கட்டி விட்டேன். எழுந்து பார்ப்போம் என்று ஒரு கணம் யோசிப்பேன் மறுகணம் இருந்து விடுவேன் அது நாகரிகமில்லை என.<br />
<br />
தீடிரென பேசி கொண்டிருந்தவர்களிடையே தீடிரென ஒரு அமைதி பின் ஓர் இரு வார்த்தைகள் அதில் மாமா நிற்கிறார் . தமிழ் மூன்று எழுத்து ஒன்று அங்காலை நிற்குது போலை என்று வார்த்தைகள் அடிபட்டன.இன்னொரு குரல் ஒன்று கேட்டது இப்ப இங்கத்தை பொலிசிலை-தமிழ் ஆக்களும் இருக்கினம் எங்களை பலோ பண்ண ,அவனோ தெரியாது அங்காலை இருக்கிறது என <br />
<br />
ஒரு அதிகார குரல் விம்பி வெடித்தது யாரது பார்ப்பம் தூக்கத்தான் இருக்கு; .தூக்கிறது எல்லாம் இயக்க காலத்திலை உருவான சொற்கள் எனக்கு பழக்கமான சொற்களும் கூட. .ஆனால் என்னை பற்றித்தான் பேசுகிறார்கள் என இந்த ரூயூப் லைட்டுக்கு ஒரு கணம் பிந்தி தான் விளங்கியது .அந்த கணம் முடிவதற்க்குள் திருவாளர் கோஸ்டி தலைவர் தீடிரென்று என் முன்னே காட்சியளித்தார்.நான் கேள்விபட்டு மனம் கண்ணால் உருவகபடுத்தி வைத்திருந்ததிலும் பார்க்க மிகவும் கம்பீரமாகத் தான் இருந்தார் .குரலில் மிகவும் கடுமை இருந்தது ,பியர் அடிக்கிற சாட்டிலை எங்களை பலோ பண்ணிறீரோ ,நீர் மாமாவோ மூன்று எழுத்தோ யாராக இருந்தாலும் பரவாயில்லை .எங்களை ஒன்றும் செய்ய இயலாது ஏன் என்றால் இந்த நாட்டில் பிறந்தவர்கள் .வேணுமெண்டால் மாமி வீட்டுக்கொண்டு போய் மூன்று நாள் அல்லது மூன்று மாதம் வைத்திருந்தீர்களில்லை என்று சொல்லி கெக்கரித்து சிரித்தான்..<br />
<br />
அட பாவி உங்களை தரிசிக்க இவ்வளவு நாள் துடித்த என்னை மூன்று எழுத்து என்று சந்தேகிக்கலாமோ எனது மனது துடித்தது.இப்பொழுது அந்த மற்ற இளைஞர் இளைஞிகள் முற்றும் முழுதுமோ சூழ்ந்து கொண்டார்கள் .மாறி மாறி கேள்விகள் அதற்க்கு எனது அப்பாவித்தனமான பதில்கள் ..இடை இடையே டெலிபோன் அழைப்புகளை மேற் கொள்ளுகிறார்கள் டெலிபோன் அழைப்பை ஏற்று கொள்ளுகிறார்கள் . என்னை என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு கட்ட மத்திய குழுவோடையோ தலமைபீடத்துடனோ கதைக்கிறார்களோ என ஜயம் ஏற்பட்டது.என்னை அசைய வேண்டாம் உதிலை இரும் என்று கூறி மூன்று பேரை என்னை சுற்றி காக்க வைத்து விட்டு தூரத்தில் நீண்ட விவாதம் செய்து கொண்டிருந்தனர் . முடிவெடுத்திட்டினம் போலை ஒருத்தி எனது அருகில் வந்து ஜயா உங்களை பார்த்தால் அப்பாவி மாதிரி தான் இருக்கு. உங்களுக்கு ஒன்று செய்யவில்லை உங்களை விடுறம் என்று. சொல்லிப்போட்டு ஒரு கண்டிசன் என்றாள் ..நாங்கள் இப்ப இந்த இடத்தை விட்டு போறம் அரை மணித்தியாலத்துக்கு நீங்கள் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது கை தொலைபேசி பாவிக்க கூடாது..நீங்கள் இந்த கண்டிசனை மீறுகீர்களோ என ஒரு ஆள் உங்களை தூரத்திலே இருந்து பார்த்து கொண்டிருப்பார் என்று.<br />
<br />
எனக்கு அடித்த பியரால் ஏற்படும் உற்சாகம் தீடிரென இறங்கி விட்டது .அந்த அரைமணித்தியாலத்தில் அங்கேயே இருந்து மீண்டும் ஒரு பியர் குடிக்க சந்தர்ப்பம் தந்த திருவாளர்களுக்கு நன்றி சொல்லி கொண்டேன்<br />
<br />
இவர்களின் தரிசனம் அருள் கிடைத்த பிறகு இவர்களை பற்றிய பயம் அவ்வளவு இல்லை..ஆனால் இவர்களின் வீர பிரதாபங்கள் அட்டாகசங்கள் அயோக்கியதனங்கள் பற்றி தமிழ் வட்டாரங்களை தாண்டி ஆங்கில ஊடகங்களும் பேச தொடங்கி இருந்தன <br />
<br />
லண்டன் பொலிஸ் குற்ற தடுப்பு ஆணையாளர் ஒரு அறிக்கை விட்டார் இந்த இளைஞர் கோஸ்டி பற்றி இந்த நாட்டில் பிறந்தவர்களாயும் இருந்தாலும் இந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் இவர்கள் தொடர்ந்து இந்த சமூக சீரழிவை செய்வார்களாயிருந்தால் இவர்களை சிறிலங்காவுக்கு எவ்வித தயக்கமின்றி நாங்கள் நாடு கடத்துவோம் <br />
<br />
இந்த ஒற்றை அறிக்கை இவ்வளவு பவுர் புல் ஆக இருக்கும் என்று நான் அப்பொழுது நினைக்கவில்லை .இந்த அறிக்கைக்கு பின்னர் இந்த திருவாளர்கள் முடி துறந்து நாடு துறந்து வனவாசம் போவார்கள் என்று . இந்த திருவாளர்கள் இப்ப கூட்டமாக காண கிடைப்பதில்லை ...இவர்களின் அட்டாகசமும் குறைந்த சந்தோசம் லண்டன் வாழ் மக்களிடையே..<br />
<br />
அன்றைக்கு ஒரு நாள் என்னை விசாரித்த குழு தலைவர் சிங்களாய் சென்று கொண்டிருந்தார் ,சிங்கமாய் இல்லை .என்னை கண்டவுடன் கூனி குறுகிக் கொண்டு<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="http://www.youtube.com/embed/gzYFp9ZrjH4?rel=0" title="YouTube video player" width="425"></iframe><br />
<br />
<br />
<br />
<br />
\சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-60570158964349283292011-03-16T22:15:00.005-01:002011-03-17T00:28:55.169-01:00ஊருக்குள் புகுந்த கடல்<iframe title="YouTube video player" width="425" height="344" src="http://www.youtube.com/embed/GpuLlIrUYsI?rel=0" frameborder="0" allowfullscreen></iframe><br /><br /><span style="font-weight:bold;">இயற்கையின் சீற்றத்தினால் நிலம் அதிர்ந்தது, கடல் ஊருக்குள் புகுந்தது,.ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அழிவு, பெரும் சொத்து நாசம் இதுவெல்லாம் அண்மைக்கால செய்திகள் .அதன் உச்சகட்டமாக ஜப்பானில் நடந்த அண்மையில் நடந்த அழிவினால் ஒரு முறை அணுகுண்டால் அழிந்த அந்த நாட்டில் இன்னுமொரு அணு கதிர் கசிவு ஏற்பட போகுது என்ற செய்திகள்.அந்த நாட்டை கடந்து தங்கள் நாட்டுக்கு வந்துடுமோ என்று அஞ்சு நாடுகள். தங்களுக்கு இந்த பிரச்சனையால் ஒரு ஆபத்து இல்லை என்று தங்களை தாங்களே சமாதானப்படுத்தும் நாடுகள் . இவையை பற்றித்தான் இந்த டிவி பத்திரிகை மற்றும் எல்லா தொடர்புசாதனங்களில் எல்லாம் பேச்சு ஆராய்ச்சி விளக்கம் கட்டுரைகள் .என்ன என்ன எல்லாம் விளக்கத்துடன் படங்களுடன் காரணங்களும் தீர்வுகளும் சொன்னாலும் அனுபவம் வாய்ந்த விஞ்ஞான தரப்பு இயற்க்கையின் குமுறலுக்கு அல்லது கோபத்துக்கு ஒன்றுமே செய்ய இயலாது என்று ஒப்பு கொள்ளுகிறது.ஒப்புக்கொண்டாலும் சில இடங்களில் சிலர் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு இவர்கள் காட்டுகிற கள்ள மெளனங்கள் எரிச்சலை ஊட்டுகின்றன.<br /><br />அண்மைகாலங்களில் அடிக்கடி உலகத்தில் நடக்கின்ற இயற்க்கை அழிவுகளினால். இந்த மதவாதிகள் ஜோதிடர்கள் ஹாஸ்யம் கூறுவர்கள் புனை திரை கதை கூறுகின்றவர்கள் சொல்லுகிற மாதிரி 2012 உலகம் அழிய போகிறது என்ற உண்மையை . பொய்யை அல்லது கற்பனையை பலரும் இப்பொழுது உற்று நோக்குகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது.ஆஸ்தினாகட்டும் நாஸ்திகனாட்டும் அவர்களுக்கு வரும் மரண பயம் என்றது பொதுவே.பொதுவாக சொல்லுவார்கள் மரணம் அண்மை கணங்களில் நிகழப்போகுது என்று தெரியும் போது பயம் பெரிதாக வராது என்று .ஆனால் இப்படியான உணர்வு தான் வருமென்று.. நான் சரியாகவே வாழவே தொடங்கவில்லை அல்லது வாழவில்லை ..அதுக்குள் அழியப்போகிறனே என்று .ஆனால் இப்பொழுது தனிமனித பயத்தை தாண்டி இன்னும் சரியாக வாழ தொடங்காத ஒட்டு மொத்த மனித குலத்துக்குரிய பயமாக மாறி இருப்பதை டிவி பத்திரிகைகளில் நடைபெறும் விவாதங்கள் காட்டுகின்றன.<br /><br />2004 வருடம் ஒரு நாள் ஒரு நள்ளிரவு தாண்டி அசந்து ஆழ்ந்து தூக்கி கொண்டிருந்த எங்களை டெலிபோன் மூலம் அடித்து எழுப்பி ஒரு அவல செய்தி சொன்னான் என் நண்பன் ஒருவன் .நாட்டிலை ஊருக்குள் கடல் புகுந்து விட்டுதாம் பலர் கடலோடு சங்கமாகிவிட்டாராம் என்று .அதுக்கு பெயர் சொன்னான் சுனாமி என்று. இந்த பெயரை ஞாபகபடுத்தி பார்த்தேன் அணமை காலத்தில் கேள்விபட்டிருக்கிறேன் அதுவும் கமலின் படமான அன்பே சிவம் படத்தில் ,கமல் இந்த சுனாமி பற்றி சொல்ல மாதவன் இங்க எல்லாம் வராது என்று சொல்ல இங்கு வரும் என்று கமல் கூறுவார்.எங்கள் அனுபவத்தில் இயற்கை அனர்த்தம் என்றால் ஒரு சூறாவளி ஒரு பெரும் அடை மழை ,ஆறு குளம் பெருக்கெடுத்து வழிவது ,ஒரு மண் சரிவு என்று தான் இருந்திருக்கும் .இந்த கடல் புகுந்த அனுபவம் எங்களுக்கும் இருந்திருக்கவில்லை எங்கள் ஊருக்கும் இருக்கவில்லை என்பது தான் உண்மை.<br /><br />சுனாமி என்றதை ஒத்த ஒரு கடல் அழிவு நடை முறையினால் தான் குமரி கண்டம் முழுகினதாக சொல்லுவார்கள் இதை தமிழில் கடல் கோள் என்று கூறுவார்கள் .சங்கம் வளர்த்த மதுரை இப்ப இருக்கிற தமிழ் நாட்டில் உள்ள மதுரை இல்லை அழிந்த குமரிகண்டத்தில் உள்ள மதுரை தான் என்று கூறுவோரும் உள்ளர்.கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வாசித்த காலத்தில் அதில் கடல் கோளை பற்றிய வர்ண்ணையை வாசித்ததாக ஞாபகம், இந்த பூமி அதிர்ச்சி கூட ஓரு பாடத்தில் படித்த விடயமாக ஒரு செய்தியாக கன காலமாக எனக்குள் இருந்தது .செய்தியாக இருந்த இந்த விசயம் ஒருமுறை அனுபவமாக மாறியது எப்பவெனில் 2002 இல் விடுமுறைக்கு இந்தியா சென்ற போது சென்னையில்.திருவான்மையூரில் எனது உறவினரின் மொட்டை மாடியில் ஜாலியாக பேசி கொண்டிருந்த போது இந்த அதிர்வை உணர்ந்தேன்.அந்த மரண பயத்தினால் அன்று இரவு முழுவதும் தூங்கமால் தூங்கி கொண்டு றோட்டிலேயே இருந்து இருக்கிறார்கள் பலர் ..வருவது வரட்டும் ஊரோடு ஒத்தது தானே என்று நினைத்து கொண்டு மற்றவர்கள் போலல்லாது நான் வீட்டிற்க்குள் போய் தூங்கி விட்டேன் .ஆழமான தூக்கம் கிடைத்தது அன்று. அருமையான தூக்கம் எனது வாழ் நாளில் ஒருபோதும் தூங்கி இருக்கவில்லை.அப்பிடி ஒரு சுகனுபவம் அதற்கு காரணத்தை என்னுள் தேடினேன் கிடைக்கவில்லை . அப்பொழுது தான் அங்கிருந்த பெரிசு ஒன்று சொல்லிச்சுது மரணத்துக்கு அருகாமாயில் வரும் பொழுது ஒரு சுகானுபவம் வருமென்று . <br /><br />2004 இல் வந்த சுனாமி சுப்பர் மூன் என்று அழைக்கப்படும் சந்திரன் பூமிக்கு அண்மையில் வந்த இரண்டு கிழமைக்குள் வந்ததாயும் அது போல் இந்த ஜப்பானில் நடந்த சுனாமியும் வருகின்ற மார்ச் 19 ந்திகதி அன்று நடக்கிற சுப்பர்மூன் காரணமாகத்தான் வந்ததாயும் கூறுவோரும் உளர். இந்த சந்திரனுக்கும் கடலுக்கு ஏதோ தொடர்பு இருக்கத்தான் செய்யுது எனது அனுபவத்திலலை பார்க்கும் போது . வடமராட்சி பகுதியில் உள்ள வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தம் பெளர்ணமி அன்றுதான் நடைபெறும் அப்பொழுது அந்தகடல் ஊருக்குள் வந்து விட விருப்பம் காட்டுவது போல பொங்கி எழும்பி ஜாலம் காட்டும் <br /><br /> சில வேளை இந்த இயற்கை அழிவினால் ஜீவராசிகள் இல்லாமால் போய் நான் ஒன்று இல்லாமால் போனாலும் நானும் நானிமில்லாத ஒன்று இருக்க தானே போகிறது. </span>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25475816.post-27295099592878413152011-02-14T10:30:00.031-01:002011-02-15T11:05:51.396-01:00ஊர் சென்ற போது கொழும்பில் தங்கிய நாட்கள்<span class="Apple-style-span">ஊருக்கு சென்று திரும்பி வரும்போது கொழும்பில் சில நாட்கள் தான் தங்கியிருந்தேன் .அந்த சில நாட்களில் உறவினர்களின் அழைப்பை ஏற்றுகொள்ளுவதில் அதிகமாக கழிந்தது. அதை மீறி இருக்கும் நேரங்களில் இவர் இவரை சந்திக்க வேணும் என்று நினைத்து கொண்டாலும். ,அதற்கு இடம் கொடுக்காமால் என்னை விரைவில் புகலிடத்துக்கு துரத்துவதில் தான் நேரமும் கண்ணாயிருந்தது. கொழும்பு எனக்கு புதிதான ஊரில்லை .கோழி மேய்த்தாலும் கொர்ணமேந்து உத்தியாகம் பார்க்கவேணும் என்று அந்த காலத்து நியதியின் காரணமாக எனது தகப்பானர் நான் பிறக்கும் முன்பிருந்தே பல காலமாக அங்கு ஜீவனம் நடத்தியிருந்தார்.அதனால் நான் பிறந்த பின்னும் சிறுவயது காலங்கள் அங்கு வசிக்க நேர்ந்து இருக்கிறது
<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-7mL8XYsL4NU/TVprOdXOudI/AAAAAAAACtY/K-jJUcOk58M/s1600/73724_1530380667158_1463979720_31520026_2015828_n%2B%25281%2529.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 253px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-7mL8XYsL4NU/TVprOdXOudI/AAAAAAAACtY/K-jJUcOk58M/s400/73724_1530380667158_1463979720_31520026_2015828_n%2B%25281%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5573885384968813010" /></a>
<br /><p> கொழும்பு முகத்துவார பகுதியில் எனது இரண்டு வயதில் எடுத்த போட்டோ </p>
<br />கொழும்பு என்ற ஊருடன் பிறந்த காலத்திலிருந்தே என்னுடன் ஒரு தொடர்பு இருக்கு என்று நினைத்து கொண்டாலும் அம்மாவின் வயிற்றிலிருந்த காலத்திலிருந்தே ஒரு பயப்பீதியுடன் தான் தொடர்பு தொடங்கி இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது,எங்கள் வீட்டின் சுவரில் பல காலமாக ஒரு புகைப்படம் தொங்கி கொண்டிருந்தது .அந்த புகைப்படத்தில் தூரத்தில் நடுக்கடலில் ஒரு பெரிய கப்பல் போய்க்கொண்டிருக்கும்
<br />
<br />
<br />அந்த புகைப்பட கப்பலை பற்றி கதை கதையாக சொல்லுவதால் சிறு வயதில் பள்ளிகூடத்தில் இலங்கையின் தலை நகரம் கொழும்பு என்று சொல்லி தரும்போதெல்லாம் கூட ஒரு பயபீதி என்னை வந்து கவ்வும். அம்மா அந்த புகைப்படத்தின் கதையை ஒரு முறை அல்ல. பல முறை எனது வயதின் பல படி முறை கால காட்டத்தில் ஏனோ தெரியாது எனக்கு அடிக்கடி சொல்லி கொண்டிருந்திருக்கிறா.அந்த அளவுக்கு அந்த சம்பவம் அவவை அவ்வளவுத்துக்கு பாதித்து இருக்கவேணும் .அந்த சம்பவம் தான் இலங்கையின் நடந்த 1958இல் நடந்த இனக்கலவரம் . அந்த இனக்கலவரம் காரணமாக அடி உதையுடன் மற்றும் மரண பயத்துடன் இருந்த தமிழர்களை கொழும்பிலிருந்து பருத்தித்துறை வரையும் ஏற்றி வந்த கப்பலாம் அது.
<br />
<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-nF5DR0Ay3bY/TVlq9DhndlI/AAAAAAAACtQ/SYuwwZSZIdc/s1600/2695681817_28f824e71b_s.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 375px; height: 375px;" src="http://3.bp.blogspot.com/-nF5DR0Ay3bY/TVlq9DhndlI/AAAAAAAACtQ/SYuwwZSZIdc/s400/2695681817_28f824e71b_s.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5573603610998568530" /></a>
<br />.அந்த புகைப்படத்தை பப்பாவுடன் கொழும்பில் அவருடன் வேலையும் செய்யும் சக சிங்கள நண்பர்கள் எடுத்து கொடுத்திருந்தார்கள் .அதில் எனது பெற்றோர் மட்டும் பிரயாண செய்யவில்லை நானும் பிரயாண்ம் செய்து இருந்தேன் அம்மாவின் வயிற்றில் இரண்டு மாத கரு உருவில்.
<br />
<br />சரஸ்வதி மண்டபத்தில் சாப்பாட்டுக்கு கை ஏந்தி நின்றது ,கப்பலுக்கு கூட்டி செல்லும் முன்பு ஒரு பிக்கு வேடத்தில் வந்தவர் தங்கள் மீது கைகுண்டு எறிய முயற்சி செய்ய முற்ப்பட்ட போது பிடிப்பட்டது, களுத்துறையில் கோயில் ஜயரை சிவலிங்கத்துடன் கட்டிப்போட்டு எரித்தது
<br />போன்ற கதைகளை அம்மா சொல்லி இருந்தா ..அதனால் வவுனியா தாண்டி ரயில் செல்லும் பொழுது என்னை அறியாமால் இனம் தெரியாத உணர்வு கவ்வி கொள்ளும் .எனக்கு மட்டுமல்ல மற்றும் பல தமிழர்களை அப்பொழுது அவதானித்து இருக்கிறேன் வவுனியா வரை அட்டாகாசம் பண்ணி கதைத்து தங்களுக்குள் குதர்க்கம் செய்து வருபவர்கள் வவுனியா தாண்ட தாங்களாகவே பெட்டி பாம்பாக அடங்கிவிடுவதை.
<br />
<br />எனக்கு 8, 9,வயது காலகட்டத்தில் அம்மா தனது முயற்சி மூலம் தனியார் ஆசிரியர் மூலம் சிங்களம் படிப்பத்திருந்தா ..அதனால் இன்றும் எழுதுவேன் வாசிப்பேன் ஆனால் அதன் கருத்து விளங்காது கதைக்க மாட்டேன்.இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் எனது பப்பா தனது 17 வயதிலிருந்து சிங்கள பிரதேசங்களில் வாழ்ந்து வந்தவர் அதிகமாக கொழும்பில் ..சிங்களவர் மாதிரியே அட்ச சுத்தத்துடன் சிங்களம் பேசுவார் .
<br />
<br />77 இனக்கலவரத்தில் புத்தம் சரணம் கச்சாமி என்று ஏதோ அவர்களின் மத சம்பந்தமான சுலோகம் சொல்லத் தெரியாமால் தமிழராக அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் மாற்றாலாகி வர நேரிட்டது .இவ்வளவு சிங்களவர் மாதிரி சிங்களம் கதைக்கும் பப்பா சிங்களம் வாசிக்க மாட்டார் ..கொழும்பில் சில வேளை அரச பஸ்களுக்கும் வருத்தம் ஏற்படுவதுண்டு தனி சிங்களத்தில் போர்ட் போட்டுகொண்டு வரும் வருத்தம். அப்பொழுது பப்பா என்னைத்தான் வாசித்து என்ன எழுதி இருக்கு என்று வாசித்து சொல்லு என்று கேட்பார் அந்த நேரத்தில் ஒரு பச்சை தமிழனாக மாறி முழிப்பதை கண்டு என்னில் ஒரு பெருமிதம் முகத்தில் தோன்றி மறையும்.
<br />
<br />இப்படி பிறந்த கால கட்டத்தில் இருந்து கொழும்போடு ஒரு தொடர்பு இருந்தாலும் இப்ப எனக்கு கொழும்பில் வலது இடது தெரியாமால் எனது நிலமை. இடம் எல்லாம் ஒரு புதிய இடமாக இப்ப தெரிந்தது .. என்னுடன் படித்தவர்கள் அநேகமானவர் புலம் பெயர்ந்து விட்டார்கள் அப்படி ஒரிருவர் தான் கொழும்பில் இப்பவும் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன் . இன்றும் டே என்றும் மச்சான் என்றும் போட்டு கதைக்கூடிய ஒருவன் கொழும்பில் இருக்கிறான் என்று அறிந்து அவனது டெலிபோன் நம்பர் முன்பே எடுத்து வைத்திருந்தேன் .அவனுடைய கந்தோருக்கு போன் பண்ணினேன்.
<br />
<br />30 வருடம் காலத்தை என்ன என்னவெல்லோம் செய்திருக்கும் என்ற அச்சத்தில் நீங்கள் என்று தொடங்கி பவ்வியமாக அவனுடன் பேச்சை ஆரம்பித்தேன் ..எனது பவ்வியமான பேச்சை கண்டு வேறு ஆரோ என அடையாளம் கண்டு குழம்பி . நீ தானா நீ தானா நீ என்று பலமுறை கேட்டுதான் நான் என்று பின்பு உறுதி செய்தான் கொழும்பில் எங்கை இருக்கிறாய்? எங்கை சந்திக்காலம்? என்று ..வினவும் போது...ஆச்சரியம் காத்திருந்தது. அவனது வீட்டுக்கு அடுத்த வீட்டில் தான் தங்கியிருந்தேன் .அவன் சொன்னான் தான் எழுதும் கதைகளில் வரும் சம்பவமாக மாதிரி சர்ப்பரைஸ் ஆக இருக்கிறதே என்று . அவன் படிக்கும் காலங்களிலே 16 வயதிலேயே தனது சிறுகதையை இலங்கை பத்திரிகைகளில் எழுத தொடங்கியவன்.இப்பொழுது இலங்கையில் தமிழ் சிறுகதை உலகில் மிகவும் அறியப்பட்ட ஒரு எழுத்தாளனாக இருக்கிறான் .அவனுடன் கதைக்க நீண்ட நேரம் ஆசை இருந்தது .ஆனால் அவனுக்கும் நேரம் இடம் கொடுக்கவில்லை எனக்கும் நேரம் இடம் கொடுக்கவில்லை
<br />
<br />பத்திரிகையை புரட்டிபார்க்கும் போது ஒரு செய்தி பார்க்க கிடைத்தது .அந்த செய்தி கூறியது வளரி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா இன்று கொழும்பு தமிழ்சங்க மண்டபத்தில் இன்ன நேரம் நடை பெற இருக்கிறது என்று .அதில் பேச்சளார்களாக குறிப்பிட்ட பெயர்கள் வலை பதிவுலகத்தில் பரிச்சயமான பெயர்களாக இருப்பது மட்டுமல்ல எனக்கும் பரிச்சயமான பெயர்களாக இருந்தது தான். அவர்கள் எனது வலை பதிவுகளுக்கு எப்போதாவது ஓர் இருமுறை பின்னூட்டம் போட்ட பந்த தொடர்பும் இருந்தது.வலைபதிவு சந்திப்பு அது இது என்று இப்பொழுது அமர்களம் போடும் இந்த கால கட்டத்தில். இப்படியொரு நிகழ்ச்சி நான் கொழும்பில் நிற்கும் நாட்களில் நடப்பது சந்தோசத்தை தந்தது. தப்பவிடகூடாது என்று நினைத்து தீர்மானித்து கொண்டிருக்கும் பொழுது .மனைவியின் உறவினரின் முக்கியமான வைபவ நிகழ்ச்சியும் அதே நேரம் நடைபெற இருந்தது .செய்வது அறியாமால் தவித்தேன் .பின் எனது முடிவே எனது எண்ணமே நிறைவேறியது ..மனைவியையும் மகளையும் அவர்களின் வைபவத்துக்கு அனுப்பி விட்டு கொழும்பு தமிழ்சங்கம் நோக்கி புறப்பட்டேன்.
<br />
<br />மண்டபத்தை அணுகியதும் மண்டபத்தில் ஓரிருவர் இருந்தனர் .குறித்த நேரத்தில் ஆரம்பமாகுமா என சந்தேகமாக இருந்தது ,ஏனெனில் ஒரு நிபந்தனையில் தான் என்னை அழைத்து வந்தார் எனது உறவினர் குறித்த நேரத்தில் திரும்பும்படி .அவருக்கோ இப்படியான நிகழ்வுகள் கற்பூரவாசனை மாதிரி.அப்படி நினைத்து கொண்டு இருக்கும் பொழுது முன் வரிசையில் ஜந்து ஆறுபேர் இருந்து பேசி கொண்டு இருந்தார்கள் .அதிலிருந்த ஒரு பச்சை சட்டைக்காரரை நான் அடையாளம் கண்டு கொண்டேன் .
<br />
<br />அவரது வலைபதிவில் புரைபைல் பக்கத்தில் போட்டு வைத்த புகைப்படம் மூலமாக. நான் இவ்வளவு காலமும் பரந்த நல்ல தெருவில் இலகுவாக எந்த தொந்தரவு இல்லாமால் சொகுசுகாக பயணம் செய்யும் மயிலை காளை வண்டி மாதிரி எனது முகமூடியை வைத்து கொண்டு இலகுவாக இந்த வலைபதிவு உலகில் உலாவி வந்தேன் .இந்த முகமூடி இருப்பதால் 17 வயது இளைஞனாகவும் 70 வயது முதியவராகவும் சில வேளை என்னால் அவதாரம் எடுக்க முடிகிறது என்னால். .இந்த சுதந்திரத்தை இழந்து போகக் கூடாது என்று எனது மனதில் உறுதி எடுத்து கொண்டேன். கடைசிவரையும் எனது முகமூடியை கழட்டாமால் நான் யார் என்று அடையாளம் காட்டாமால் நடப்பதை மூலையில் பார்த்துவிட்டு திரும்பி விடுவது என்று.
<br />
<br />எனக்கே தெரியாது என்ன நடந்தது என்று தெரியாது .எனது உறுதி எல்லாம் சுக்கு நூறாக அந்த கணத்தில் சிதறியது.போய் முன் வரிசையில் இருந்த அந்த பச்சை சட்டை வலை பதிவரிடம் நீங்களா அந்த பெயர் உடையவர் என்று கேட்டு எனது பேச்சை தொடங்கினேன். அவரும் என்னருகே வந்து நீங்கள் என்று விழிப்புடன் என்னுடன் சம்பாசனைக்கு தயாரானார்.என்னை எப்படி அறிமுகபடுத்துவது என்ற தயக்கம் என்னுள் எழுந்தது .நான் ஒரு வலபதிவர் என்று ஆரம்பிக்கலாமா என்று யோசித்தேன் .கூகிள் ஈ-மெயில் வைத்திருப்பர்க்ள எல்லாம் வலை பதிவர் ஆகலாம் .அதை ஒரு அடையாளமாக வைத்து என்னை அறிமுகபடுத்தலாமா என்று நினைத்தாலும் ஒருவாறு சுதாகரித்து கொண்டு சொன்னேன்,
<br />
<br />. நானும் ஒரு வலைபதிவர் எனது பெயர் சின்னக்குட்டி தெரியுமா என்று? கொஞ்ச நேரம் மெளனம் காத்த அந்த பச்சை சட்டை கார்ர் அந்த வீடியோ பதிவு போடுவரா ?...ஓம் என்று கூறினேன் பிறகு சிறிது நேரம் பேசினோம். இங்கு இருப்பீங்கள் தானே பிறகு சந்திப்பம் என்று கூறி விட்டு முன் வரிசையில் இருந்த பேராசிரியர்கள் மற்றும் பெரும் தலைகளுடன் ஜக்கியமாகி விட்டார்
<br />
<br />நானும் மூன்றாவது நாலாவது மூலையில் தனித்து இருந்தேன். இப்ப மண்டபத்தில் அரைவாசி நிரம்பி விட்டது , அந்த பச்சை சட்டைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னருகில் அமர்ந்து மீண்டும் பேச்சை தொடங்கினார் என்ன இப்ப அதிகம் எழுதிறதில்லை முன்பு அதிகம் எழுதனீங்கள் தானே என்று. .அப்படி கதைத்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு சிவப்பு சட்டைக்கார்ர் வந்து அந்த பச்சை சட்டைக்கார்ருடன் வந்து ஜ்க்கியமானார்.அந்த சிவப்பு சட்டைக்காரரரையும் எனக்கு வலை பதிவு மூலம் அறிமுகம். அத்துடன் அவர் உண்மையிலேயே அவர் ஒரு சிவப்பு சட்டைக்காரர். அவர் வலைபதிவுகளை நான் வாசிப்பது வழக்கம்.இவர் தான் சின்னக்குட்டி என்று பச்சை சட்டைக்கார்ர் சிவப்பு சட்டைக்காரரிடம் அறிமுக படுத்த . சிறிது நேரம் யோசித்த சிவப்பு சட்டைக்கார்ர் அந்த வீடியோ போடுறவரா? என்று கேள்வி குறியுடன் என்னை கூர்ந்து பார்த்தார் . உங்களுடைய புரைபைல் படத்துக்கு முழு எதிர் மாறாக இருக்கிறீர்கள் என்று,தொடர்ந்து கூறினார். எனக்கு என்னவோ இந்த சிவப்பு சட்டைக்காரரும் என்னை வீடியோ பதிவராக என்னை குறுக்கி கொண்டது எனக்கு என்னமோ போல் இருந்தது .
<br />
<br />வீடியோவை போடும் பதிவராக வலை பதிவு உலகத்தில் என்னை பலராலும் அறியப்பட்டாலும் . நானும் எழுதுவேன் எழுதி இருக்கிறேன் என்று என்னுள் நான் நினைப்பதால் நானே எனக்கு பின்னால் நானும் ஒரு எழுத்தாளன் என்ற சின்ன ஒளிவட்டத்தை எனக்குள் இவ்வளவு காலமும் உருவாக்கி இருந்தேன் .அது எல்லாம் தவிடு பொடியாக போகும் பொழுது எனக்கே ஒரு மாதிரி இருந்தது <a href="http://mithuvin.blogspot.com">எனது சிறுகதைகள் அடங்கிய வலைபதிவை பார்க்க இங்கே அழுத்தவும்</a>
<br />
<br /> முன் வரிசையில் பேராசிரியர்களுடன் பேசி கொண்டு இருந்த இன்னொருவரும் அந்நேரத்தில் நான் சின்னக்குட்டி என்று அறிந்து என்னுடன் அளவிளாவினார் .தானும் எனது வலை பதிவுகளை பார்ப்பாதாக கூறினார் எனக்கு சந்தோசமாக இருந்தது .ஏனெனில் அவரும் இன்றைய விழாவின் முன்னனி பேச்சாளரில் ஒருவர் .
<br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/6xn9Lyucg5c?fs=1&hl=en_GB"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/6xn9Lyucg5c?fs=1&hl=en_GB" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>
<br />
<br />
<br />பச்சை சட்டைக்கார்ரும் சிவப்பு சட்டைக்காரும் கூட இன்றைய விழாவின் முன்னனி பேச்சாளர்கள் தான் என்பதால் மேடைக்கு சென்று விட்டார்கள் ..அவர்களது நிகழ்ச்சியை முழுமையாக வீடியாவாக கொண்டு வர எனது கமராவின் கொள்ளளவு இடம் கொடுக்கவில்லை முடிந்தவரை சில வீடியோ காட்சிகளை கமராவில் எடுத்தேன் .எனது உறவினரின் தொல்லை காரணமாக விழா முடிய முன்பே பாதியில் கிளம்பி விட்டேன்
<br />
<br />எனது முகநூலில் உள்ள சில நண்பர்களை கொழும்பில் தங்கி இருக்கும் போது சந்திக்கும் ஆவல் இருந்தது.ஆனால் நேரம் இடம் கொடுக்கவில்லை ..அப்போது தான் எனது தவறை உணர்ந்தேன் ஊரில் நின்ற நாட்களில் சில நாட்களை கொழும்புக்கு ஒதுக்கி இருக்காலம் என்று. </object></span>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-25475816.post-83498074113057657362011-01-24T17:48:00.011-01:002011-01-24T23:34:06.810-01:00பொழுது போக்கிய மூலைக் கடை<span class="Apple-style-span">நீண்ட விடுமுறை எப்பெழுதும் சந்தோசம் தராது . விடுமுறை இல்லாத காலங்களில் இருக்கும் பிரச்சனைகளை விடுமுறை காலத்திலையே அது மீண்டும் கொண்டு வந்து தந்து விடும் என்ற எடுகோள் பலராலும் வைக்கப்படுவது வழக்கம்.சிலர் தங்கள் அனுபவத்தை இப்படி பகிர்ந்து கொண்டார்கள் ஜரோப்பிய நாடுகளில் வசிக்கும் போது விலைக்கு வாங்கிய அல்லது பரம்பரை காரணங்களினால் வரும் வருத்தங்களான சலரோகம் ,உயர் ரத்த அழுத்தம் போன்றவை விடுமுறையிலோ சிறிது காலமோ இலங்கையில் வாழும் போதோ அதன் தாக்கம் குறைந்து விடுகிறது அல்லது இல்லாமால் போய் விடுகின்றது என்று.அந்த கருத்துக்கு எதிர் கருத்து கூறுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் ஒப்பீட்டளவில் குறைந்த மாதிரி தோற்றமளித்தாலும் கொஞ்ச காலம் அங்கு இருந்தால் மீண்டும் வந்துவிடும் என்று .அது போலவே குறைந்த விடுமுறை எப்பவும் சந்தோசம் தரும் கொஞ்சம் நீளமாகி விட்டுது என்றால் சந்தோசத்தை கொன்று விடும் என்று.<br /><br />நானும் நீண்ட காலத்துக்கு பிறகு ஊருக்கு சென்றமையால் கிழமைகள் மாதம் என்று தங்காமால் மாதங்களாக தங்கி இருந்தேன் .இவர்கள் சொன்ன மாதிரி நீண்ட விடுமுறை அப்படி சந்தோசத்தை கொல்லவில்லை அதற்கு பதிலாக ஜரோப்பாவுக்கு திரும்புவதில் தான் சந்தோசமில்லாமால் வந்தேன் .எனக்கு தெரிந்தவர்கள் இலங்கை சென்றால் யாழ்குடா நாட்டுக்குள்ளேயே கோஸ்டி கோஸ்டியாக உந்த கீரிமலை நயினாதீவு அந்த கடற்க்கரை இந்த கடற்க்கரை என்று ஊர் ஊராக சென்று பார்த்து வருவார்கள்<br /><br />இவர்களுக்கு முன்பு உந்த வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தினால் இவ்விடங்களுக்கு சென்றிருக்க மாட்டார்கள் இப்ப தங்களுக்கு இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுகிறார்கள் அவ்வளவு தான் என்று நினைத்து கொள்ளுவேன் .ஏனோ ஏதோ காரணத்தினால் தாயகத்தில் வசிக்கும் போதே யாழ்குடாவில் அதிகமான இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு இருந்திருந்தது, அதனால் நான் அங்கு நீண்ட காலம் தங்கி இருந்தாலும் ஊருக்குள்ளையே ஊர் சுற்றுலா சென்று பொழுதை போக்க வில்லை<br /><br />அதற்க்குப் பதிலாக ஊரில் இருக்கும் மூலைக்கடை ஒன்றில் அரட்டை அடிப்பது மூலம் பொழுதை கழித்தேன் .நான்.புகுந்தவீடு உள்ள ஊரில் மூலை கடை வைத்திருந்தான் பால்ய காலத்தில் என்னுடன் படித்த ஒருவன் .அதனால் எனக்கு நல்ல வசதியாக இருந்தது .இந்த கஸ்டமர் சேவிஸ் என்று சொல்லுகிறார்களே உந்த முன்னோறிய நாடுகளில் ..அத்ற்க்கு எவ்வளவு செலவளித்து ஜரோப்பிய நாடுகளில் பயிற்ச்சி அளிக்கிறார்கள் .அந்த மூலைக்கடையில் நின்ற சிறிது காலத்துக்குள்ளையே அதிசியித்தேன் அவனுடைய வியாபார நடைமுறை தந்திரம் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் முறையை...இதை எல்லாம் படிக்காமால் அனுபவத்தில் முதிர்ச்சியில் அவனுக்கு சொல்லி கொடுத்திருக்கிறது .அவனது செய்கைகளை நான் அதிசையமாக வியந்து பார்ப்பதை கண்டு அவனுக்கே அதிசியமாக இருந்தது.<br /><br />இப்படித்தான் நான் பிறந்த வீட்டிற்க்கு அண்மையில் ஒரு மூலைக்கடை இருந்தது.இந்த மூலைகடைகள் அவசரதேவைக்கு உதவும் மிகவும் சிறந்த நண்பனுமாயிருக்கும் எதிரியுமாயுமிருக்கும் .கடையிற்க்கு முன்பு உறவுக்கு பகை கடன் என்று போர்ட் எழுதி வைப்பார்கள் ஆனால் கடன் கொடுப்பார்கள் கடன் வேண்டுபவர்கள் அப்ப அப்ப அவசரத்துக்கு கடன வேண்ட எவ்வளவு வேண்டினது என்றதை மறந்து போய்விட்ட காரணத்தினால் அந்த கடன் சில வேளை குட்டியும் போட்டு விடும் ..அதனால் மாசக் கடைசியில் நெருக்கும் போது கட்ட முடியாமால் போவோதோடு தேவையில்லாத மனச் சச்சரைவையும் உருவாக்கி விடும்.<br /><br />சமையலுக்கு அடுப்பில் ரெடியாகி விட்டு ஏதோ ஒன்று இல்லாமால் இருக்க அந்த கணத்தில் வந்து ஓடி வந்து வேண்டி போவர்களும் உண்டு. தலையில் எண்ணை வைத்து முழுக வெளிக்கிட்டு அரப்பு தேசிக்காய் சம்போ என்று முழுகின குறையில் வந்து வேண்டுபவர்களும் உண்டு<br /><br />. இந்த மூலைக்கடைகள் அநேகமாக மூலை கடைகாரனின் வீட்டோடு இருக்குமென்றால் அர்த்த ராத்திரி என்று பார்க்காமால் பீடி சிகரட் இல்லாமால் இருக்கமாட்டதவர்கள் எழுப்பி தொந்தரவு செய்வதும் வழக்கமாக இருக்கும்.<br /><br />நான் தங்கி இருந்த நாட்களில் இந்த பிறந்த வீட்டுக்கு அண்மையில் இருந்த மூலைக்கடை இருக்கும் இட்த்தை சைக்கிளில் தாண்டி செல்லும் போது எல்லாம் எனது பால்ய காலத்து ஞாபக குவியல்கள் எல்லாம் சிதறி ஒவ் ஒவ்வொன்றாய் எனது எண்ணக்கோவையில் வந்து தோற்றமளிக்கும்.இந்த மூலைக்கடை பொருட்கள் வாங்கும் இடமாக மட்டும் என்று அல்லாமால் செய்திகளை உலக நடப்புகளை அறிவதற்க்கு நண்பர்கள் ஒருங்கிணைந்து அரட்டை அடிப்பதற்க்கு பயன்படுபவையாகவும் இருந்தன.<br /><br />எனது பதின்ம வயது உருவாக முன்பே அரை றாத்தல் சீனிக்கும் முக்கால் போத்தல் மண்ணெணனையுக்கும் வாங்குவதற்க்கு போவேன் . அப்பொழுது ஊரில் பெரிய மனிதர்கள் என வெள்ளை வேட்டி சால்வை கட்டி வெளி வேசம் போடுவர்களும் அவ்விடத்தில் விசயதானம் இல்லாமால் வெட்டி வியாக்கியனம் செய்து கதைத்து கொண்டிருப்பார்கள். ...அந்த சிறு வயதிலேயே இவர்களின் சின்னத்தனமான கதைகளை கேட்டு வெறுப்பும் எரிச்சலும் அடைந்திருக்கிறேன்.நான் அவர்களின் கதைகளை அவதானிப்பதை கண்டு தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எச்சரித்து என்னை துரத்தி அவ்விடத்தை விட்டு அகல வைப்பார்கள் .<br /><br />கொஞ்சம் வளர்ந்தப்போலவும் அக்கடையில் பொழுது போகாத நேரத்தில் நின்று விடுப்பு பார்ப்பது உண்டு ..மூலை கடை வைத்திருப்பவர் ஊரில் இருப்பவர்களின் சகல இரகசியங்களை எப்படியும் தன்னுள் சேகரிப்பத்தில் வல்லுனராக இருந்தார் .ஒரு வாடிக்கையாளரிடம் ஒரு கதையை விட்டு மற்ற வாடிக்கையாளரிடம் ஒரு கதையை எடுத்து தகவல்களை சேகரிப்பார்.ஒரு பத்திரிகையை பக்கம் பக்கம் பிரித்து அங்கு நிற்கும் நாலு ஜந்து ஒவ்வோரு பிறத்திலும் நின்று வாசிப்பார்கள் ..வாசித்து விட்டு அவர்கள் விவாதிப்பதை பார்த்தால் நாட்டு அரசியல் திட்டத்தையும் உலக பொருளாதரதிட்டத்தையும் நடைமுறை படுத்த இவர்களிடமே விட்டுவிடலாம் என்ற மாதிரி தோன்றும்..சிறு பிள்ளை வேளான்மை வீடு வந்து சேராது என்று சொல்லி திருந்தவர்கள் ...அந்த காலக்கட்டத்தில் நிலமை காரணமாக தம்பி இதை பற்றி என்ன நினைக்கிறாய் என்னையும் தங்கள் கலந்துரையாடல் இழுக்க பார்ப்பார்கள் ..அந்த காலகட்டத்து இள வயதினருக்கேயுருத்தான பக்குவ முதிர்ச்சி காரணமாக மெளனமாக கலைந்து விடுவேன்.<br /><br />ஊருக்கு போன நின்ற நாட்களில் எனது பால்ய நண்பனின் கடையில் எனக்கு தெரிந்த என்னோட்டை வயதுடைய நண்பர்களுடன் எமது முந்திய தலை முறை செய்த அதே வெட்டி வியாக்கியனங்களை செய்து கொண்டிருந்தோம் .அப்பொழுது வந்த இளம் யுவதிகள் கிலோ கணக்கில் சீனியும் பவுடர் சென்ட் பலவற்றை வாங்கி கொண்டிருந்தார்கள் ..அவர்கள் நவநாகரிகமான உடை அணிந்திருந்தார்கள் ..எனக்கோ ஆச்சரியம் எங்கட காலத்திலை அரை றாத்தல் சீனி வேண்ட எவ்வளவு பாடுபட்டம் ..இப்ப இந்த வெளிநாட்டு பணத்தாலை கொள்வனவு சக்தி கூடி விட்டுதோ என்று .அப்படி கொள்வனவு சக்தி கூடினாலும் இவ்வளவு சீனியும் என்னத்துக்கு என்று கேட்டேன் ..அவன் சொன்னான் வெளிநாட்டோடை தொடர்பான ஆக்கள் மட்டும் சொகுசாய் வாழ்ந்தால் காணுமே ..அப்படி தொடர்பு இல்லாதவர்களும் சொகுசாக வாழ்வதற்க்கு இப்ப அங்கை அங்கை உந்த குடிசை கைத்தொழில் செய்து வருமானத்தை பெருக்கினம் அதுக்கு உந்த சீனி என்றான் ..<br /><br />.அவன் சொன்ன குடிசை கைத்தொழில் விளங்கினமாதிரி இருந்தது ஆனால் வடிவான தெளிவில்லாமால் இருந்தது ...அவனை வளர்த்த நாய் முகத்தை பார்த்த மாதிரி பார்த்தன் ..கொஞ்சம் நாள் இன்னும் இங்கை இருந்தி என்றால் நல்லாய் விளங்கி கொள்வாய் என்றான்<br /><br />..அப்பொழுது அவசரமாய் அரை றாத்தல் பாணுக்கும் ஏதோ ஒன்றுக்கும் வந்த எனக்கு தெரிந்த ஒன்று என்னும் போகவில்லையே என்னை பார்த்து கேட்டுது ..கன நாள் நிக்கிறியள் என்றார் ....நாங்கள் அங்கை கனகாலம் நிற்க விரும்பினாலும் அங்குள்ள கனபேருக்கு நாங்கள் நீண்டகாலம் நிற்பது விருப்பம் </span>இல்லை ஏனோ தெரியவில்லை...சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-25475816.post-60622087697416837612010-12-22T23:49:00.006-01:002011-02-10T00:03:33.409-01:00யாழ் தியேட்டரில் பார்த்த எந்திரன்<span style="font-weight:bold;"><span style="font-weight:bold;"></span></span>ஊருக்கு போன காலகட்டத்திலை ஏதோ அலுவலாக யாழ் நகரம் வந்தம் இருந்தம் என்று இல்லாமால் ..ஒரு படம் இங்கு பார்த்தால் என்ன என்று தினவு எடுத்திச்சு ..வெளிநாட்டு தியேட்டர்களில் அல்லது டிவிடிக்களில் பார்க்காத படமா ..அப்படி என்ன பெரிய படமாக பார்த்து கிளிக்க போறம் என்று அலுப்படித்தாலும் பார்த்தே தீருவேன் என்ற உறுதியுடன் அந்த இரண்டு மணி சோ பார்க்க நடையை கட்டினேன் .பார்க்க நான் தேர்ந்த எடுத்த படம் எந்திரன் ..அந்த படம் ராஜா தியேட்டரில் வந்து இரண்டு அல்லது மூன்று கிழமை தான் அப்பொழுது இருக்கும் ....25 வருடங்களின் முன்னர் ஒரு புதுப்படம் வந்து அதுவும் முன்னனி நாயகர்கள் நடித்திருந்தால் ...என்ன கோலாகாலம் என்னனென ஆர்ப்பாட்டங்கள் இருக்கும்.இந்த பிரபல நடிகர்களின் படங்கள் ஓடுவதன் காரணமாக முழுமையாக நிரம்பாத யாழ் நகரமே அப்பொழுது நிரம்பி வழியும் ...<br /><br /> ஆனால் அங்கு போகும் போது யாருமே இல்லை தனித்து விடப்பட்ட கட்டவுட் எந்திரன் ரஜனி.தான் ஆடாமால் அசையாமால் நின்று கொண்டு இருந்தார். பிறகு மெல்ல மெல்ல சிலர் வர தொடங்கினர் .அப்படி வந்தவர்கள் அநேகர் இளம் ஜோடிகள் படம் பார்ப்பதுக்கு ஆர்வம் உள்ளவர்கள் போல காணப்படவில்லை ..ஒதுங்க இடம் தேடி வந்தவர்கள் போலவே காணப்பட்டனர் . வெளிநாட்டில் இருந்து வரும் காசில் சும்மா ஊதி பெருத்து வெறும் பட்டோபம் காட்டும் நபர்களாகவே எனக்கு தெரிந்தது.இந்த பனியிலும் குளிரிலும் ஏதோ ஏதோ வழியில் உழைத்து இங்கு அனுப்பு பணத்தில் என்ன செய்வது என்று தெரியாமால் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது பட்டது.,ராஜா தியேட்டரின் உள் சுவர்களில் எனது கண்கள் நோட்டமிட்டன. பல கறுப்பு வெள்ளை பிறேம் போட்ட படங்கள் மாட்டி இருந்தன. அதில் அந்த காலம் எம்ஜீஆர் நடித்த ஒளிவிளக்கு படத்தின் வெள்ளிவிழா நிகழ்வின் படங்கள் இருந்தன.அந்த வெள்ளிவிழா கொண்டாட்டத்துக்கு எம்ஜீஆர் மற்றும் சரோஜதேவி போன்றோர் இந்தியாவிலிருந்து யாழ் வந்த போது ரசிகர்களை கட்டு படுத்த முடியாமால் ராஜா தியேட்டர் ஒரு பக்க மதிலையே அப்போது உடைத்தார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.<br /><br /><br />எனது வயது மாதிரி உள்ளவர்கள் ஒரு தரும் படத்துக்கு அங்கு வருகை தந்து இல்லாமையால்<br /> எனக்கு ஓரு மாதியாக இருந்த மாதிரியும் இருந்தது. ஓரு மாதிரியாக இல்லாத மாதிரி இருந்தது.நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் பல்கனி ,சூப்பர் பல்கனி என எழுதி இருந்தது ..ஒரு சூப்பர் பல்கனி தாங்க என்று நான் சொல்லி முடிக்க முன்பு என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு அண்ணை வெளியிலிருந்தா ..உங்கா உதுகளின் அட்டாகசாம் தாங்க முடியவில்லை ..சூப்பர் சூப்பிரில்லாதது என்று இப்ப ஒன்று மில்லை எல்லாம் ஓன்று தான் இப்ப என்றார்...தாங்க அந்த ஓன்றை என்று கேட்டு வாங்கி உள்ளே நுழைந்து நல்லா சுற்றும் விசிறி கீழுலுள்ள கதிரையில் இடம் பிடித்து கொண்டேன் . எனது நல்ல காலமோ கெட்ட காலமோ தெரியாது என்னை சுற்றி அந்த இளம் ஜோடி பட்டாளங்கள் ,அமர்ந்திருந்தது <br />படம் இன்னும் தொடங்கவில்லை ஆனால் அதுக்கு முன்பே அங்கே அவர்கள் படம் காட்ட தொடங்கி விட்டார்கள்.அத்தோடை இந்த மேலே சுற்றும் விசிறி உடம்பில் இருந்து வெளியில் கொட்டு வேர்வையை உறிஞ்சி எடுக்க போதுமானதாக இல்லை .. ஆனால் அதை விட சுற்ற வர உறிஞ்சும் சத்தங்கள் இயல்பாக வந்து கொண்டிருந்தது .என்ன கோலா பன்ரா ஸ்ரோவிலை சத்தத்தோடை குடித்து கொண்டிருக்கனம் போலை என நினைத்து கொண்டிருக்க. கன காலம் கண்டு இப்ப எங்கை என்ற படி ஒரு குரல் .எனது தனிமையை பறை சாற்றியபடி இருந்த வெறுமையான பக்கத்து கதிரையில் அமர்ந்தது<br /><br />அந்த குரலுக்கு சொந்தக்காரனை மேலும் கீழும் நான் பார்த்து கொண்டிருக்கும் தவிப்பை கண்ட அவர் . என்ன அதுக்கிடையிலை மறந்து போனீங்களே?. அதுக்கிடையிலே என்று அவர் சொன்னது ஏறக்குறைய இருப்பத்தைந்து முப்பது வருட காலப்பகுதியை. இவர்களைப் போல காலத்தின் அளவுகளை நன்மை என்றால் என்ன தீமையென்றால் என்ன உணர்ந்து உணர்வூர்பாக வாழ்பவர்களா நாங்கள். எங்கையோ எதையோ தொலைத்து விட்டு தொலைத்தது எது என்னவென்று தெரியாமால் எங்கேயோ தேடி கொண்டிருப்பவர்கள் அல்லவா நாங்கள் , முன்பு ஓடும் எலி எங்கேயோ ஓட காரணம் தெரியாமால் பின்னால் ஓடும் எலி கூட்டம் போல உள்ள கூட்டங்கள் அல்லவா நாங்கள் .குளிர் பனி குவியலுக்குள் உணர்வுகளை புதைத்து விட்டு வாழ்பவர்கள் அல்லவா நாங்கள்..இப்படி எண்ணி கொண்டிருக்க அவர். என்ன கனக்க யோசிக்கிறியள் ?முன்னுக்கு பின்னுக்கு பக்கத்திலை நடக்கிற திருவிளையாடலையா ?என்று கேள்வியை அவரே கேட்டு அவரே பதிலை சொன்னார் . இதெல்லாம் இப்ப இங்கை சகஜம் பாருங்கோ என்று.அந்த காலம் ஜரோப்பாவிலை இதெல்லாம் சகஜம் என்று தங்கள் நினைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து சொன்னவர்கள் வாயாலே இப்படி சொல்ல வைக்கும் கால மாற்றத்தை நினைத்து பார்த்தேன்.<br /><br /><br />.இவர் சொன்ன மாதிரி இப்ப தான் சகஜம் என்று இல்லை எப்பவும் உது சகஜமாக தான் இருந்தது ..ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து சங்ககாலத்து களவியலூடாக எனக்கு தெரிய ராணி தியேட்டர் பொக்ஸ் றூம் வரையும். சுஜாதா சிவாஜி திரை படத்தில் ஒரு வசனம் எழுதி இருப்பார் தமிழ் பெண்களை பார்க்க யாழ்ப்பாணம் தான் போகவேணும் என்று..இந்த வசனம் யாரை திருப்தி படுத்தியதோ இல்லையோ தெரியாது .நிச்சயம் இன்னும் யாழ்ப்பாணிய சிந்தனை உள்ள இந்த கலாச்சார காவலர்களை கட்டாயம் திருப்தி படுத்தி இருக்கும் . இந்த வெளி உலகம் தெரியாத வெறும் புத்தகத்துக்குள் மட்டும் தலை ஓட்டி கொண்டிருந்த இந்த அம்மு பேபிகளுக்கு தான் நான் இப்படி சொல்வது கோபம் வரும் என நினைக்கிறேன்.<br /><br /><br />படம் இடைவேளையை தாண்டி ஓடி கொண்டிருந்தது.படத்தோடை ஒட்ட முடியவில்லை..படத்தின் கதை போக்கை முன்பே ஊகிக்க கூடியதாய் இருந்தது ..இந்த சீறீதர் காலத்து முக்கோண காதல் கதையை கம்பியூட்டர் கேம் போல படத்திலை காட்டினம் அவ்வளவு தான் ..இந்த படத்தில் புதிதாக கதை இருக்கிற மாதிரி தெரியலை .அதுக்குள்ளை என்ரை கதை அவன்ரை கதை என்று சண்டை சச்சரவு வேறை ...இப்படி பார்க்க போனால் முப்பது வருடங்களுக்கு முன்னால் எனக்கு உதே மாதிரியான சாயலில் கதை சொன்ன மெக்கானிக் அண்ணையுமெல்லோ வழக்கு போடோணும் .<br /><br />இந்த படம் போரடித்தமையால் எனது மனம் இந்த கதை போல சொன்ன அந்த மெக்கானிக் அண்ணையுடன் பழகிய கால சம்பவங்களின் நினைவுகள் படம் முடியும் மட்டும் போரடிக்காமால் வைத்து கொண்டு இருந்தது..<br /><br />இந்த மெக்கானிக் அண்ணை எனக்கு எனது பதின்ம வயதுகளில் இருந்து பழக்கம் ..எனக்கு எப்படி இவருடன் பழக்கம் ஏற்பட்டது எனக்கு ஞாபகம் வருகுதில்லை.எனக்கு மட்டுமல்ல என்னோடை வயதை ஒத்த பல நண்பர்களுக்கும் நடுத்தர வயதை அண்மித்த இவருடன் சிநேகபூர்வமான பழக்கம் இருந்தது. மெக்கானிக் அண்ணை தனக்கு தானே தீவிர இடதுசாரி பொதுவடமை வாதி என முத்திரை குத்தி கொண்டவர்,எட்டாம் வகுப்பு படித்த அவரால் அவருக்கு சித்தாந்த வகுப்பு எடுக்கும் ஆசான்களின் திறமையால் என்னவோ உலக நடப்புகளை அழகாக கதைப்பார் .அதுமட்டுமன்றி சமூகத்தின் மேலுள்ள பார்வையை ஆடாமால் அசையாமால் ஓரு நேர்கோட்டில் பார்க்க வைத்த எங்களின் பள்ளி வீட்டு அறிவை விட வித்தியாசமான கோணத்தில் காட்டி அவர் பொழிப்புரை செய்ததது எங்களுக்கு புதிதாகவும் ஆவலாகவும் இருந்திருக்க கூடும். அதனால் எங்களுக்கு அவரிடம் ஒரு நெருக்கம் ஏற்பட்டு இருக்க கூடும்.<br /><br /><br />எனக்கு பழைய குமுதம் விகடன் கார்ட்டூன்களை விரும்பி பார்க்கும் பழக்கம் இருந்தது ..அதில் ஒரு கார்ட்டூனில் ஒரு கரும் பயங்கர பூதம் சீன பகுதி இலிருந்து இந்தியாவின் வடகிழக்கு பகுதியான அருணாசல பகுதியில் இரு கைகளை வைத்து ஆக்கிரமிப்பிக்கிறாதாக இருந்தது. எங்களின் தாய் நாடாக எங்களுக்கு சொல்லி தந்த இந்தியா மேலே கை வைக்கிற ஒன்று மேலே கோபம் வெறுப்பு வராதா என்ன? என்ன தான் பழகினாலும் மெக்கானிக் அண்ணையிடம் ஒரு நாள் கேட்டே விட்டேன் இதை காட்டி என்ன உங்கடை கொம்னீயூஸ்ட் என்று.<br /><br />அதுக்கு அவருக்கு அரசியல் வகுப்பு எடுத்தவர்கள் சொல்லி கொடுத்ததை வைத்து சொன்னாரோ அவராக சிந்தித்து சொன்னாரோ தெரியாது .அதுக்கு அவர் சொன்ன விளக்கம் காலனித்துவ காலத்தில் பிரிட்டிசார் இந்த நிலபரப்புகளுக்கள் முரண்பாடுகள் இருக்கவேணும் என்றதுக்காக திட்ட மிட்டு செய்த விடயம் இது என்றும் ..இப்படி கார்ட்டூன் போடுவது மூலம் கம்னீயூசத்தில் வெறுப்பு ஏற்பட செய்வதற்க்காக இந்த முதலாளித்தவ பத்திரிகைகள் செய்யும் திட்ட மிட்ட பிரச்சாரம் இது என்றும் கூறினார் , இப்ப எங்களுக்கு கம்னீயூசம் என்ற சொல்லோடை காலனீத்துவம் முதலாளித்துவம் என்ற இரண்டு புது சொற்கள் கூட தெரிந்து கொண்டோம்.<br /><br />இப்படி பல கோணத்தில் நாங்கள் கேட்கும் சந்தேகத்துக்கு பதில் சொல்லும் மெக்கானிக் அண்ணை ஒரு நாள் தான் திருத்தும் இயந்திரங்களின் உதிரி பாகங்கள் காதல் செய்கின்றது தங்களுக்குள் அடிபடுகின்றன என்றும். தான் இரவில் இதை படுக்கும் போது உணர்கிறேன் என்றும் .இதை தன்னால் மட்டும் தான் உணர முடியுமென்று என்றும் கூறினார்......இவ்வளவு தெரிந்த மெக்கானிக் அண்ணை உப்பிடி லூசு மாதிரி கதைக்காலாமோ என்று பரிகசிக்க ..அதுக்கும் தனது பாணியில் சித்தாந்த விளக்கம் தர முற்பட்டார் . நாங்கள் எங்களுக்குள் கதைத்து கொண்டோம் .கோவூரின் மனோத்துவ கதை சம்பவங்கள் வரும் உள பிறழ்வு அடைந்த நாயகர்களில் ஒருவர் மாதிரி எங்கடை மெக்கானிக் அண்ணை மாறிவிட்டார் என்று<br /><br />இப்படி உளப்பிறழ்ந்த மன நிலையில் தான் இந்த படத்தை எடுத்தவர்கள் எடுத்திருப்பார்களோ என நினைத்து கொண்டு படம் முடிய அவசரம் அவசரமாக பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்<br /><br /><iframe title="YouTube video player" width="425" height="344" src="http://www.youtube.com/embed/Kes3FlTi2fg?rel=0" frameborder="0" allowfullscreen></iframe>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-25475816.post-28933972737619581732010-11-01T22:10:00.011-01:002012-12-15T22:05:40.138-01:00திசை மாறிய பறவைகள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6GiXAtQRXVc/TNAlXvAURoI/AAAAAAAACqo/P4-Fn-nE-n4/s1600/nelli.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6GiXAtQRXVc/TNAlXvAURoI/AAAAAAAACqo/P4-Fn-nE-n4/s400/nelli.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5534965031723353730" /></a><br /><span class="Apple-style-span"><span class="Apple-style-span">ஊருக்கு போக வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் வருவது போல் எனக்கும் வந்தது .அதுவும் இருப்பதைந்து வருசங்களுக்கு பிறகு பிறந்த நாட்டுக்கு செல்ல முடிவெடுத்த நாளிருந்து மனம் தன்னுள்ளே துள்ளி குதித்து சந்தோசம் கொண்டாடியது. நான் செல்லும் விமானம் முக்கி முனகி ஏறும் முன்பே நாட்டுக்கு சென்று விட்டேன் மனத்தளவில்.ஊரிலிருக்கும் வரை ஊரின் அருமை தெரியாமால் தான் இருந்தது .அதன் அருமை புலத்தில் நினைவு மீட்டல்களாக அங்கென்றுமாக இங்கொன்றுமாக வந்து ரீங்காரம் இடத்தான் அதை இழந்த வலி தெரிந்தது.நான் இப்போழுது அந்த நானாக இல்லை அது போல் ஊரும் அதே ஊராக இருக்காது மனத்தின் ஒரு பகுதி வந்து அலாரம் அடித்தாலும்.மனதின் மறு பகுதி அவற்றுக்கெல்லாம் மறுத்தான் போட்டு கொண்டு காலத்தால் அழிந்த அவைகளை நினைவுகளால் அலங்கரித்து போகும் முன்னே உயிர்ப்பித்து கொண்டு இருந்தது.</span></span><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">அந்நிய நாட்டு குடிமகனின் அந்தஸ்த்துடன் பிறந்த நாட்டுக்கு வரும் என்னை ப்போல உள்ள சிலரையும் வேறு பல்லின பல நாட்டு குடிமக்களையும் காவி வந்த விமானம். அதீத மெளனத்துடன் தரை இறங்க முடியாமால் தவித்து பின்ஒரு விதமாக தரையை தொட்டது .இந்த இருப்பதைந்து வருடங்களுக்குள் இந்த நாட்டில் என்னவல்லாம் நடந்து முடிந்து விட்டது. அப்படி ஒரு அசுமாத்தமில்லாத மாதிரி சனங்கள் இயங்கி கொண்டிருந்தனர் .உடுக்கடித்து ஊதி பெருப்பித்து புலம் பெயர் ஊடகங்கள் சில உருவாடுவது மாதிரி இல்லாமால் இலங்கை எங்களை வரவேற்றது.</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">விமான நிலையத்துக்கு வெளியில் எங்களை ஏற்றிச்செல்ல யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாகவே அங்கு வந்த வான் ஒன்று காத்து கொண்டிருந்தது,.கொழும்பு செல்லாமாலே யாழ் செல்ல போகிறோம் என்று வாகன சாரதி சொன்ன போது இந்த இருப்பதைதந்து வருட காலத்தில் எத்தனை தடைகள் தாண்டி ஊர் சென்று வந்தவர்கள் சொன்ன கதைகள் ஞாபகம் வந்தது.ஒரு பத்து மணித்தியாலத்தில் விமானத்தில் கொழும்பு அடைந்தவர்கள் நாட்கள் கிழமைகள ஏன் சிலவேளை மாதம் கடந்து தான் ஊர் சென்று இருக்கிறார்கள். வான் .புத்தளமூடாக அனுராதபுரம் வ்வுனியா என்று சென்று ஓமந்தையை அடைந்தது .</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">அங்கு ஒரு இராணுவச்சாவடியில் எங்களை பரிசோதித்தார்கள்.வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் இலங்கையராக இருந்தாலும் வடக்குக்கு செல்வதாய் இருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் நடைமுறை இருக்கிறது, அதனால் அங்கு பரிசோதிக்கும் அதிகாரிகளும் வெளிநாட்டிலிருந்து செல்பவர்களும் இதனால் குழம்புவது வழக்கமாக இருந்தது . வெளிநாட்டு பாஸ்போட்டுடன் வருபவர்கள் இலங்கையில் பிறந்து இருந்தால் அந்த பாஸ்போட்டில் பிறந்த இடம் போட்டிருந்தால் அந்த அனுமதி பத்திரம் எடுக்க தேவையில்லை என்பது தான் நடைமுறை உண்மை .இதை விளங்கி கொள்ளாத அந்த அதிகாரி என்னிடம் கேட்க நான் விளங்கபடுத்தினேன். பின் அந்த பிறந்த ஊர் எங்கே யாழ்ப்பாண்த்தில் என அவன் குழம்பி கொண்டிருக்க .அவனுக்கு புவியியல் பாட்ம் எடுத்து விளங்கபடுத்திய பிறகு தான் எங்களை அனுப்பினான்.</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">ஊரை அடைந்த போது நள்ளிரவை தாண்டிவிட்டது. அந்த ஊரின் அழகான விடியலுக்கான ஆயத்தங்களை அந்த நேரம் அந்த இரவு செய்து கொண்டிருந்தது.வீட்டு பின் மாமரத்தில் இருந்த சேவல் ஒன்று விடிந்து விட்டுது என்ற தவறாக அடையாளம் கண்டு என்னவோ சோம்பல் முறித்து கூவியது.வீட்டில் நுளம்புடன் தற்காப்பு யுத்தம் செய்வதற்க்கான துணை கருவிகள் படுக்கும் அறையில் தாரளமாக கிடந்தன.இவ்வளவு நுளம்பை எதிர்க்கும் தற்காப்பு கருவிகளோடு அந்த காலம் தூக்கத்தை தழுவினதாக ஞாபகம் இல்லை .அதனோடு சமரசம் செய்து கொண்டு அழகான நித்திரை கொண்டதாக தான் ஞாபகம் . அன்று இரவு அவ்வளவு பிரயாண களைப்பு. தூக்கம் தானே தாலாட்டி தானே தூங்கி கொண்டது ..</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">.விடிய எழும்பி பார்க்கும் போது தற்காப்பு கருவிகளுடன் படுத்தவர்களுக்கு கூட அங்கும் இங்கும் நுளம்பு முத்தம் கொடுத்த தடங்கள் இருந்தன. என்னை ஏனோ தீண்டவில்லை ...சில இரத்த குறூப் உள்ளவர்களை தான் நுளம்பு தீண்டுமாம் என்று அந்த விடியல் பொழுதில் ஒரு பெரிசு ஒன்று மருத்துவ குறிப்பு சொல்லி கொண்டிரிந்துச்சு...அந்த வகையில் நான் ஒரு தீண்டதகாதவன் ..அதுவும் ஒரு சந்தோசமே.</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">நான் அந்த காலத்தில் வழமையாக ராஜ நடை போட்டு செல்லும் சந்திக்கு சென்று பழகியவர்கள் தெரிந்தவர்களை சந்திக்கலாம் என்று கிளம்பினேன் .செல்வதற்க்கு மூலையில் இருந்த பழங்கால சைக்கிள் தான் கண்ணில் பட்டது அதை எடுத்து கொண்டு செல்ல .. இங்கை ஒவ்வோரு வீட்டிலும் ஒன்றுக்கு இரண்டு மோட்டர் சைக்கிள் நிற்கிது ,,உந்த ஓட்டை சைக்கிளிலே போக போறீயே என்று ஒரு கெளவரவ பிரச்சனையை வீட்டிலிருந்த பெருசு ஒன்று எழுப்பியது. இது போன்ற கெளவரவ பிரச்சனைகள் அப்பவும் இருந்தது இப்பவும் இருக்கிறது எப்பவும் இருக்கும் என்று மனதில் சொல்லி கொண்டு எனது பாதையில் அந்த சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">அந்த காலத்தில் அந்த சந்திக்கும் வீட்டுக்கும் ராஜநடைபோடும் கொஞ்சம் நேரத்தில் எத்தனை பேருக்கு அறிமுக சிரிப்பு சிரித்து எத்தனை பேரின் கேள்விக்கு பதில் சொல்லி இருப்பேன் .அப்படி ஒரு நட்பு வட்டம் தெரிந்த கூட்டம் இருந்தது</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"> இப்பவும் அது போல அந்த சந்தி செல்லும் போது தெரிந்த முகங்கள் தெரியாத முகங்களாக போகிவிட்ட நிலமை ...அவர்களும் பரக்க பரக்க வெறித்து பார்த்து அடையாளம் காணும் முயற்சி செய்து பின் தோல்வி அடைந்து தன் பாட்டில் என்னை கடந்து செல்லுகிறார்கள் ..எனது இளம் நரையையும் முன் பின் வழுக்கையையும் மறைப்பதற்க்கு நான் எடுத்து கொண்ட முழு மொட்டை வேடம் தான் .அவர்கள் என்னை அடையாளம் காண முடியாமால் நிற்கிறார்கள் என்று நான் நினைத்து கொண்டாலும் உண்மை அது அல்ல.நானும் அவர்களின் நரைத்த மீசையூனூடாக உற்று பார்த்தாலும் அவர்களை அடையாளம் காணமுடியாத சந்தர்ப்பமும் நடந்து கொண்டிருந்தது.</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">அப்படிச்செல்லும் போது என்னை அடையாளம் கண்ட மெலிந்த களைத்த உருவம் ஒன்று எப்படா மச்சான் வந்தனீ என்ற குரலுடன் வழி மறித்தது. அவனை கண்டதும் எனக்கு ஆச்சரியம் ஏன் ஏன்றால் எனக்கு இந்த இருபத்தைந்து வருட காலத்தில் கேள்வி பட்ட காது வழி வந்த கதைகளில் ஒன்று அவன் இறந்து விட்டான் என்று ..அவன் என்னுடன் படித்த வகுப்பு தோழன் ..மார்கண்டேய தமிழ் நடிகரின் பெயர் கொண்ட அவன் ..படிக்கும் காலத்தில் கெட்டிகாரன் படிப்புக்கு பிறகு தான் உலகத்தில் எல்லாம் என்ற எண்ணம் கொண்டவன் . படிப்பில் தோல்வி அடைந்தவர்களை பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களை அவனது நக்கல் நளினம் படாது படுத்தும் .அந்த நக்கல் நளினத்துக்கு ஓடி ஒழிந்தவர்கள் இன்று உலகம் முழுதும் பேராசிரியர்கள் டாகடர் பொறியலாளர்கள் பல வல்லுனர்கள் என பரந்து இருக்கிறார்கள்...</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">ஆனால் அவனது பிச்சைக்கார கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் .அது மட்டுமன்றி சாப்பிட்டுக்கு வழி இல்லை மச்சான் எனக்கு .ஏதாவது உதவி செய் என்று பிச்சைக்காரத்தனமாக இரந்தது எனக்கு ஏதோ செய்தது.நானும் வெளிநாட்டில் வாழும் ஒரு பிச்சைக்காரன் தான் என்று ஒப்பிக்காமால் எனது சக்திக்கு மீறிய தொகையை அவனது கைகளில் கொடுத்துவிட்டு மாறி விட்டேன். </span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">அன்று இரவு நுளம்பால் பிரச்சனை இருக்கவில்லை இவனை நினைத்து அன்று தூக்கம் இன்றி தவித்தேன், .யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தில் அனுமதி கிடைத்து இரண்டு வருடங்கள் முடிய முன்பே. அவ்வூர் சந்தி படியாத வர்த்தகர்களால் டாக்டர் என்று செல்ல பெயர் கொண்டு அழைக்க பட்டான்.அவனின் திறமையான டைம்மிங்கில் விடும் பகிடிக்காகவே .அவனை திரும்பி பார்க்க மனமில்லா பெட்டைகள் கூட திரும்பி பார்த்து சிரித்து செல்லுவார்கள் .அவனுக்கு தனது படிப்பின் மீது இருந்த அதீத பெருமையால் படிப்பை தவறவிட்டவர்களை கேலி செய்வதை வழமையாக கொண்டிருந்தான்.</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">எங்களில் சில பேர் இந்த மனப்பாடம் செய்து கிரகித்ததை திரும்ப ஒப்புவித்து அதனூடாக பரீட்சையில் வெற்றி அடையும் அளவு கோலை அறிவாக கொள்ளுவதில்லை .என அவனுக்கும் தெரியும் .அதனால் .எங்களுடன் அந்த நக்கல் நளினத்தை அவன் வைத்து கொள்ளுவதில்லை .என்றாலும் அவன் என்னை பார்த்து ஒரு முறை சொன்னது ஞாபகம்..உப்படி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமால் உப்படியே தேவை இல்லாத்தை கதைத்து கொண்டிருந்தால் இப்ப வைத்திருக்கின்ற உந்த மரக்கட்டை பெடல் போட்ட சைக்கிளோடை தான் 30 வருசம் சென்றாலும் திரிவாய் என்று.</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">அவனது அதீத தன்னம்பிக்கை மற்றும் இயற்க்கையாகவே இருந்த பைத்தியகாரத்தன்மை காரணமாக படு மோசமான முறையில் ராக்கிங் காலத்தில் ஈடுபட்டான் . பின் ஒர் இரு முறை பல்கலைகழக நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டு கடைசியாக மருத்துவ பீடத்திலிருந்து முற்று முழுதாக நீக்க பட்டான் ..</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">பல்கலைகழக வரலாற்றிலையே ஒரு..மருத்தபீட மாணவன் தனது படிப்பு காலம் முடியும் முன்னர் நீக்கப்பட்டவன் இவனாக தான் இருக்கும் என்று நினைக்கிறன். பின் இவனது பெற்றோரின் பணம் வளம் மூலம் இந்தியாவில் தனது மருத்துவ படிப்பை படிக்க சென்றானாம் அங்கும் படிப்பை தொடராமால் ஏதோ முறையில் பெரும் பணத்தை உருவாக்கி கொண்டான் என்று கேள்வி பட்டு கொண்டேன் . இவன் ஒரு அதீத எம்ஜீஆர் ரசிகன் ..கிட்டத்தட்ட ஒரு சினிமா பைத்தியம் கூட ..அந்த சந்தியில் ஒரு தியேட்டரில்ஒரு முறை எம்ஜீஆர் படம் ஓடிய போது ஹவுஸ் புல் ஆகோனும் என்றதுக்காகவே சிலருக்கு படம் பார்க்க காசு கொடுத்த அனுப்பிய படித்த முட்டாள்.</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">அவனது இந்த சினிமா பைத்தியத்தை தெரிந்து கொண்ட சிலர் .ஏதோ முறையில் அவன் உழைத்த பணத்தை கொண்டு சினிமா தயாரிக்கும் வருத்தம் தரக்கூடிய ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.படமும் தோல்வி அடைய . பெற்றோர்களும் இறக்க ..உறவினர்களும் கைவிட்ட நிலையில் இப்போது அவன் இப்ப அந்த சந்தியில் பிச்சைக்காரனாக சுற்றி கொண்டிருக்கிறான்.</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">அவனோடு படித்த ஒரு வகுப்பு தோழன் தான் அப்பிரதேசத்தில் உள்ள இலங்கையிலே பிரபலமான கல்லூரி ஒன்றின் அதிபராக ஆக இப்ப இருக்கிறார். இவனுக்கு அவ்வூர் வர்த்தகர்களுடன் கதைத்து ஏதாவது வேலை எடுத்து கொடுக்கலாம் என்று நினைத்து கொண்டு அதே மரக்கட்டை பெடல் போட்ட சைக்கிளில் திரும்பி வரும் போது ..என்னை வேகமாக கடந்த சென்ற மோட்ட சைக்கிளிலிருந்து எனது பெயரை இருப்பதைந்து வருடங்களுக்கு முன்னால் அழைத்த அதே தொனியுடன் ஒலித்தது. </span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">ஹெல்மட் மறைவில் இருந்து வெளியில் வந்த ஒருவன் . தன்னை அடையாளம் கொள்ளுகிறாயா என்று ஆங்கிலத்தில் கேட்டான் ..நான் பதில் சொல்லும் முன்பே தனது பதவிகளை பந்தங்களையும் விவரிக்க தொடங்கி விட்டான் ....முடிவில் வெளிக்கிடும் போது கூறினான் ..வெளியில் இருந்து வந்தனீங்கள் மச்சான் ஏன் இந்த ஓட்டை சைக்கிளிலை திரியிறாய் என்று ....அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்திருக்க வேண்டும் எனது பரதேசி கோலம் ..இப்படி பலதும் பத்தையும் நினைத்து கொண்டு வந்ததால் ..எனது பாதையை விட்டு எங்கையோ திசை மாறி விட்டேன்</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span">வீடு திரும்ப இருண்டு விட்டது....அந்த அந்தி மாலை பொழுது இருப்பதைந்து வருடங்களுக்கு முன் இருந்த அழகை தந்து கொண்டிந்தது ..</span></span></div><div><span class="Apple-style-span"><span class="Apple-style-span"><br /></span></span></div><div>அதை ரசித்து மனதை லேசாகி கொண்டிருந்தேன்</div>சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com7